Year: 2019
மிகப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து
பாராளுமன்ற தேர்தலில் அபாரமான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில் பிற்பகல் சுமார் 2 மணி நிலவரப்படிமேலும் படிக்க...
அதிக தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை- பங்குச்சந்தைகள் எழுச்சி
ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றதால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று எழுச்சி பெற்றன. பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிகமேலும் படிக்க...
தீவிரவாதத்தை தடுக்க சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை
தீவிரவாத வன்முறைகளை தடுக்கும் நோக்கில் புதிய முன்மொழிவொன்றை சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் முன்வைத்துள்ளது. நாட்டிற்கு அச்சுறுத்தலாக செயற்படும் சிறுவர்கள் உள்ளிட்ட அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவே முன்வைக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து அரசாங்கத்தினால் நேற்று (புதன்கிழமை) இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல்: பிரித்தானியாவில் வாக்குப்பதிவு ஆரம்பம்
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி பிரித்தானியா முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிரித்தானியாவில் ஒன்பது தொகுதிகளுக்கு 73 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதேவேளை, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய இடங்களில் தலா ஒருவர் தெரிவுசெய்யப்படவுள்ளார். ஒவ்வொரு பிராந்தியத்திலும் அங்குள்ளமேலும் படிக்க...
துரிதமாக உயரும் கடல் மட்டம் – சர்வதேச நகரங்கள் மூழ்கும் அபாயம்!
முன்னர் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளை விட சர்வதேச அளவில் கடல்மட்டம் விரைவாக உயர்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு கிறீன்லாண்ட் மற்றும் அண்டார்டிகா கண்டத்தின் பல பகுதிகள் விரைவாக வௌிப்பட்டு வருவதுதான் காரணம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 2100 ஆம் ஆண்டு கடல் மட்டம் ஒருமேலும் படிக்க...
அமெரிக்க – துருக்கி ஜனாதிபதிகள் இடையே நேருக்கு நேர் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் இருவரும் வெகுவிரைவில் நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிரேஷ்ட துருக்கி அதிகாரியொருவர் நேற்று (புதன்கிழமை) இதனை அறிவித்துள்ளார். துருக்கியில் அல்லது ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி-20மேலும் படிக்க...
தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவானார்
தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவாகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிரிர் ரமபோசா இன்று (புதன்கிழமை) மீண்டும் அதிபராக தெரிவுசெய்யப்பட்டார். இந்த தேர்தலை மேற்பார்வையிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மோகோயேங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில்மேலும் படிக்க...
இலகு சுகாதார சேவைக்காக குடும்ப வைத்தியர் முறை விரைவில்..: ஜெனீவா மாநாட்டில் அமைச்சர் ராஜித
எமது நாட்டில் வாழும் அனைத்து மக்களும் இலகுவாக சுகாதார சேவையைப் செலவின்றிப் பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அமைச்சு குடும்ப வைத்தியர் முறையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ளார். ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் முதல் ஆரம்பமாகி நடந்துவரும் உலக சுகாதாரமேலும் படிக்க...
துப்பாக்கி சூட்டில் காவல் துறை அதிகாரி பலி
அக்குரஸ்ஸ பகுதியில் சோதனை நடவடிக்கைகளுக்காக சென்ற பொலிஸாரின் மீது சந்தேகநபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊருமுத்த பகுதியில் நேற்று புதன்கிழமை சட்டவிரோத மதுபானம் தொடர்பான சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரேமேலும் படிக்க...
ரிஷாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கான திகதி அறிவிப்பு
பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் தாமதிக்கப்பட்டு வருவதற்கு எதிராக எதிர்க்கட்சியினர் பாராளுமன்றில் இன்றைய தினம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்த் தரப்பினால் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராகமேலும் படிக்க...
வடக்கு அரசியல்வாதிகள் என்னுடன் இணைந்து செயற்படுவதில்லை ; வடக்கு ஆளுநர் ஆதங்கம்
வடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்ற நாளில் இருந்து பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றேன். எனினும் இங்குள்ள அரசியல்வாதிகள் என்னுடன் இணைந்து செயற்படுவதில்லை என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆதங்கம் வெளியிட்டார். யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாணமேலும் படிக்க...
பா.ஜனதா தலைவர்கள் பொன்.ராதா கிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை தோல்வி முகம்
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 5 பேரும் தோல்வி முகத்தில் உள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று உள்ள பா.ஜன தாவுக்கு 5 தொகுதி ஒதுக்கப் பட்டது. இதில் முன்னாள் மத்தியமேலும் படிக்க...
சென்னையில் 3 தொகுதிகளிலும் திமுக முன்னிலை
பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர். சென்னையில் தி.மு.க. வேட்பாளர்கள் 3 பேரும் முன்னிலையில் உள்ளனர். வடசென்னையில் டாக்டர் கலாநிதி வீராசாமி முன்னிலையில் உள்ளார். பா.ம.க. வேட்பாளர் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயேமேலும் படிக்க...
பிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரணதண்டனை
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரான்ஸ் பிரஜைக்கு இந்தோனேசியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஃபிலிக்ஸ் டோர்ஃபின் என்ற குறித்த சந்தேக நபருக்கு 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்க, அரசுத்தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், அதையும் மீறி, நீதிபதி மரணதண்டனை விதித்துத்மேலும் படிக்க...
சவுதி அரேபியாவில் 3 அறிஞர்களுக்கு மரண தண்டனை
சவுதி அரேபியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக 3 பிரபல அறிஞர்களுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது மரண தண்டனை புனித ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அங்கு பெரும் குற்றம்மேலும் படிக்க...
சிரியாவில் இழந்த நகரை மீட்க கிளர்ச்சி படை உக்கிர தாக்குதல்- அரசுப் படை வீரர்கள் 26 பேர் பலி
சிரியாவில் கிளர்ச்சிப் படைகள் நடத்திய உக்கிரமான தாக்குதலில் அரசுப் படைகளைச் சேர்ந்த 26 வீரர்கள் பலியாகினர். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆதரவு அரசுப் படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 7 வருடங்களாகமேலும் படிக்க...
துப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு இன்று நினைவு அஞ்சலி
தூத்துக்குடியில் இன்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலியானோருக்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதால் பாதுகாப்புக்காக 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி கலெக்டர்மேலும் படிக்க...
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு முடித்து வைப்பு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரிய வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- …
- 217
- மேலும் படிக்க