விளையாட்டு
விம்பிள்டன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
விம்பிள்டன் வெற்றியின் மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர் மற்றும் நடாலின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெற்றது.இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில்மேலும் படிக்க...
விம்பிள்டன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ஆஷ்லி பார்ட்டி
நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி கடந்த 2019-ல் பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடந்தது.மேலும் படிக்க...
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மூன்று வீரர்கள் உட்பட ஏழு பேருக்கு கொரோனா!
மூன்று வீரர்கள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்ததை அடுத்து, பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் அனுபவமற்ற 18பேர் கொண்ட மாற்று அணியை இங்கிலாந்து பெயரிட்டுள்ளது. தற்போது இலங்கை அணிக்கெதிரான தொடரை நிறைவு செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,மேலும் படிக்க...
ஐரோப்பிய கால்பந்து போட்டி – ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
போர்ச்சுக்கல் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி மூலம் 2 கோல்களை (31 மற்றும் 60-வது நிமிடம்) அடித்தார். ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் முனிச்: ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டிமேலும் படிக்க...
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: நான்காவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்
ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. செம்மண் தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க இத்தொடரில், தற்போது இரண்டாவது சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவுமேலும் படிக்க...
3 ஆவது போட்டியில் இலங்கை அணி வெற்றி
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 97 ஓட்டங்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைமேலும் படிக்க...
இலங்கை அபார வெற்றி – புதுமுக வீரர் சாதனை
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் இலங்கை அணியின் புதுமுக வீரராக களமிறங்கிய சுழல் பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம 2 இன்னிங்ஸிலும் மொத்தமாக 11 விக்கெட் வீழ்த்தி சாதனைமேலும் படிக்க...
மரதன் ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைப்பு!
கென்யாவின் ருத் செபன்கெடிச் (Ruth Chepngetich) என்ற பெண்மணி, பெண்களுக்கான அரை மரதன் ஓட்டத்தில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். இவர் ஒரு மணி நேரம், நான்கு நிமிடங்கள் மற்றும் இரண்டு வினாடிகளில் (01:04:02) இலக்கை அடைந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டுமேலும் படிக்க...
அரையிறுதிக்கு செல்லும் அணி எது? இலங்கை- தென்னாபிரிக்க ஜாம்பவான் அணிகள் மோதல்!
வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், இரண்டாவது அரையிறுதிப் போட்டி, இரசிர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராய்பூர் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை ஜாம்பவான்கள் அணியும் தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணியும் மோதவுள்ளன. இப்போட்டியில் இலங்கை ஜாம்பவான்கள் அணிக்குமேலும் படிக்க...
பரபரப்பான போட்டியில் மே.தீவுகள் ஜாம்பவான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஜாம்பவான்கள் அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு இந்தியா அணி முன்னேறியுள்ளது. ராய்பூர் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக தாமஸ் பேச் மீண்டும் தேர்வு
ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தாமஸ் பேச் நம்பிக்கை வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக 67 வயதான தாமஸ் பேச் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தாமஸ் பேச் நம்பிக்கைமேலும் படிக்க...
டோக்கியோ போட்டியே எனது கடைசி ஒலிம்பிக் – குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம்
இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோம், பெண்கள் உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் 6 முறை பட்டம் வென்றவர். இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோம், பெண்கள் உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் 6 முறை பட்டம் வென்றவர். 2012-ம் ஆண்டுமேலும் படிக்க...
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ஒசாகா- ஜோகோவிச் சம்பியன்!
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், நவோமி ஒசாகா மற்றும் நோவக் ஜோகோவிச் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் ஜெனீபர் பிரெடி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல்மேலும் படிக்க...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ரபெல் நடால், ஆஷ்லி பார்ட்டி கால்இறுதிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வதுமேலும் படிக்க...
பெண் நடுவர்களுடன் கைகுலுக்க மறுத்தார் கட்டார் இளவரசர்!
கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடுவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கட்டார் இளவரசர் பெண் நடுவர்களுடன் கைகுலுக்க மறுப்பு தெரிவிக்கும் காணொளி வைரலாகி வருகின்றது. கட்டாரில் டைக்ரஸ் யுஏஎன்எல் அணிக்கும் பேயர்ன் மூனிச் அணிக்கும் இடையிலான போட்டியில் சிறப்பாகப் பணியாற்றியமேலும் படிக்க...
ரி-10: டெல்லி புல்ஸ் அணி சிறப்பான வெற்றி!
ரி-10 கிரிக்கெட் லீக் தொடரின் 15ஆவது லீக் போட்டியில், டெல்லி புல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், டெல்லி புல்ஸ் அணியும் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லிமேலும் படிக்க...
செர்ரி-ஏ: ஜூவெண்டஸ் அணி சிறப்பான வெற்றி!
இத்தாலியில் நடைபெறும் செர்ரி-ஏ கால்பந்து லீக் தொடரில், ஜூவெண்டஸ் அணி சிறப்பான வெறற்றியை பதிவுசெய்துள்ளது. ஜூவெண்டஸ் விளையாட்டரங்களில் இன்று உள்ளூர் நேரப்படி நடைபெற்ற போட்டியில், ஜூவெண்டஸ் அணியும் சசுவோலோ அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இரு அணி வீரர்களுமே ஆக்ரோஷமாகமேலும் படிக்க...
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து நியூஸி மூத்த வீரர் நீக்கம்!
பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் இருபதுக்கு இருப்பது போட்டிகளில் விளையாடும் நியூஸிலாந்து அணியில் இருந்து மூத்த வீரர் ரோஸ் டெய்லர் நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணி நியூஸிலாந்தில் பயணம் மேற்கொண்டு 3 இருபது ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடமேலும் படிக்க...
முதல் ரி-20: தென்னாபிரிக்கா அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பான வெற்றி!
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலைப் பெற்றுள்ளது. கேப் டவுணில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில்மேலும் படிக்க...
உலக கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா காலமானார்!
மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா தனது 60 வயதில் காலமாகியுள்ளார். இம்மாதம் மூளை இரத்த உறைவு தொடர்பாக வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையை செய்திருந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1986 உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றெடுப்பதற்கு மரடோனாமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 13
- மேலும் படிக்க