Day: December 22, 2019
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 246 (22/12/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
புவிவட்டப்பாதையை அடையாத ஸ்டார்லைனர் விண்கலம் குறித்து ஆராய்ந்து வருவதாக போயிங் மற்றும் நாசா தகவல்
ஸ்டார்லைனர் விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட புவிவட்டப்பாதையை அடையாததற்கான காரணங்கள் குறித்து நாசாவும், போயிங் நிறுவனமும் ஆராய்ந்து வருகின்றன. சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கான விண்கலங்களை தயாரிப்பதற்காக போயிங் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் செய்துள்ளது. அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள அந்நிறுவனம், அதன்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் பல வீடுகள் தீக்கிரை – சுற்றுலா சென்ற பிரதமர் மன்னிப்பு கோரினார்
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ பற்றி எரிந்து வரும் நிலையில் விடுமுறையைக் கழிக்க ஹவாய் தீவு சென்றது குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா உள்ளிட்ட 3 மாநிலங்களில் கடந்த செப்டம்பர் மாதம் முதல்மேலும் படிக்க...
ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் போராட்டத்திற்கு ஆயத்தம்!
வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய உடனடியாக நியமனங்களை வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் ஜனாதிபதியின் பெயரில் விநியோகிக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்திற்கு எதிராகவும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.மேலும் படிக்க...
ஆங்கில புத்தாண்டில் வெள்ளை மாளிகைக்கு வருமாறு பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அழைப்பு
ஆங்கில புத்தாண்டில், வெள்ளை மாளிகைக்கு வருமாறு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு, அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில், போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி முன்னிலை
ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட முடிவுகளில், தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி ஆப்கன் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்நிலையில் அந்நாட்டின் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முதற்கட்டமேலும் படிக்க...
வன்முறைக்கு எதிராக கூடிய ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள்
ஹாங்காங்கில் வன்முறைக்கு எதிராகவும், போலீசாருக்கு ஆதரவாகவும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமர் பூங்கா அருகே நடந்த இந்த போராட்டத்தில் சீனா மற்றும் ஹாங்காங் பிராந்தியக் கொடிகளை கையில் ஏந்தியவாறு வன்முறை வேண்டாம் என்று கோஷமிட்டனர். மற்றொருபுறம் அரசுக்கு எதிராகமேலும் படிக்க...
ராணி எலிசபெத் முன்னிலையில் புட்டிங் தயாரித்த கொள்ளுப்பேரன்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ராணி எலிசபெத் முன்னிலையில் அவரது கொள்ளுப்பேரன் ஜார்ஜ், புட்டிங் தயாரிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பக்கிங்காம் அரண்மனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த புகைப்படங்களில், ராணி எலிசபெத், அவரது மகன் சார்லஸ், பேரன் வில்லியம்ஸ் ஆகியோர் உடனிருக்க கொள்ளுப்பேரனும்,மேலும் படிக்க...
உடல் முழுக்க கோலியின் உருவங்களை பச்சை குத்திய ரசிகர்..!
கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் அதி தீவிர ரசிகர் ஒருவர், தனது உடல் முழுக்க அவரது உருவத்தை விதவிதமாக பச்சை குத்தி கவனம் ஈர்த்துள்ளார். கோலியின் பேட்டிங்கால் ஈர்க்கப்பட்ட பிந்து பெகரா (Pintu Behera) என்ற நபர், அவரது உருவத்தை பச்சைமேலும் படிக்க...
உளவுத்துறை உலகம் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போன்று கவர்ச்சியானது அல்ல
உளவுத்துறை சார்ந்த உலகம் என்பது ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள் போன்று கவர்ச்சியானது அல்ல என ராணுவத் தலைமைத் தளபதியாக பதவியேற்கவுள்ள மனோஜ் நரவானே தெரிவித்துள்ளார். ரா உளவு அமைப்பின் முதல் தலைவரான ஆர்.என்.காவ் குறித்த புத்தக வெளியீட்டு விழா மகாராஷ்டிர மாநிலம் புனேயில்மேலும் படிக்க...
தீராத கணித தாகம்.. இறப்பை கூட கணித்த கணித விஞ்ஞானி..!
கணக்கு வரவில்லை எனில் வாழ்க்கையே தப்பாக சென்று விடும் என்கிற அனைத்து ஆசிரியர்களும் நமது பள்ளி பருவத்திலும், கல்லூரி பருவத்திலும்,ஏன் வாழ்க்கை பருவத்திலும் கூட சொல்லிகொடுத்து கொண்டும் இருக்கிறார்கள்.ஆம்,கணிதம் அவ்வளவு முக்கியமானது ஆகும். கணக்கு பாடத்தை படிக்காதவன் எங்கையும் நிலைத்திருக்க முடியாதுமேலும் படிக்க...
ஆண்டுக்கொரு முறை GST வரி விகிதம் மாற்றம்?
சரக்கு-சேவை வரியை உடனடியாக உயர்த்தும் திட்டமில்லை எனவும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வரிவிதிப்பு குறித்து முடிவு செய்யப்படும் எனவும் ஜிஎஸ்டிக்கான அமைச்சர்கள் குழுவின் அமைப்பாளரான சுஷில்மோடி கூறியுள்ளார். இந்திய தொழில், வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பான ஃபிக்கி சார்பில், நேற்று 5 லட்சம்மேலும் படிக்க...
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுமா?
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கையை பரிசீலித்து வருவதாகவும், விரைவில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசியமேலும் படிக்க...
உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்!
ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதலாவது கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது நாமக்கல் திமுகவினர் தேர்தலை சந்திக்க பயப்படுவதாக மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கபிலர்மலை ஒன்றியத்திற்கு உட்பட்டமேலும் படிக்க...
இ.போ.ச பஸ் சாரதி – நடத்துனர்களின் விடுமுறைகள் இரத்து
எதிர்வரும் பண்டிகைக்காலப்பகுதியில் சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் வசதி கருதி, இலங்கை போக்குவரத்துச் சபை, ரயில்வே திணைக்களம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துச்சேவை முதலானவை விரிவுபடுத்தப்பட்டுள்ளன. பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு இதுதொடர்பாக தெரிவிக்கையில், 26ம் திகதி தொடக்கம் ஜனவரி 1ம்மேலும் படிக்க...
இன்று அதிகாலை முதல் யாழில் சோதனை நடவடிக்கை
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு குழுக்களின் சமூக விரோத செயல்களை அடக்க இன்றையதினம் யாழ்ப்பாணம் அரசடி பகுதியினை மையமாக வைத்து அதிகாலை முதல் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பாதுகாப்பு செயலாளர் ஊடாக வடமாகாண சிரேஷ்ட பிரதிமேலும் படிக்க...
கியூபாவின் முதல் பிரதமர் நியமனம்
40 வருடங்களின் பின்னர் கியூபா நாட்டின் முதல் பிரமதராக மெனுவல் மரிரோ குரூஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 56 வயதுடைய இவர் கடந்த 16 வருடங்களாக கியூபாவின் சுற்றுலாத்துறை அமைச்சராக செயற்பட்டு வரும் நிலையில், அந்நாட்டு ஜனாபதிபதி மிகேல் டயஸ்-கேனலினால்மேலும் படிக்க...
சிவனொளி பாதமலை யாத்திரை சென்ற 14 இளைஞர்கள் கைது!
சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலத்தை முன்னிட்டு நேற்று (21) சிவனொளிபாதமலையை தர்சிக்க வந்த 14 இளைஞர்கள் போதைபொருளுடன் நேற்றய தினம் ஹட்டன் குற்றபுலனாய்வு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்றபுலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல சோதனை சாவடியில்மேலும் படிக்க...