Day: January 9, 2020
தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் நடிகர் மோகன்
தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகன் என எல்லோராலும் கொண்டாடப்பட்டவர் நடிகர் மோகன். இவர் தனது திரைப்பட அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். தனது திரைப்பட அனுவங்கள் குறித்து அவர் தெரிவிக்கையில், தான் முதலில் தனது ஆடை வடிவமைப்பாளரான ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
பிரிஸ்பேன் பகிரங்க டென்னிஸ்: ஒசாகா, கிவிட்டோவா, பிளிஸ்கோவா, பிரெடி ஆகியோர் வெற்றி!
பிரிஸ்பேன் பகிரங்க டென்னிஸ் தொடர் தற்போது அவுஸ்ரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பெண்களுக்காக நடத்தப்பட்டுவரும் இத்தொடர், ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலியா பகிரங்க டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக நடத்தப்படுவதால் இத்தொடரில் வீராங்கனைகள் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். இரசிகர்களுக்கு உச்சமேலும் படிக்க...
பிக் பேஷ்: பென் கட்டிங்கின் பொறுப்பான துடுப்பாட்டத்தால் பிரிஸ்பேன் அணி வெற்றி!
பிக் பேஷ் ரி-20 தொடரின் 29ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணியும், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில்மேலும் படிக்க...
அரச குடும்பத்தின் முதன்மை நிலையில் இருந்து இளவரசர் ஹரி – மேகன் விலகுகின்றனர்
சசெக்ஸ் இளவரசர் ஹரி, சீமாட்டி மேகன் ஆகியோர் பிரித்தானிய அரச குடும்பத்தின் முதன்மை நிலையில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளதனால் அரச குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் இளவரசர் ஹரியும் மேகனும் அரச குடும்பத்தின் எந்தவொரு மூத்த உறுப்பினரையும் கலந்தாலோசிக்கவில்லைமேலும் படிக்க...
ஈரானுடன் முன் நிபந்தனைகள் இன்றி பேச்சு வார்த்தைக்குத் தயார்: அமெரிக்கா அறிவிப்பு!
ஈரானுடன் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்குத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானின் மிகமுக்கிய இராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சோலெய்மனி அமெரிக்காவால் கொல்லப்பட்டதையடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடும் பதற்றம் நிலவி வருகின்றது. இந்த பதற்ற நிலைமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவிக்கு TID அழைப்பு
வவுனியா மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாவை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் 1055 நாட்களாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே கா.ஜெயவனிதா இந்த விடயம்மேலும் படிக்க...
துணை முதல்வருக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு நீக்கம் – மத்திய அரசு!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி முக்கிய தலைவர்களுக்கு இசட் பிளஸ், இசட், எக்ஸ், வை ஆகிய பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலை வர்,மேலும் படிக்க...
எமக்குள் உள்ள பிரிவினைகளை மறந்து அனைவரும் ஒன்று சேர வேண்டிய காலத்தில் நாம் நிற்கின்றோம் – சிறிதரன்
தேசிய விடுதலைககாக போராடிய எமது சமூகம் இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “தேசிய விடுதலைககாக போராடிய எமது சமூகம் இன்று மிகமேலும் படிக்க...
எனது கொள்கையுடன் ஒத்துப் போகின்ற பலமான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும் – ஜனாதிபதி வேண்டுகோள்!
தனது கொள்கையினை செயற்படுத்தும் அரசாங்கத்தை பெரும்பான்மை ஆதரவுடன் தெரிவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அலரி மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இளைஞர் சம்மேளனத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். மக்களால் தெரிவுமேலும் படிக்க...
ஈரானுக்கு பயணிக்க வேண்டாம் என பிரெஞ்சு மக்களுக்கு அரசு கோரிக்கை
பிரெஞ்சு மக்களை ஈரானுக்கு பயணிக்க வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கும் மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கும் போர் மூளலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதால், ஈரானுக்கு பயணிக்க திட்டமிட்டிருந்தால் பயணத்தை தவிர்க்கும் படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய அமைச்சகம் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சு ஈரானின் அனைத்துமேலும் படிக்க...
வேலை நிறுத்தம்! – இன்று பரிசில் ஆர்ப்பாட்டம்
இன்று வியாழக்கிழமை பரிசில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற உள்ளது. Place de la République இல் இருந்து இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாக உள்ளது. 13:30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ஆர்ப்பாட்டம் கார்-து-நோர் நிலையம் வழியாக place Saint-Augustin வரை செல்ல உள்ளனர்.மேலும் படிக்க...
விமான விபத்து குறித்து எந்த ஊகங்களையும் தெரிவிக்க வேண்டாம்: உக்ரேன் ஜனாதிபதி வேண்டுகோள்
ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரேனிய விமான விபத்து குறித்து, எந்த ஊகங்களையும் தெரிவிக்க வேண்டாம் என உக்ரேன் ஜனாதிபதி விளோடிமிர் ஸெலென்ஸ்கி, வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரானின் தெஹ்ரானில் இருந்து கையவ் சென்ற விமானத்தில் ஏழு நாடுகளைச் சேர்ந்த 170 இற்க்கும் மேற்பட்டவர்களுடன் பயணித்தமேலும் படிக்க...
10,000 ஒட்டகங்களைக் கொல்ல அவுஸ்ரேலிய அரசு தீர்மானம்
அவுஸ்ரேலியாவில் வறட்சி காரணமாக, 10,000 ஒட்டகங்களைக் கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அவுஸ்ரேலிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தெற்கு அவுஸ்ரேலியாவில் காணப்படும் ஃபெரல் வகை ஒட்டகங்கள் கடுமையான வறட்சி காலங்களில் மனிதர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து அதிக அளவிலான நீரைமேலும் படிக்க...
அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம்: அனைத்து தலையீடுகளும் முடிவுக்கு வரவேண்டும்: ஈரான் அறிப்பு
ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதன் மூலம் அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம் என ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு நேற்று (புதன்கிழமை) மாலை உரையாற்றும்போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
21 வயதுக்கு குறைவானவர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாது – புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வயது 21 ஆக இருக்க வேண்டும் என்றும் அதற்கு குறைவான வயதுடையவர்கள் மாடுபிடிக்க அனுமதி இல்லை என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார். மேலும் பாலமேடு, அங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு உடல்மேலும் படிக்க...
ஜெயலலிதாவின் மரண விசாரணை – ஆறுமுகசாமி ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஏற்கனவே விதிக்கப்பட்டமேலும் படிக்க...
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களை அவதானமாக இருக்குமாறு சவுதிக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சவுதிக்கான இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில், “மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு சவுதிமேலும் படிக்க...
பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகிறது ஐ.தே.க.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான கருத்துக்கள் மற்றும் திட்டங்கள் குறித்த அறிக்கையைத் தொகுத்து, ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தில்மேலும் படிக்க...
சுவிஸ் தூதரக அதிகாரியை CIDயில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு
சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ்ஸை ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சுவிஸ் தூதரக ஊழியர் கார்னியா பெனிஸ்டர் பிரான்சிஸ்,மேலும் படிக்க...