விளையாட்டு
ஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடர் இலங்கையில்?
15ஆவது ஆசிய கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ரி-20 ஆசியக் கிண்ண தொடரை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள போதும், இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினையால், பாகிஸ்தான்மேலும் படிக்க...
ஐ.பி.எல். தொடரை நடத்த தயாராக உள்ளோம்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடரை நடத்த தயாராகவுள்ளதாக, ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சத்தால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை நாட்டிற்கு வெளியே நடத்துவதா அல்லது உள்நாட்டிலேயே நடத்துவதா என்பது குறித்து இந்தியா தீரமேலும் படிக்க...
யு.எஃப்.சி. சம்பியன் கோனார் மெக்ரிகோர் மூன்றாவது முறையாக ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!
இரண்டு முறை யு.எஃப்.சி. சம்பியனான கோனார் மெக்ரிகோர் என அறியப்பட்ட கோனார் அந்தோணி மெக்ரிகோர், அல்டிமேட் சண்டை சம்பியன்ஷிப் தொடரிலிருந்து ஓய்வுப் பெறுவதாக தெரிவித்துள்ளார். 31 வயதான கோனார் மெக்ரிகோரின் இந்த ஓய்வு அறிவிப்பானது, நான்கு ஆண்டுகளில் மூன்றாவது ஓய்வு அறிவிப்பாகும்.மேலும் படிக்க...
புண்டர்ஸ்லிகா: சான்சோவின் ஹெட்ரிக் கோல்கள் துணையுடன் டோர்ட்மண்ட் அணி அபார வெற்றி!
ஜேர்மனியில் நடைபெறும் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையிலான புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின், பேடர்போன் அணிக்கெதிரான போட்டியில், டோர்ட்மண்ட் அணி 6-1 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றிபெற்றுள்ளது. பென்டலர் அரினா விளையாட்டரங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இரண்டு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின.மேலும் படிக்க...
பயிற்சிகளை இன்று முதல் ஆரம்பிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்!
சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு அமைய, மிகுந்த அவதானத்துடன் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சிகளை தொடங்குகின்றனர். பயிற்சிகளுக்காக மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் 13 இலங்கை வீரர்கள், இன்று (திங்கட்கிழமை) கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் பயிற்சிகளை தொடங்குகின்றனர். இதேநேரம்,மேலும் படிக்க...
உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக நவோமி ஒசாகா சாதனை
ஜப்பானின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா, உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனை என்ற சாதனையை பதிவு செய்துள்ளார். உலகின் பிரபலமான ஃபோர்ப்ஸ் சஞ்சிகை ஆண்டுத்தோறும் உலகின் அதிக வருவாய் ஈட்டும் 10 விளையாட்டு வீராங்கனைகளை பட்டியலிடும். 2019ஆம்மேலும் படிக்க...
2021 இல் நடக்கவில்லை என்றால், ஒலிம்பிக் ரத்து செய்யப்படும்!
கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த ஆண்டும் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது குறித்து யாரும் உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் போட்டி ரத்து செய்யப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் சூசகமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்துமேலும் படிக்க...
ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு 800 மில்லியன் டொலர்கள் செலவாகும்!
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு, சுமார் 800 மில்லியன் டொலர்கள் செலவாகும் என சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பேச் தெரிவித்துள்ளார். பொதுவாக போட்டிக்கான செலவை போட்டியை நடத்தும் நாடு,மேலும் படிக்க...
பயிற்சிகளை தொடங்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்!
சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு அமைய, மிகுந்த அவதானத்துடன் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளதாக, அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட வீரர்களுக்கு மட்டுமே பயிற்சிகளை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், முதலாவதாக பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதன்படிமேலும் படிக்க...
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு
2020 ஜூன் மாதத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த போட்டியை ஒத்தி வைக்க இரு கிரிகெட் சபையும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஜூன்மேலும் படிக்க...
டோக்கியோ ஒலிம்பிக் நடைபெறும் என உறுதியாக கூற முடியாது!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்தி முடித்திட வேண்டும் என ஜப்பான் ஆர்வம் காட்டியது. ஆனால் கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் எங்கள் நாட்டின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை அனுப்ப மாட்டோம் எனமேலும் படிக்க...
ஒலிம்பிக் கால்பந்தாட்ட வயதெல்லை 24 ஆக அதிகரிக்கப்படலாம்
அடுத்த வருடத்துக்குப் பிற்போடப்பட்டுள்ள டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆடவர் கால்பந்தாட்டத்துக்கான வயதெல்லையை பீபா உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழமையாக ஒலிம்பிக் கால்பந்தாட்டத்துக்கான வயதெல்லை 23 ஆகும். எனினும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஒரு வருடத்தால் பிற்போடப்பட்டுள்ளதால் இவ் வருடம்மேலும் படிக்க...
பிடித்த நினைவுச்சின்னம் பொண்டிங் பெருமிதம்
‘ஓய்வு பெற்றபோது வழங்கப்பட்ட தொப்பியே எனக்கு எப்போதும் விருப்பமான நினைவுச்சின்னம்’ என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங். அவுஸ்ரேலிய அணிக்காக 168 டெஸ்ட் போட்டிகளில் 41 சதங்களுடன் 13,378 ஓட்டங்களையும், 375 ஒருநாள் போட்டிகளில் 30மேலும் படிக்க...
ஒரு மில்லியன் யூரோவை கொரோனா ஒழிப்பிற்கு வழங்கிய காற்பந்து வீரர்
ஸ்பெயினில் கொரோனாவை இல்லாதொழிக்க அந்நாட்டு காற்பந்து வீரர் சாவி ஹெனண்டர்ஸ் ஒரு மில்லியன் யூரோவை அந்நாட்டு கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்கியுள்ளார். இதற்கு முன்னர் ஆர்ஜெண்டீனாவின் பிரபல காற்பந்து வீரர் லியனோல் மெசீ மற்றும் டெனிஸ் வீரர் ரெபாயல் நடால் உள்ளிட்டமேலும் படிக்க...
டோனி லீவிஸின் மறைவிற்கு இரங்கல் வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் சபை!
டக்வொர்த் லீவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த டோனி லீவிஸ் உயிரிழந்துள்ளார். தனது 78 வயதில் உயிரிழந்த அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை இரங்கல் தெரிவித்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் மழை காரணமாக போட்டிகள் பாதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படிமேலும் படிக்க...
அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் ஒத்திவைப்பு!
கொரோனா தொற்று காரணமாக ஐரோப்பிய லீக் போட்டிகள் உட்பட அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய காற்பந்து சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் யூரோ 2020 இற்கான பிளேஒப்மேலும் படிக்க...
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியானது!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் சம்மேளன தலைவர் யோஷிஹிரோ மோரி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன தலைவர் தோமஸ் பாஹ் இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது.மேலும் படிக்க...
கொரோனா பாதிக்கப் பட்டவர்களுக்கு ரோஜர் பெடரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி நிதியுதவி
சுவிட்சர்லாந்தில் கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்பொருட்டு நன்கொடையாக தானும் தனது மனைவியும் நிதியுதவி வழங்குவதாக பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தங்களின் பங்களிப்பு ஆரம்பித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பெடரர்,மேலும் படிக்க...
ஒலிம்பிக் போட்டிகளை ஓராண்டுக்கு ஒத்தி வைப்பதாக அறிவிப்பு!
உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய் காரணமாக 2020 ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் டிக் பௌண்ட் தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஒலிம்பிக் அமைப்பின் தலைவர், ஜப்பானின் டோக்கியோவுக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்பமேலும் படிக்க...
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் – ஜப்பானை சென்றடைந்தது ஒலிம்பிக் தீபம்!
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் டோக்கியோ ஒலிம்பிக் தீபமானது ஏதென்ஸிலிருந்து ஜப்பானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொரோனா அச்சத்திற்கும், விமர்சனங்களுக்கும் மத்தியில் 32 ஆவது ஒலிம்பிக் போட்டிகளை எதிர்வரும் ஜூலை மாதம் 24 முதல் ஒகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி வரை ஜப்பானின்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- …
- 13
- மேலும் படிக்க