Day: December 22, 2019
அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்!
அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவிற்கும், ஜேர்மனிக்கும் இடையிலான எரிவாயுக் குழாய் பொருத்துவதற்கான திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவின் குறித்த தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியமும், ஜேர்மனியும் கண்டனம் வெளியிட்டுள்ளன. இந்தத்மேலும் படிக்க...
மிருகக்காட்சி சாலையில் விலங்குகளுக்கு கிறிஸ்மஸ் விருந்து
லண்டன் நகரில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில், மிருகக்காட்சிசாலையில் விலங்குகளுக்கு கிறிஸ்மஸ் விருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த ZSL மிருககாட்சியகத்தில் மோதிர வால் கொண்ட லெமூர்ஸ்க்கு கிறிஸ்மஸ் தொப்பிகளில் வைத்து இனிப்பு உருளைக்கிழங்கு வழங்கப்பட்டது. மேலும் பொலிவியன் அணில் குரங்குகள் தங்களுக்கானமேலும் படிக்க...
ரஷ்ய – ஐரோப்பிய எரிவாயுக் குழாய் திட்டத்துக்கு தடை!
ரஷ்யாவிற்கும், ஜேர்மனிக்கும் இடையிலான எரிவாயுக் குழாய் பொருத்துவதற்கான திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு விநியோகத்தை விஸ்தரிக்கும் வகையில், இரு பகுதிகளுக்கும் இடையே கூடுதலாக இரு எரிவாயுக் குழாய் இணைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
குவாதமாலாவில் இடம்பெற்ற கோரவிபத்து: 21 பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!
மத்திய அமெரிக்க நாடான குவாதமாலாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். குவாதமாலாவின் வடகிழக்கு பீட்டன் பகுதியில் இருந்து தலைநகர் நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து, குவாதமாலா நகரில் இருந்துமேலும் படிக்க...
புதிய அரசாங்கத்தின் வரவு , செலவுத் திட்டத்திற்கு ஐ.தே.க. ஆதரவளிக்கும் – சஜித்
தேர்தல் காலத்தின்போது, வழங்கிய வாக்குறுதிக்கமைவாக வரவு- செலவுத் திட்டத்தை அரசாங்கம் கொண்டுவருமாக இருந்தால், அதற்கு பூரணமான ஆதரவை வழங்கத் தயாராகவே உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கிரில்லவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர்மேலும் படிக்க...
சஜித் ஜனாதிபதியாகியிருந்தால் 1000 ரூபாய் சம்பளம் பெற்றுத் தந்திருப்பார் – திகாம்பரம்
முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகிருந்தால் தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை நிச்சயமாக பெற்றுக் கொடுத்திருப்போம் என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். எனினும் கோட்டாபாய ராஜபக்ஷ வெற்றி பெற்று ஜனாதிபதியாகியுள்ளமையினால், அவருக்கு ஆதரவு வழங்கிய தரப்பு உடனடியாக ஆயிரம்மேலும் படிக்க...
நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் – அதி விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி!
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவதுடன் தொடர்புடைய உத்தரவை நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வௌியிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பிறப்பிக்கப்பட்டமேலும் படிக்க...
அமெரிக்க – இந்தியா உயர்மட்டப் பேச்சில் சிறிலங்கா குறித்தும் கவனம்
வொசிங்டனில் கடந்த வாரம், அமெரிக்க- இந்திய உயர் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தைகளில், சிறிலங்கா விவகாரம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பர் ஆகியோர், இந்தியமேலும் படிக்க...