Year: 2019
பயங்கரவாத தாக்குதலின் விசாரணைக்கான தெரிவுக்குழுவை நியமிக்கும் யோசனை இன்று நாடாளுமன்றில்
உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதன் பின்னர் நாட்டின் நிலவரம், என்பன குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவு குழு அமைப்பது குறித்த யோசனை இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. நேற்று இடம்பெற்ற ஆளுங்கட்சித் தரப்பினருக்கு இடையிலான கலந்துரையாடலின் போதுமேலும் படிக்க...
ஸ்கொட்லாந்தை வீழ்த்தி தொடரை தனதாக்கிய இலங்கை
ஸ்கொட்லாந்து எதிரான இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 35 ஓட்டங்களினால் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை தன்வசப்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஸ்கொட்லாந்து – இலங்கை அணிக்கிடையே இரண்டு ஒருநாள்மேலும் படிக்க...
அரசாங்க அதிபர் ஹனீபா தனிப்பட்ட முறையில் அகதிகளை இங்கு குடி அமர்த்தியுள்ளாரா?
பாகிஸ்தான் அகதிகளை வன்னி மாவட்டத்திற்கு அழைத்து சென்று குடியமர்த்தியது குறித்து மேலதிக அரசாங்க அதிபருக்குத் தெரியவில்லை. எனவே அரசாங்க அதிபர் ஹனீபா தனிப்பட்ட முறையில் அகதிகளை இங்கு குடியமர்த்தியுள்ளாரா? அல்லது அரசியல் பலம் பிரயோகிக்கப்பட்டுள்ளதா? போன்ற விடயங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும்மேலும் படிக்க...
”சிங்கள மக்களுக்கு நியாயப்படுத்த தமிழர்களுடன் ஒப்பிட்டு சீண்டுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும்”
ஐ.எஸ். பயங்கரவாதத்தால் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமையிலிருந்து மீண்டு எழுவதற்காகவும்,தங்களை சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதற்காகவும் தமிழர்களுடன் ஒப்பிட்டுப் பேசி சீண்டுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உடன் நிறுத்த வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுமேலும் படிக்க...
பயங்கரவாதிகளின் தாக்குதல் – அமைச்சர் உட்பட எழுவர் உயிரிழப்பு!
அருணாச்சலபிரதேசம் மேற்கு கோன்சா பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதலிற்கு இலக்காகி அமைச்சர் உட்பட ஏழுபேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் அருணாச்சல மாநிலத்தின் தேசிய மக்கள் கட்சியின் அமைச்சர் திரோங் அபோ உயிரிழந்துள்ளார். குறித்த தாக்குதல்மேலும் படிக்க...
வவுனியாவில் பாகிஸ்தானியர்களுக்கு எதிராக பௌத்த மதகுருமார் மனு
வவுனியாவில் குடியேற்றப்பட்டுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றக்கோரி பௌத்த மதகுருமார் இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் பதற்றம் நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில் குடியேற்றப்பட்டுள்ள பாகிஸ்தானியர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு வலியுறுத்தி அவர்கள் அரச அதிபர் மற்றும் வன்னி பிராந்தியமேலும் படிக்க...
கிறிஸ்ட்சர்ச் தாக்குதல்தாரி, பயங்கரவாத குற்றவாளி
நியுசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதல் நடத்தி 51 பேரை கொலை செய்தவர் பயங்கரவாத குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ளார். நியுசிலாந்து காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 15ம் திகதி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள இரண்டு பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தி 51 பேரை அவர்மேலும் படிக்க...
ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் இன்று
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூரப்படுகின்ற நிலையில் பல முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர் அத்துடன் நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப்படங்கள்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21.04.19) கொழும்பு – ஷங்கிரி-லா நட்சத்திர விடுதியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்தான் என, மரபணுப் பரிசோதனை (டீஎன்ஏ) மூலம் உறுதியாகியுள்ளதென, அரச இரசாயனப்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் – அஞ்சலி நிகழ்வுகள்
உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனைகள் இன்று நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்றுள்ளன. உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் இன்றுடன் ஒரு மாதமாகின்றது.குறித்த குண்டுத்தாக்குதலில் உயிர்நீத்தமேலும் படிக்க...
லட்சுமி கடாட்சம் எங்கு உண்டாகும்?
பெண் தெய்வங்களுள் லட்சுமியின் இடம் உயர்ந்தது. அவள் சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பூவுலகில் அரசர்களிடையே ராஜ்ஜிய லட்சுமி, வீடுகளில் இல்லத்தரசிகள் உருவில் கிரக லட்சுமி என்று அழைக்கப்படுகிறாள். லட்சுமிதேவியின் கடாட்சம் இருந்தால் புகழ், கல்வி, வீரம், வெற்றி, நன்மைகள், துணிவு, செல்வம், தான்யம்,மேலும் படிக்க...
தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
ஒருவர் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம். ஒருவர் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. ஆப்பிளில் உள்ளமேலும் படிக்க...
நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் – முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்
தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில், நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்கள் பட்டியலில் தென் இந்தியாவில் ரஜினிகாந்த், விஜய் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். இந்தியாவில் திரைத்துறை பிரபலங்கள் தான் அதிகம் பிரபலமாக உள்ளனர். அவர்கள் செய்யும் விஷயங்கள் உடனே தேசிய அளவில் டிரெண்டாகிமேலும் படிக்க...
இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தோனேசியாவில், அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் 17-ம் தேதி நடைபெற்றது. வார கணக்கில் நீடித்த வாக்கு எண்ணும்மேலும் படிக்க...
முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்
முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா (70). ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த இவர் மூன்று முறை ஃபார்முலா ஒன்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- …
- 217
- மேலும் படிக்க