Year: 2019
கருத்து கணிப்புகள் பா.ஜனதாவின் ஏற்பாடு- கே.எஸ்.அழகிரி
கருத்து கணிப்புகள் பா.ஜனதாவின் ஏற்பாடு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் கூடிய ஒரு மாற்றம் வர இருக்கிறது.மேலும் படிக்க...
தஜிகிஸ்தான் சிறையில் பயங்கரம் ; பலியானவர்களில் பலர் ஐ.எஸ் கைதிகள்
தஜிகிஸ்தானிலுள்ள சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் பலர் ஐ.எஸ். சிறைக் கைதிகள் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருகையில், தஜிகிஸ்தானில் வாக்தத் நகரில் உள்ள சிறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதிகளுக்குமேலும் படிக்க...
ரிஷாத் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் த.தே.கூ. நடுநிலைமை வகிக்க வேண்டும் – சிவாஜிலிங்கம்
அமைச்சர் றிசாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகிக்கவேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தவிசாளரும் முன்னாள் பாராளுமன்றம் மற்றும் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.மேலும் படிக்க...
முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க நடவடிக்கை
யாழ் மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்றுப் பதிவு செய்யப்பட்டவர்களில் தெரிவு செய்யப்பட்ட 144 பேரில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் 40 பேருக்கு முதற்கட்டமாக வாழ்வாதார உதவி திட்டங்களை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமாநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார். கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ளமேலும் படிக்க...
ஒஸ்திரியாவில், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்துமாறு பரிந்துரை
ஒஸ்திரியாவில், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்துமாறு அந்த நாட்டு ஜனாதிபதியிடம் பிரதமர் செபஸ்டியன் குர்ஸ் (Sebastian Kurz) பரிந்துரை செய்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் அந்த நாட்டு துணைப்பிரதமர் பதவி விலகினார். இந்தநிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள்மேலும் படிக்க...
ரிசாட் பதியுதீன் பதவி விலக வேண்டும் – இல்லாவிட்டால் அவருக்கு எதிராக வாக்களிப்பேன்….!
அமைச்சர் ரிசாட் பதியுதீன் தனக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்பதாக அமைச்சு பதவியினை இராஜினாமா செய்யாவிட்டால் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்தார். அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ்மேலும் படிக்க...
ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணிய நாடாளுமன்ற மொழி பெயர்ப்பாளர் தடுத்து வைப்பு
ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளர் மூன்று மாத காலம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவசர கால சட்டத்தின் கீழ் ஜமால்தீன் நவ்சாத் என்ற சந்தேக நபரே தடுத்துமேலும் படிக்க...
பிரேசிலில் உணவகமொன்றில் துப்பாக்கிச் சூடு.. பலர் பலி
பிரேசில் – வடக்கு பாரா மாநிலத்தில் உணவகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயுதங்களுடன் வந்த 7 பேர் கொண்ட குழு, உணவகத்திற்குள் நுழைந்து இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த துப்பாக்கிச்மேலும் படிக்க...
கருத்து கணிப்புக்களில் பாரதிய ஜனதா கட்சியே முன்னிலை?
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுகள், நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஊடகங்களின் கருத்து கணிப்புக்களுக்கு அமைய பாரதீய ஜனதா கட்சியே முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் 17வது நாடாளுமன்ற தேர்தல், 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக இடம்பெற்று, நேற்று இறுதி கட்ட வாக்குக்பதிவுகள் நிறைவடைந்தன. இந்தநிலையில்,மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 225 (19/05/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
இலங்கைக்குள் சீனாவின் உளவுத்துறை நுழைந்ததாக அமெரிக்காவிற்கு தகவல்
இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை எதிர்ப்பதற்கு நாட்டுக்குள் வலுவான தலையீடுகளை மேற்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது என இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் அமெரிக்காவுக்கான விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனக்கு அதிகமான அமெரிக்க இராணுவ உதவி வழங்க அமெரிக்கா தயாரானது.மேலும் படிக்க...
உலகில் பொதுமக்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கும் முதல் நாடு
கடந்த 2013 ஆம் ஆண்டு எஸ்டோனியா தலைநகர் Tallinn அங்குள்ள பொதுமக்களுக்கு என இலவச பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியதுடன், பொது வாக்கெடுப்பும் மேற்கொண்டனர். இதில் சுமார் 75 சதவிகித மக்கள் இலவச பேருந்து சேவைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனையடுத்து தலைநகர் Tallinnமேலும் படிக்க...
பலியான ஊடகவியலாளர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் – பாப்பரசர்!
உலகளாவிய ரீதியாக கடமையில் ஈடுபட்டிருந்த வேளை பலியான ஊடகவியலாளர்களுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் தமது ஆழ்ந்த அனுதாபங்களை வெளிப்படுத்தியுள்ளார். இத்தாலியில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் உரையாற்றியுள்ளார். ஊடகவியலாளர்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டு மக்களின் மனோ நிலையைமேலும் படிக்க...
யுத்த குற்றம் புரிந்த அமெரிக்க இராணுவ உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு!
யுத்த குற்றம் புரிந்த அமெரிக்க இராணுவ உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வந்துள்ளார். இவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுவது குறித்த ஆவணங்களை தயார் செய்யும்படி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ‘நியூ யோர்க் ரைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் ஈராக்மேலும் படிக்க...
இந்திய படையினரால் வெல்ல முடியாத விடுதலைப் புலிகளை இலங்கை படையினர் வென்றனர் – ஜனாதிபதி
30 வருட யுத்தத்தைக் காட்டிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்ட தற்போதைய பயங்கரவாத நிலைமையை அழிப்பதற்கான முக்கியப் பொறுப்பு, நாட்டின் புலனாய்வு நிபுணர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய படையினர் தின நிகழ்வு இன்றையதினம் நாடாளுமன்ற மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இதில்மேலும் படிக்க...
வவுனியாவில் பெண் சேஷ்டை புரியும் வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை – வர்த்தக சங்கம் அதிரடி!
வவுனியா நகரில் கடந்த சில காலமாக வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீதான சேஷ்டைகள், பாலியல் சீண்டல்கள், இரட்டை அர்த்த வார்த்தை பிரயோகங்கள் போன்ற கலாச்சார சீர்கேடான செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்றதாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றதுடன், காவல்மேலும் படிக்க...
ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்: நான் எடுக்கும் முடிவையே அரசும் எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது – பிரியங்கா
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 27 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருந்து வருகிறார்கள். அவர்கள் நீண்ட காலமாக ஜெயிலில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்யும்படிமேலும் படிக்க...
4 தொகுதி இடைத்தேர்தல்: 11 மணி நிலவரப்படி 31.68 சதவீத வாக்குகள் பதிவு
திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் 11 மணி வரை சராசரியாக 31.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. திருப்பரங்குன்றம், சூலூர், அறவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நான்கு தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளிலும்மேலும் படிக்க...
பாதுகாப்பு தரப்பினரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று
யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு தரப்பினரை கௌரவிக்கும் இராணுவ நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. சிறி ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள நாடாளுமன்ற மைதானத்தில் மாலை 4 மணிக்கு ஜனாதிபதியின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டுக்காக உயர்நீத்த முப்படையினர்,மேலும் படிக்க...
மக்களிடையே நம்பிக்கை ஏற்படவில்லை – மஹிந்த ராஜபக்ஷ
நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றபோதும், மக்களிடையே அது குறித்து இதுவரை நம்பிக்கை ஏற்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களனி ரஜமஹா விகாரையில் நேற்று இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதேமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- …
- 217
- மேலும் படிக்க