Author: trttamilolli
தி.மு.க. தேர்தல் அறிக்கை பெரிய விடயமல்ல – முதலமைச்சர் பழனிசாமி
தி.மு.க., தேர்தல் அறிக்கை பெரிய விடயமல்ல என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தி.மு.க. தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை வெளியிட்டார். இந்த நிலையில், தி.மு.க. தேர்தல் அறிக்கை குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மேலும் படிக்க...
வெளியானது தி.மு.க. தேர்தல் அறிக்கை – 500 வாக்குறுதிகள் உள்ளடக்கம்!
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 500 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து இன்று (சனிக்கிழமை) தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடமேலும் படிக்க...
முழு அதிகாரமும் அடங்கிய 13 ஆவது திருத்தத்தின் அமுலாக்கம் குறித்து பேச்சு – சுரேஷ்
காணி, பொலிஸ் என அனைத்து அதிகாரங்களும் உள்ளடக்கப்பட்டதான 13 ஆவது திருத்தத்தின் அமுலாக்கம் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த தூதுவர் இன்று (சனிக்கிழமை) தமிழர்மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் கோட்டா – எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக் குறித்து ஜனாதிபதி விளக்கம்
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் பசில் ராஜபக்ஷவும் தானும் உள்ளதாக எதிர்க்கட்சியினர் அபத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சித் தொடரின் 14வது நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) காலி மாவட்டத்தில் உள்ள ஹிக்கடுவ பிரதேச செயலக பிரிவில்மேலும் படிக்க...
அதிகாரப் பகிர்வில் உறுதி: தமிழ் நாட்டுடனான போக்குவரத்துகளும் விரைவில்- கோபால் பாக்லே உறுதியளிப்பு!
இலங்கையில் இனப்பிரச்சினை விடயத்தில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு மூலமாகத்தான் தீர்வு என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார். அத்துடன், ஈழத் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தும் போக்குவரத்துச்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்ய தடை இல்லை – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
அமெரிக்காவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் பெருமளவில் உதவி செய்கின்றன. கொரோனா தொற்று நோயில் இருந்து உலகம் விடுபடுவதற்காக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளன. இதில் பெரும்பாலான மருந்துகள் கொரோனாவை தடுக்க பெருமளவில்மேலும் படிக்க...
பிரான்ஸில் பிரித்தானிய மாறுபாடு வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது: சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
பிரான்ஸில் பிரித்தானிய மாறுபாடு வைரஸ் மிக தீவிரமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ஒலிவர் வாரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பிரான்ஸில் பிரித்தானிய பிரிவு வைரஸ் 64 சதவீதமாக உள்ளது. இதனால், அடுத்து வரும் வாரங்களில் மிக இறுக்கமான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளமேலும் படிக்க...
போடியில் ஓபிஎஸ்-ஐ எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழக சட்டசபையில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழக சட்டசபையில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். வேட்பாளர்களின் விவரம்:- நாகர்கோவில் -சுரேஷ்ராஜன்ராதாபுரம்-அப்பாவுஅம்பாசமுத்திரம்-ஆவுடையப்பன்திருநெல்வேலி-லட்சுமணன்திருசெந்தூர்-மேலும் படிக்க...
கொளத்தூரில் மு.க.ஸ்டாலினும், சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலினும் போட்டி
சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன், துறைமுகத்தில் சேகர் பாபு ஆகியோர் தி.மு.க. சார்பில் போட்டியிடுகின்றனர். தமிழக சட்டசபையில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விவரம்:-கொளத்தூர்- மு.க.ஸ்டாலின்சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- உதயநிதி ஸ்டாலின்சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன்துறைமுகம்-சேகர்மேலும் படிக்க...
ஹமாஸ் போராளிகள் அமைப்பின் தலைவராக யாஹ்யா அல்-சின்வார் மீண்டும் தேர்வு!
ஹமாஸ் போராளிகள் அமைப்பின் தலைவராக யாஹ்யா சின்வார் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். காசா முனை பகுதியில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு தமது அரசியல் பிரிவின் தலைவராக யாஹ்யா அல்-சின்வாரை தேர்ந்தெடுத்துள்ளதாக ஹமாஸ் போராளிகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பாலஸ்தீனிய போராளிகளுக்கு எதிராக சந்தேகத்திற்கிடமானமேலும் படிக்க...
சர்வதேச உறவுகள் குறித்து அரசுக்கு எந்த அறிவும் இல்லை- சஜித்
இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மியன்மார் வெளியுறவு அமைச்சரை அழைப்பது சிக்கலான விடயமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய மியன்மார் அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை இது உறுதிப்படுத்துகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் படிக்க...
மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து- ஆய்வைத் தொடங்கியது இந்திய நிறுவனம்!
கொரோனாவைத் தடுக்க மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து பரிசோதனையை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்தப் பரிசோதனைக்கு அனுமதியளித்துள்ளதுடன் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம்மேலும் படிக்க...
இலங்கை விவகாரம்: ஐ.நாவில் சமர்பிக்கப் பட்டுள்ள தீர்மான வரைவு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அதிருப்தி
நீதிக்காக போராடும் தமிழ் மக்களுக்கு, ஐ.நாவில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு பெரும் ஏமாற்றத்தை தருவதாக அமைந்துள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு மேலும் ஒரு காலநீடிப்பினை வழங்கி, பொறுப்புக்கூறலை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில், ஐ.நா.மனித உரிமைச்மேலும் படிக்க...
இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்பில் அபிவிருத்தி முக்கிய இடம் வகிக்கின்றது- கோபால் பக்லே
இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்பில் அபிவிருத்தி முக்கியமான இடமாக உள்ளதுடன் எமது திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடைந்துள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார். மடு தேவாலய பகுதிகளில் யாத்திரைக்காக வருகை தரும் யாத்திரிகர்களுக்கான தங்குமிட விடுதி அமைப்பதற்கான அடிக்கல்மேலும் படிக்க...
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக தாமஸ் பேச் மீண்டும் தேர்வு
ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தாமஸ் பேச் நம்பிக்கை வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக 67 வயதான தாமஸ் பேச் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தாமஸ் பேச் நம்பிக்கைமேலும் படிக்க...
காங்கோவில் மலை நிறைய தங்கம் – போட்டி போட்டுக் கொண்டு தோண்டி எடுத்து சென்ற மக்கள்
காங்கோவில் ஒரு மலையில் உள்ள மண்ணில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது இருப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்த செய்தி தீ போல கிராமம் முழுவதும் பரவியது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் லுகிகி என்றமேலும் படிக்க...
கடினமான கேள்வி கேட்டதால் கோபம்… செய்தியாளர்கள் மீது சானிடைசரை தெளித்த பிரதமர்
அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களுக்கு நியமிக்கும் சாத்தியமான வேட்பாளர்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் விரக்தி அடைந்தார் பிரதமர். செய்தியாளர்கள் மீது சானிடைசரை தெளித்த காட்சிபாங்காக்:தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 3 அமைச்சர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து,மேலும் படிக்க...
ஹாரி-மேகனின் இன பாகுபாடு குற்றச்சாட்டு: இங்கிலாந்து ராணி- குடும்பத்தினர் வருத்தம்
சில ஆண்டுகளாக ஹாரி மற்றும் மேகன் எவ்வளவு சவாலாக இருந்து வந்துள்ளனர் என்பதை முழு குடும்பமும் அறிந்து வருத்தப்படுவதாக ராணி எலிசபெத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் 2-வது மகன் இளவரசர் ஹாரி. இவர் முன்னாள் அமெரிக்க நடிகையான மேகனைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 257
- 258
- 259
- 260
- 261
- 262
- 263
- …
- 829
- மேலும் படிக்க