Author: trttamilolli
ஜோர்ஜியாவில் துப்பாக்கி பிரயோகம் – 8 பேர் உயிரிழப்பு!
ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் அமைந்துள்ள மூன்று மசாஜ் நிலையங்களில் நேற்று(செவ்வாய்கிழமை) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆறு ஆசிய பெண்களும் அடங்குவதாக தெரிவித்த பொலிஸார், துப்பாக்கி சூட்டினை மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அட்லாண்டாவின் வடக்கேமேலும் படிக்க...
தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வருவதை முன்னிட்டு அதனை தீவிரமாக கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மாவட்டமேலும் படிக்க...
கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக் கொள்வது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு தரும் – இஸ்ரேல் ஆய்வாளர்கள்!
கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் அது அவர்களின் குழந்தைகளுக்கும் பாதுகாப்புத் தரும் என இஸ்ரேல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வை, ஜெருசலத்திலுள்ள Hadassah பல்கலைக்கழக மருத்துவ நிலையம் நடத்தியது. பெப்ரவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் பிரசவத்திற்கு மூன்று மாதமே உள்ள 20 பெண்கள்மேலும் படிக்க...
சாதிப்பவனைப் பார்த்து வாக்களியுங்கள் – கமல்ஹாசன்
சாதி பார்த்து வாக்களிக்காமல், சாதிப்பவனை பார்த்து வாக்களியுங்கள் என மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். சேலம் தாதகாப்பட்டி பகுதியில் மக்கள் நீதி மைய கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கமலஹாசன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசியமேலும் படிக்க...
புர்கா தடை விவகாரத்தில் உலக நாடுகள் தாக்கம் செலுத்த முடியாது- கெஹெலிய
புர்கா தடை விவகாரத்தில் உலக நாடுகள் தாக்கம் செலுத்த முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பைக் கருத்திற் கொண்டே புர்கா தடை குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இலங்கை மாத்திரம் இதற்கான நடவடிக்கைகளைமேலும் படிக்க...
மத ஒற்றுமை குறித்து முன் வைக்கப்பட்ட சட்டத்தை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் – மீனாக்ஷி கங்குலி
இன, மத ஒற்றுமையை சீர்குலைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை 02 வருடங்கள் தடுப்புக்காவலில் வைக்க அனுமதிக்கும் உத்தரவை இலங்கை அரசாங்கம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இன்று (புதன்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள மனிதமேலும் படிக்க...
இரத்தம் உறைதல் குற்றச்சாட்டு: அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்திய ஐரோப்பிய நாடுகள்!
ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டை, ஐரோப்பிய நாடுகள் இடைநிறுத்தியுள்ளன. இதன்படி, ஸ்பெயின், ஜேர்மனி, இத்தாலி, போர்த்துகல், ஆஸ்திரியா, லாட்வியா, ஸ்லோவேனியா, நெதர்லாந்து, டென்னமார்க் ஆகிய நாடுகள் இந்த தடுப்பூசிக்கு தற்காலிக தடை விதித்து உள்ளன. அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுமேலும் படிக்க...
சீனாவின் கோரிக்கையை ஏற்று முக்கிய நகரங்களில் இராணுவ சட்டத்தை அமுல் படுத்தியது மியன்மார் இராணுவம்!
சீனாவின் கோரிக்கையை ஏற்றுள்ள மியன்மார் இராணுவம், போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் முக்கிய நகரங்களில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதன்படி, வடக்கு டேகான், தெற்கு டேகான், டேகான் செய்க்கன், வடக்கு ஒக்கலாப்பா ஆகிய பகுதிகளில் அந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க...
இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது!
இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம்- சிகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆகாஷ் மஹாரியா என்ற 22 வயதான இளைஞர், இந்திய இராணுவத்தில் இராணுவ வீரராக சிக்கிம் பகுதியில் பணி புரிந்துமேலும் படிக்க...
மியன்மார் போராட்டத்தில் பெண்கள்- குழந்தைகள் உட்பட 138பேர் உயிரிழப்பு!
மியன்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிவழியில் போராடிய போராட்டக்காரர்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 138பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. அமைப்பின் பொது செயலாளரின் செய்தி தொடர்பு அதிகாரி ஸ்டெபானி டுஜார்ரிக் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
மும்பை காங்கிரஸ் கட்சி துணை தலைவராக நடிகை நக்மா நியமனம்!
மும்பை காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளாா். இதன்படி மும்பை காங்கிரஸ் கட்சி துணை தலைவராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மும்பைமேலும் படிக்க...
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பயணக் கட்டுப்பாடு – அரசாங்கம்
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பொது மக்கள் தமது பயணங்களை மட்டுப்படுத்துமாறு அரசாங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இந்த கோரிக்கையைமேலும் படிக்க...
எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப் பட்டாலும் போராட்டம் தொடரும் – உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள உறவுகள்
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சர்வதேச சமூகம் நீதியைப் பெற்றுக் கொடுக்கும் வரையில் எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் தமது போராட்டம் தொடரும் என மட்டக்களப்பில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டுவருவோர் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் இடம்பெற்றுவரும் சர்வதேச நீதிகோரிய சுழற்சிமேலும் படிக்க...
எமது கோரிக்கைகளை ஒரே குரலில் உரத்து சர்வதேசத்திற்கு சொல்ல ஒன்று படுவோம்- பேரணிக்கு அழைப்பு
எமது கோரிக்கைகளை ஒரே குரலில் உரத்து சர்வதேசத்திற்கு சொல்ல ஒன்றுபட வேண்டும். அதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதியில் நடைபெறவுள்ள பேரணியில் தமிழர்கள் அனைவரும் பங்குகொள்ள வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் விடுத்துள்ளமேலும் படிக்க...
உருமாறியதால் வவ்வாலிடம் இருந்து மனிதர்களிடம் பரவிய கொரோனா- ஆய்வில் தகவல்
கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்றாலும் 2-வது அலை உலகை திகில் அடைய செய்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் கொடிய பிடியால் தவித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மேலும் படிக்க...
கோவை தெற்கு பகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் வேட்பு மனு தாக்கல்
கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் வேட்பு மனுதாக்கல் செய்தார். தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, கமல்ஹாசன் கட்சி கூட்டணி,மேலும் படிக்க...
பிரான்ஸில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி தடை செய்யப்படுமா? பிரதமர் விளக்கம்!
பிரான்ஸில் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாடுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கருத்துதெரிவித்த பிரதமர், ‘எங்களிடம் பக்கவிளைவுகள் தொடர்பான எந்தவிதமான உறுதியான தரவுகளும் இல்லை. இதனால் நாங்கள் தொடர்ந்தும் அஸ்ராஸெனகாமேலும் படிக்க...
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 12கோடியை கடந்தது!
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12கோடியை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொவிட்-19 தொற்றினால் 12கோடியே நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினால், இதுவரை 26இலட்சத்து 65ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தம் – வங்கிப் பணிகள் பாதிப்பு!
பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து நாடு முழுவதும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வங்கிப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதன் மூலம் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட அரசுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 255
- 256
- 257
- 258
- 259
- 260
- 261
- …
- 829
- மேலும் படிக்க