Author: trttamilolli
“அனைத்துலகப் பெண்கள் தின சிறப்புக்கவி”
அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட பெண்களுக்காய் ஓங்கிக் குரல் கொடுக்கப்பட்ட ஒப்பற்ற ஓர் தினமே அனைத்துலகப் பெண்கள் தினமாச்சு பங்குனித் திங்கள் எட்டினிலே ! நூற்றிப் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரத்தி தொளாயிரத்தி எட்டினிலே உழைக்கும் பெண்கள் பூவாக இருந்த பூவையர்கள் புயலாகப் புறப்பட்டனர்மேலும் படிக்க...
மியன்மாரில் நாடுதழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு
மியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து விடுத்துள்ள கூட்டு அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கானமேலும் படிக்க...
ஆங் சாங் சூகியின் கட்சி உறுப்பினர் பொலிஸ் காவலில் உயிரிழப்பு: மியன்மாரில் தொடர்கிறது போராட்டம்!
மியன்மார் தலைவர் ஆங் சாங் சூகி கட்சியின் உறுப்பினரான கின் மங் லற் (Khin Maung Latt) என்பவர் பொலிஸ் காவலில் உயிரிழந்துள்ளார். குறித்த அதிகாரி, இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பரவலாகப் போராட்டங்களை முன்னெடுத்தார் எனவும், நேற்று சனிக்கிழமை இரவு அவர்மேலும் படிக்க...
நாடாளுமன்றம் மீண்டும் கூடியது : முக்கிய சட்டமூலங்கள் குறித்த பரிசீலனை இன்று!
வரவு செலவு கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடியுள்ளது. இதன்போது குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றனர். மாநிலங்களவை எதிர்கட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் மல்லிகார்ஜூன் கார்கே பொறுப்பேற்றுள்ளார். எதிர்கட்சி தலைவராகமேலும் படிக்க...
அரச குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்த ஹரி- மேகன் மார்க்கல்!
பிரித்தானிய இளவரசரும் சஸ்ஸெக்ஸ் கோமகனுமான ஹரி மற்றும் அவரது மனைவியும் சீமாட்டியுமான மேகன் மார்க்கல் ஆகிய இருவரும் அரச குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும், தங்களது தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த சவால்கள் குறித்தும் பகிர்ந்துக் கொண்டுள்ளனர். பிரபல அமெரிக்க தொலைக்காட்சியான சிபிஎஸ்மேலும் படிக்க...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளின் போராட்டங்களில் பெண்கள் பங்கேற்பு!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளின் போராட்டங்களில் பெண்களும் பங்கெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண்களை கௌரவப்படுத்தும் நிகழ்வுகள், பெண்மையை போற்றும் செயல்பாடுகளை அரசுகளும் அமைப்புகளும் முன்னெடுத்து வருகின்றன. அந்தவகையில் டெல்லி சிங்கு, மேலும் படிக்க...
உலகம் போற்றும் சர்வதேச மகளிர் தினம் இன்று
உலகம் போற்றும் சர்வதேச மகளிர் தினம் இன்று (திங்கட்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1789ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் புரட்சியின்போது பெரிஸில் உள்ள பெண்கள் போராட்டம் நடத்தியதோடு, ஆணுக்கு நிகராகமேலும் படிக்க...
மகளிர் தின ஆசீர்வாத பூஜை பிரதமரின் தலைமையில் களனி ரஜ மஹா விகாரையில்!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை களனி ரஜ மஹா விகாரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்மேலும் படிக்க...
தீயிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த இளம் குடும்ப பெண் படுகாயம்- மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு- காத்தான்குடி, நொச்சிமுனை பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் தீயிட்டு தற்கொலை செய்ய முயற்சித்து, அவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்த சம்பவத்தில், நொச்சிமுனை- இசை நடனக்கல்லூரி வீதி, முதலாம் குறுக்கு வீதியிலுள்ள 27மேலும் படிக்க...
தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் தீப்பந்த போராட்டம்!
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) நடத்தப்படவுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு- கிழக்கிலுள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் குறித்தமேலும் படிக்க...
“நாடும் தேசமும் உலகமும் அவளே ” எனும் தொனிப்பொருளில் யாழில் மகளீர் தினம்!
“நாடும் தேசமும் உலகமும் அவளே ” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட பெண் தொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றிருந்தது.குறித்தமேலும் படிக்க...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பில் அவசர மேன்முறையீடு- முழு அறிக்கை!
2021ஆம் ஆண்டு மாசி மாதம் 19ஆம் திகதியிடப்பட்ட இலங்கை மீதான பூச்சிய வரைவுத் தீர்மானம் தொடர்பாக இணை அனுசரணை நாடுகளின் உறுப்பினர்களுக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளுக்கும் தமிழர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையை சர்வதேச குற்றவியல்மேலும் படிக்க...
கொரோனா வைரஸை விட பா.ஜ.க பயங்கர ஆயுதமாகி வருகிறது: கே.எஸ்.அழகிரி
கொரோனா வைரஸை விடவும் மிகவும் ஆபத்தான ஆயுதமாக பா.ஜ.க இன்று விளங்கி வருகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் 25 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது என ஒப்பந்தம் ஆனதை அடுத்து, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றமேலும் படிக்க...
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட மாட்டோம் – கஜேந்திரகுமார் அறிவிப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடையத்திலும் இணைந்து செயல்பட மாட்டோம் என கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்மேலும் படிக்க...
மியான்மார் ஆட்சி கவிழ்ப்பு: எல்லையைத் தாண்டிய அதிகாரிகளை ஒப்படைக்க கோரிக்கை
உத்தரவுகளை நிறைவேற்ற மறுத்ததையடுத்து அடைக்கலம் தேடி எல்லை தாண்டிய பல பொலிஸ் அதிகாரிகளை திருப்பி அனுப்புமாறு அண்டை நாடான இந்தியாவை மியான்மார் கேட்டுள்ளது. அண்மைய நாட்களில் அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் எல்லை தாண்டியதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் கடிதம் ஒன்றினைமேலும் படிக்க...
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் – விவசாய சங்கம்
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் நூறாவது நாள் நிறைவையொட்டி உரயாற்றிய அவர், மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் முழுமையாகத் திரும்பப்மேலும் படிக்க...
தமிழ், முஸ்லிம் அடிப்படைவாதம் தலைதூக்க அரசாங்கம் இடமளிக்காது – ஜனாதிபதி
தமிழ் அடிப்படைவாத, பிரிவினைவாத பயங்கரவாதமும் இஸ்லாம் மதவாத அடிப்படைவாதமும் தலைதூக்க தமது அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ வேரகலவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதன்போது, ஈஸ்டர்மேலும் படிக்க...
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுகிறது- மணிவண்ணன்
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், “மஹிந்தமேலும் படிக்க...
சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப் பட்டவுடன் மாகாண சபைத் தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு
சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிலவும் சட்ட ரீதியான பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கும் சகல கட்சிகளுக்கும் தெரியப்படுத்தியிருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். இந்த நிலையில், குறித்த பிரசினைகளுக்கு தீர்வுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 259
- 260
- 261
- 262
- 263
- 264
- 265
- …
- 827
- மேலும் படிக்க