Day: September 26, 2019
நீதிக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு :வடக்கு ஆளுநர்
நீதிமன்ற உத்தரவையும் மீறி மேதாலங்கார தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமையை நீதிக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகவே கருதுவதாகத் தெரிவித்த வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், யாரேனுமொருவர் நீதியை தனது தனிப்பட்ட தேவைக்கேற்ப வளைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும் என்றும் குறிப்பிட்டார். கொழும்புமேலும் படிக்க...
தியாக மைந்தன் திலீபன் (நினைவுக்கவி)
தேரோடும் வீதியிலே நல்லூரான் முன்றலிலே ஊரே திரண்டிருக்க ஊரெழு பெற்ற மைந்தன் பன்னிருநாள் யாகத்தில் தியாக வேள்வியில் இன்னுயிரைத் தியாகம் செய்தானே புரட்டாதித் திங்கள் இருபத்தியாறினிலே ! தேசம் மலர தேசீயம் வாழ கோரிக்கை ஐந்தினை வைத்து காணிக்கை ஆக்கிய தியாகியேமேலும் படிக்க...