Year: 2019
இலவசமாக உணவளிக்கும் மன்னரின் உணவகம்
அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி விரும்பிய உணவு வழங்கப்படுகிறது. இது குறித்த சுவாரஸ்ய தகவலை பார்ப்போம். பொதுவாக ஓட்டல்களில், விலைக்கு ஏற்ப மெனு கார்டு ஒன்று போட்டு, அதில் உணவின் வகைகளுக்குமேலும் படிக்க...
கருத்து கணிப்பு வதந்திதான், காங்கிரசார் நம்ப வேண்டாம் – பிரியங்கா காந்தி
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என்பது வெறும் புரளியாகும். இந்த புரளிகளை நம்பி நீங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துமேலும் படிக்க...
விடுதலைப் புலிகளின் சீருடையுடன் கூடிய எலும்புக்கூடு மீட்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணி
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் 681வது படை தலைமையகத்துக்கு அருகில் உள்ள காணியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்ட இடத்தில், நீதிமன்ற அனுமதியுடன் தற்போது அகழ்வுப் பணி இடம்பெற்று வருவதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றமேலும் படிக்க...
இமயமலை ஏற முற்பட்ட இரு இந்தியர்கள் பலி
இந்தியா – நேபாள நாடுகளுக்கு இடையில் உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா (Kanchenjunga) மலை சிகரத்தில் ஏறமுற்பட்ட இரு இந்தியர்கள் உயிரிழந்தனர். உலகில் 3வது உயர்ந்த மலையான குறித்த மலையில் அதிகளவில் மலையேறும் குழுவினர்கள் மலையேறும் சாகசங்களை செய்துவருகின்றனர். இந்தநிலையில், அதில் ஏறமுற்பட்டமேலும் படிக்க...
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுக்ககோரி புதிய முறையில் போராட்டம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்தின் பழனி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள்மேலும் படிக்க...
அரச வருமானம் 9 ஆயிரத்து 300 கோடி ரூபாவால் அதிகரிப்பு
2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2018ஆம் ஆண்டின் அரச வருமானம் 9 ஆயிரத்து 300 கோடி ரூபாவினால் அதிகரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 1932 தசம் 5 பில்லியன் ரூபாவாகும். 2017ஆம் ஆண்டில் இந்தத்மேலும் படிக்க...
உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதலுக்கு ஒரு மாதம் நிறைவு
நாடு பூராகவும் நிலவும் அமைதியான சூழ்நிலை காரணமாக நாட்டின் இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்பியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்ஷகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இது குறித்து அவர்மேலும் படிக்க...
வாடகை மகிழுந்து சாரதிகள் ‘நத்தை’ ஆர்பாட்டம்
இன்று திங்கட்கிழமை காலை முதல், வாடகை மகிழுந்து சாரதிகள் ‘நத்தை’ ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாடகை மகிழுந்து சாரதிகள், நோயாளர் காவு வண்டி, பாடசாலை வாகன சாரதிகள் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘நத்தை’ ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் ஈடுபட்டனர். வீதிகளை வாகனங்களுடன் முற்றுகையிட்ட சாரதிகள், மிகமேலும் படிக்க...
அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்டு தாக்குதல்!
நேற்று ஞாயிற்றுக்கிழமை Villejuif இல் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தாக்குதல்தாரி அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்டுள்ளான். Villejuif இல் உள்ள வீதி ஒன்றில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவன், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி ஒன்றை வெளியேமேலும் படிக்க...
ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து – அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை
துபாயில் உள்ள இந்திய தொண்டு நிறுவனம் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு பலருக்கு இப்தார் விருந்தளித்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபாயில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் இந்தியாவை சேர்ந்த ஜோகிந்தர் சிங் சலாரியா என்பவர் ‘பெஹல்மேலும் படிக்க...
இது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு- எடப்பாடி பழனிசாமி
பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களே பிடிக்கும் என கூறுவது கருத்து திணிப்பு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் கருத்துக் கணிப்புகள்மேலும் படிக்க...
தமிழகத்திலேயே முதன் முறையாக திருநங்கையின் திருமணம் பதிவு
தமிழகத்திலேயே முதன் முறையாக திருநங்கையின் திருமணம் தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சட்டப்படி பதியப்பட்டுள்ளது. தூத்துக்குடி சங்கரபேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த திருநங்கை ஸ்ரீஜா. இவரும் அருண்குமார் என்ற வாலிபரும் 31.10.2018 அன்று இந்து முறைப்படி திருமணம்மேலும் படிக்க...
தேர்தலில் அபார வெற்றிபெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார்
ஊழலுக்கு எதிரான கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கை பெற்ற காமெடி நடிகர் உக்ரைன் நாட்டின் புதிய அதிபராக இன்று பதவியேற்றார். கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள மிகப்பெரிய நாடு உக்ரைன். இந்நாட்டின் அதிபரான பெட்ரோ பொரஷென்கோவின் (வயது 53),மேலும் படிக்க...
சஹ்ரான் தொடர்பிலான டி.என்.ஏ. அறிக்கை நாளை நீதிமன்றில் ?
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவராக கருதப்படுபவரும் ஷங்ரில்லா ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்த தற்கொலைதாரிகளில் ஒருவரான தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் தொடர்பிலான டி.என்.ஏ. பகுப்பய்வு அறிக்கை நாளை நீதிமன்றுக்கு வழங்கப்படமேலும் படிக்க...
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை
பாடசாலைகளின் பாதுகாப்பு உயர்ந்தபட்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் விடயத்தில் எதுவித அச்சத்தையும் பெற்றோர் கொள்ளத்தேவையில்லை என்று கல்வி அமைச்சர் அகிரவிராஜ் காரியவசம் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், படைத் தரப்பின் மீது நம்பிக்கைமேலும் படிக்க...
கடற்தொழிலுக்குச் சென்ற முன்னாள் போராளி வலிப்பால் மரணம்
யாழ் வடமராட்சி கிழக்கை சேர்ந்த, முன்னாள் போராளி ஒருவர் கடற்தொழிலுக்குச் சென்ற வேளையில் வலிப்பு ஏற்பட்டு, கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் அமைப்பில் இருந்த அம்பிக்கோ என்றழைக்கப்படும் கமலதாஸ் அமலதாஸ் (அப்பையா) என்ற 34 வயதானமேலும் படிக்க...
சரிந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் – மத்திய வங்கி ஆளுனர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் காரணமாக பின்னடைவு ஏற்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தினை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசாமி வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், மீண்டும் சமாதானத்திற்கு பங்கம் ஏற்படாத வகையிலான நிலையை ஏற்படுத்துவதன் மூலம்மேலும் படிக்க...
18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன் (20/05/2019)
தாயகத்தில் புங்கையூரை சேர்ந்த கணேச ராஜ குருக்கள் சிவசுதக் குருக்கள் அராலி சசிகலா சிவசுதகுருக்கள் தம்பதிகளின் செல்வப்புதல்வன் சிபிவிஸ்டன் 18ம் திகதி மேமாதம் சனிக்கிழமை அன்று வந்த தனது 18வது பிறந்தநாளை 20ம் திகதி திங்கட்கிழமை இன்று பிரான்ஸ் Le Bourgetமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- …
- 217
- மேலும் படிக்க