Author: trttamilolli
ஒருநாள் இறப்பு – பிரிட்டனை முந்தியது பிரான்ஸ் – 987பேரை பலியெடுத்த கொரோனா
நேற்றைய தினம் 24 மணிநேரத்தில் 554 பேர் மருத்துமனைகளிலும், 433 பேர் மூதாளர் இல்லங்களிலும் உயிரிழந்துள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. இதுவரை மொத்தமாக 13 197 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். ( மருத்துமனைகளில்மேலும் படிக்க...
மரணக்காடாகும் அமெரிக்கா: உலகம் முழுவதும் 17 இலட்சம் பேர் பாதிப்பு- ஒரு இலட்சம் கடந்து உயிரிழப்பு!
உலகம் முழுவதும் மிக மோசமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கோராத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸால் நேற்று ஒரேநாளில் மட்டும் 2 ஆயிரத்து 35 பேர் மடிந்துள்ளமை பெரும்மேலும் படிக்க...
மத விழாக்களில் கூடவும், ஊர்வலம் நடத்தவும் அனுமதிக்க வேண்டாம் – மத்திய அரசு
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில், மத விழாக்களில் மக்கள் கூடவும், ஊர்வலங்கள் நடத்தவும் அனுமதிக்கவேண்டாம் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கட்டளையிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும்மேலும் படிக்க...
புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவ நடவடிக்கை
புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான சாத்தியப்பாடுகளை அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆராய்ந்துள்ளார். இதுதொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கான சாத்தியப்பாடுகளை அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆராய்ந்தார் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோயின்மேலும் படிக்க...
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் இதுவரையில் கைது
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தைமேலும் படிக்க...
கொரோனா பரிசோதிக்க பயன்படும் 20,000 கருவிகள் இலங்கைக்கு
உலக பிரசித்திப்பெற்ற அலிபாபா நிறுவனம் இலங்கையில் கொரோனா நோயை பரிசோதிக்க பயன்படும் 20,000 கருவிகளை இன்று நாட்டுக்கு அனுப்பி வைக்கவுள்ளது. இந்த கருவிகளை தாங்கிய சிறப்பு விமானம் இன்றிரவு நாட்டை வந்தடையவுள்ளது. அதேபோல் சீனாவும் கொரோனா தொற்றாளர்களை பரிசோதிக்கும் 20,000 கருவிகளைமேலும் படிக்க...
கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை
கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் எவ்வித கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கையில் இதுவரை 190 பேர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
முக கவசம் அணியா விட்டால் 6 மாதம் சிறை
கொரோனா வைரஸ் இந்தியாவில் தன் கோர முகத்தை காட்ட தொடங்கியதால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுபோக மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி டெல்லியில் நேற்றுமுன்தினம் முதல் வீட்டில் இருந்து வெளியே வந்தால் முகமேலும் படிக்க...
1311 பேர் தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்
இராணுவத்தால் பராமறிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் மேலும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய இதுவரை சுமார் 1311 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் இதுவரைமேலும் படிக்க...
கொரோனாவை ஒழிக்க 22 மில்லியன் யூரோக்கள் நன்கொடை
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிக்க ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோக்களை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியம் சுகாதாரம், விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றை மீள கட்டியெழுப்ப இந்த நிதியை பயன்படுத்துமாறு கேட்டுள்ளது.மேலும் படிக்க...
பிரான்ஸில் இதுவரை 4 166 மூதாளர்கள் உயிரிழப்பு – மொத்த மரணங்கள் 12,210
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு இலக்காகி இதுவரை 4 166 மூதாளர்கள் முதியோர் இல்லங்களில் உயிரிழந்திருப்பதோடு, கடந்த 24 மணிநேரத்தில் மருத்துவனைகளில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ள 424 பேருடன், மூதாளர் இல்லங்கள் உள்ளிட்ட வெளிப்புற மரணங்களுடன் மொத்தம் 1341 இறப்புக்கள் பதிவாகி உள்ளதாகமேலும் படிக்க...
கொரோனா பரிசோதனையை கட்டணமின்றி செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம்
கொரோனா பரிசோதனையைத் தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் கட்டணமின்றி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் 5 ஆயிரத்துமேலும் படிக்க...
உலகப் பொருளாதாரம் மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சியடையும்- உலக வர்த்தக அமைப்பு
கொரோனா வைரஸ் பரவல் மிகப்பெரிய பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ரொபேர்டோ அஸிவெடோ (Roberto Azevêdo) தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனா தொற்று நோய் உலகில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்து விட்டதாக ஜெனீவா நகரில் செய்தியாளர்களைச்மேலும் படிக்க...
சீனாவிடம் இருந்து துரித சோதனைக் கருவிகளை வாங்கியது தமிழக அரசு!
கொரோனா தொற்று சோதனைக்காக சீனாவிலிருந்து ஒரு இலட்சம் துரித சோதனைக் கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது. தமிழகத்திற்கு இன்று (வியாழக்கிழமை) வரும் இந்தக் கருவிகள் நாளை முதல் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படவுள்ளன. இந்தக் கருவிகள் கிடைத்தவுடன் விரைவாக வேகமாக ஒரேநேரத்தில் ஒரு இலட்சம்மேலும் படிக்க...
இந்தியாவில் ஊரடங்கு நீடிக்குமா? – விசேட கலந்துரையாடலின் பின்னர் முடிவு
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு இந்தியாவில் அமுலில் இருக்கும் ஊரடங்கை நீடிப்பதா அல்லது பாதியளவு தளர்த்துவதா என்பது குறித்து எதிர்வரும் 11ம் திகதி மாநில முதல்வர்கள் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கிடையில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் முடிவு எடுக்கப்படும்மேலும் படிக்க...
மன்னாரில் விபத்து: இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
மன்னார், பரப்பான்கண்டல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். பரப்பான்கண்டல் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் உயிரிழந்த பெண்களின் சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளொன்று கெப் ரக வாகனத்தில் மோதிமேலும் படிக்க...
சீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் சீனாவிலும் அதன் இரண்டாவது பரவல் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவின் அதிகாரம்மிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நிலைக்குழுவில் கலந்துகொண்டு பேசிய அவர், வெளிநாடுகளில்மேலும் படிக்க...
நாட்டின் 19 மாவட்டங்களில் மீண்டும் அமுலானது ஊரடங்கு
நாட்டின் 19 மாவட்டங்களில் இன்று(வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் இன்று மாலை 04 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 04 மணிக்கு அமுலான ஊரடங்குமேலும் படிக்க...
கொரோனா தொடர்பாக யாழில் மேற் கொள்ளப்படும் மருத்துவ நடை முறைகள்- மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மருத்துவ நடைமுறைகள் குறித்து யாழ். மருத்துவ நிபுணர்கள் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை இணைந்து கடந்த சில நாட்களாக மேற்கொள்ளும் கொரோனா தொற்று தொடர்பானமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 447
- 448
- 449
- 450
- 451
- 452
- 453
- …
- 829
- மேலும் படிக்க