Day: September 26, 2019
இந்து கோயில் என்ன சவக்காலையா ? – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
பிக்குவின் உடலை தகனம் செய்வதற்கு இந்துக்கோயில் என்ன சவக்காலையா? என வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் உறவுகளின் சங்கத்தினர் கேள்வி எழுப்பினர். வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர். மேலும் கருத்து தெரிவித்த அவர்கள்,மேலும் படிக்க...
பிளவுபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்குவோம் – சஜித் பிரேமதாச
பிளவுபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்குவதும் கடந்த 2015 ஆம் ஆண்டு எமது ஆட்சியில் நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் நான் கவனம் செலுத்துவேன் என ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கியமேலும் படிக்க...
விக்கிரவாண்டி தொகுதியில் டைரக்டர் கவுதமன் போட்டி
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக டைரக்டர் கவுதமன் அறிவித்துள்ளார். டைரக்டர் கவுதமன், தமிழ் பேரரசு என்ற புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக களம் கண்டது என பலமேலும் படிக்க...
கீழடியில் கிடைத்த அகழ்வாராய்ச்சி பொருட்களை காண பொதுமக்கள் ஆர்வம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கிடைத்த அகழ்வாராய்ச்சி பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். கருப்பு, சிவப்பு நிற பானைகளில் காணப்படும் தமிழ் பிராமிய எழுத்துக்கள். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டுமேலும் படிக்க...
ஜமால் கசோகியின் மரணத்துக்கு தானே பொறுப்பு – சவுதி அரேபிய பட்டத்து இளவரசர்
துருக்கி பத்திரிக்கையாளர் ஜமால் கசோகியின் மரணத்துக்கு தானே பொறுப்பு என்று சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் பேட்டி ஒன்றில் ஒப்புக்கொண்டுள்ளார். சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கசோகி (59), என்ற பத்திரிகையாளர் துருக்கியில் உள்ள சவுதிமேலும் படிக்க...
சாட் நாட்டில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து : 30 பேர் பலி?
சாட் நாட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் சாட் குடியரசு என்ற நாடு உள்ளது. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் எல்லைகளாகமேலும் படிக்க...
போட்டியிடும் சின்னத்தை அறிவித்தார் சஜித்
ஐக்கிய தேசிய முன்னணியானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடும் என அமைச்சரும், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ளமேலும் படிக்க...
சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமைக்கான காரணத்தை தெரிவித்தார் ரணில்
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடாது முன்நகர வேண்டிய காரணத்தினால் தான் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் பெயரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்குழுமேலும் படிக்க...
மெற்றோ பயணச் சிட்டை விலை அதிகரிப்பு
மெற்றோ பயணச்சிட்டை €2 யூரோக்களால் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வரும், IDF Mobilités (இல்-து-பிரான்சுக்கான பொது போகுவரத்து துறை) தலைவருமான Valérie Pécresse இதனை நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளார். 2019 ஆண்டு இறுதியில் இருந்து இந்த விலை அதிகரிப்பு கொண்டுவரப்படும்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினார் சஜித் பிரேமதாச
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். சிறிகொத்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இன்று (26) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின்மேலும் படிக்க...
ஸ்கார்ப்ரோவில் உயிரிழந்த தமிழ் இளைஞர் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டார்!
கனடாவில் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழ் இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஸ்கார்ப்ரோ பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட போதுமேலும் படிக்க...
திலீபனின் உருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப் பட்டது!
தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. போராளியின் தாயொருவர் ஈகைச்சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தியாக தீபம் உண்ணாவிரதமிருந்த இடத்தைச் சென்றடைந்தது நடைபயணம் தியாக தீபம் திலீபனின்மேலும் படிக்க...
பிரான்சில் முதல் டெங்கு காய்ச்சல் தாக்குதல்
பிரான்சில் முதன் முறையாக டெங்கு காய்ச்சல் தாக்குதல் ஒன்று பதிவாகியுள்ளது. Auvergne-Rhône-Alpes மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று திங்கட்கிழமை செப்.23 ஆம் திகதி l’Agence Régionale de Santé (ARS) சுகாதார அதிகாரிகள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். Rhône மாவட்டத்தின் Caluire-et-Cuire எனும்மேலும் படிக்க...
தென்கொரியாவில் கர்ப்பகால சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கரு கலைப்பு
டாக்டர் அலட்சியத்தால் தென்கொரியாவில் கர்ப்பகால சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கரு கலைப்பு செய்யப்பட்டது. தென்கொரியா தலைநகர் சியோலில் வசித்து வரும் வியட்நாமை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் கர்ப்பமானார். அண்மையில் இவர் தனது உடல் மிகவும் சோர்வானதால் ஊட்டச்சத்தை அதிகரிக்கும்மேலும் படிக்க...
‘‘அமேசான் மழைக்காடுகள் எங்களுக்கு உரியவை’’ – பிரேசில் அதிபர்
ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பேசிய பிரேசில் அதிபர் போல்சனரோ அமேசான் மழைக்காடுகள் உலகின் நுரையீரல் இல்லை என்றும் அது தங்களின் பகுதி என்றும் காட்டமாக கூறினார். அமேசான் மழைக்காடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த மாதம் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது.மேலும் படிக்க...
கடல்நீர் மட்டம் உயர்வதால் சென்னை, மும்பைக்கு ஆபத்து- நிபுணர்கள் குழு ஆய்வில் தகவல்
கடல்நீர் மட்டம் உயர்வதால் சென்னை, மும்பைக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று நிபுணர்கள் குழு ஆய்வில் தெரியவந்துள்ளது. தீயினால் எரிக்கப்படும் பொருட்களினால் கார்பன்-டை-ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற வாயுக்கள் உருவாகி உலக வெப்பமயமாதலை அதிகரித்து வருகிறது. இதனால் பருவ நிலைகள் மாற்றம்மேலும் படிக்க...
மன்மோகன் சிங் பிறந்தநாள்- பிரதமர் மோடி வாழ்த்து
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் மன்மோகன் சிங் இன்று 87-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல்மேலும் படிக்க...
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் – 32வது ஆண்டு நினைவு
இலங்கையில் 1987ஆம் ஆண்டு ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டு தன் உயிர் துறந்த திலீபனின் 32வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. திலீபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் (நவம்பர் 27, 1963 – செப்டெம்பர் 26,1987)தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பக்கால உறுப்பினரும் முக்கியமேலும் படிக்க...
நிறைவேற்றதிகார பிரதமர் பதவியை உருவாக்குவதே ரணிலின் முழு நோக்கம் – சுசில்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்தால் அந்த பதவிக்கு இருக்கும் சகல அதிகாரங்களும் அமைச்சரவைக்கு நேரடியாக செல்லும். ஜனாதிபதியின் அதிகாரங்களை யும் அமைச்சரவையின் கீழ் கொண்டுவருவதனூடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை உருவாக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பதாகமேலும் படிக்க...