Author: trttamilolli
ஈராக்கில் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!
ஈராக்கில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்ததன் காரணமாக ஈராக் அதிகாரிகள் திங்களன்று பகுதி மற்றும் முழு ஊரடங்கு உத்தரவை இரண்டு வாரங்களுக்கு நீடித்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மார்ச் 22ஆம் திகதி வரை அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுமுடக்கம் அறிவித்துள்ளது.மேலும் படிக்க...
ஒலிவியேர் டசால்ட்டின் மறைவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இரங்கல்!
பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான ஒலிவியேர் டசால்ட்டின் மறைவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘தொழிலதிபரும் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருமான ஒலிவியேர் டசால்ட் மறைவு மிகப்மேலும் படிக்க...
பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளுக்கு சுவிஸ்லாந்தில் தடை!
பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்யவேண்டுமென்ற முன்மொழிவை பெரும்பாலான சுவிஸ்லாந்து நாட்டவர்கள் வரவேற்றுள்ளனர். நேரடியாக இஸ்லாமிய மக்கள் அணியும் புர்காவை இது குறிக்கவில்லை என்றாலும் சில ஐரோப்பிய நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள ‘புர்கா தடை’யை சுவிஸ்லாந்திலும் நடைமுறைப்மேலும் படிக்க...
மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு ஜனாதிபதி பாலர் பாடசாலைக்கு முதலில் செல்ல வேண்டும் – இரா.சாணக்கியன்!
மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு, ஜனாதிபதி பாலர் பாடசாலைக்குச் முதலில் செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது இரா.சாணக்கியன் மேலும்மேலும் படிக்க...
மீண்டும் திரைக்கு வரும் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம்!
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவாகியிருந்த “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படம் புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். விஞ்ஞானியான முருகன் மின்னலை பிடித்து அதை ஆக்கபூர்வ பணிக்கு பயன்படுத்தமேலும் படிக்க...
அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு குறித்து பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைகுழுவின் பரிந்துரைகளை இரத்து செய்யுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில் பிரதிவாதிகளாக அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைகுழுவின் தலைவர்,மேலும் படிக்க...
மூன்று நாள் பயணமாக சென்னை வருகிறார் ராம்நாத் கோவிந்த்!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் இருந்து தனி விமானத்தின் மூலம் சென்னை வருகிறாா். நாளை வேலூர் செல்லும் அவர் பொற்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார். அதனைத் தொடர்ந்து தனியாா் பல்கலைக்கழகத்தில் நடக்கும்மேலும் படிக்க...
அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 23 தொகுதிகள் வரை கோரி வந்த நிலையில், 13 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்ததாக கூறப்படுகிறது.மேலும் படிக்க...
யாழில் இடம்பெறும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர்கள் ஆதரவு
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் 10ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அருட்தந்தை சக்திவேல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். நீதி வேண்டிய இந்தமேலும் படிக்க...
சிரியா ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அசாத் மற்றும் அவரது மனைவி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. 55 வயதான ஜனாதிபதி அசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா இருவரும் ‘நல்ல உடல்நலம் மற்றும்மேலும் படிக்க...
சுவிஸ் தூதரக அதிகாரிக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்!
போலியான முறைப்பாடொன்றை பதிவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரிக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) குற்றப்பத்தரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடையாளந் தெரியாத நபர்களினால் தான் கடத்தப்பட்டு பாலியல் துன்பறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக, கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண்மேலும் படிக்க...
இலங்கையில் இடம் பெறுகின்ற சித்திரவதைகளுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற சித்திரவதைகளுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். ஐ.நா.சிறப்பு அறிக்கையாளரின், சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சை அல்லது தண்டனை தொடர்பான விசேட அமர்வில்மேலும் படிக்க...
13 வது திருத்தத்தை செயற்படுத்தி இருந்தால் சர்வதேச பிரேரணை வந்திருக்காது என எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு
நீதியை நிலைநாட்ட முன்நிற்பதாக சர்வதேசதிற்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து விலகியமையே இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவர காரணம் என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப் படுத்தியிருந்தால் இலங்கைக்குமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி.குமுதா சந்திரசேகரம் (08/03/2021)
தாயகத்தில் யாழ். தாவடியை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி குமுதா சந்திரசேகரம் அவர்கள் (TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) 08/03/2021 திங்கட்கிழமை இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்றவர்களான இராமலிங்கம் நல்லம்மா தம்பதிகளின்மேலும் படிக்க...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் போராட்டம்!
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் 6ஆம் நாளான இன்று (திங்கட்கிழமை), சர்வதேச மகளீர் தினமாகையினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு- மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலிலேயே இந்த போராட்டமும்மேலும் படிக்க...
புது விதமான அரசியல் கலாசாரத்தைக் கட்டி எழுப்புவதைப் பற்றி சிறுபான்மையினர் சிந்திக்க வேண்டும் – நஸீர் அஹமட்
தீவிரவாத போக்குகளை நாம் எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்கின்ற ஒரு புதுவிதமான அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதைப்பற்றி சிறுபான்மையினர் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களில் ஒருவருமான நஸீர் அஹமட் தெரிவித்தார். கொரோனாமேலும் படிக்க...
நெருப்புடன் விளையாடும் அபாயகரமான கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்: பைடனுக்கு சீனா எச்சரிக்கை!
தாய்வானுக்கு ஆதரவு காட்டும் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் ஆபத்தான கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமென தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறுகையில், ‘தாய்வான் பிரச்சினையில் சீன அரசாங்கம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 258
- 259
- 260
- 261
- 262
- 263
- 264
- …
- 827
- மேலும் படிக்க