விளையாட்டு
முதல் வெற்றி யாருக்கு? உலகின் முதல்நிலை அணியுடன் மோதும் இங்கிலாந்து!
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இப்போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 10.30மணிக்கு சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஓய்ன் மோர்கனும், அவுஸ்ரேலியாமேலும் படிக்க...
அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: செரீனா- மெட்வேடவ் வெற்றி, என்டி முர்ரே தோல்வி!
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், இரண்டாவது சுற்றுப் போட்டியில், டேனில் மெட்வேடவ், செரீனான வில்லியம்ஸ், ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். உள்ளூர் நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ், அவுஸ்ரேலியாவின்மேலும் படிக்க...
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 139-2 ஓட்டங்கள் குவிப்பு!
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி, இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆட்டநேர முடிவில், பாபர் அசாம் 69 ஓட்டங்களுடனும்,மேலும் படிக்க...
உலகப் புகழ்பெற்ற கோல் காப்பாளர் இக்கர் காசிலாஸ் ஓய்வு!
உலகப் புகழ்பெற்ற ஸ்பெயினின் கோல் காப்பாளர் இக்கர் காசிலாஸ், தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 39 வயதான இக்கர் காசிலாஸ் தலைமையில், 2010ஆண்டு ஸ்பெயின் அணி முதல்முறையாக உலகக்கிண்ணத்தை ஏந்தியது. 16 ஆண்டுகால கால்பந்து வாழ்க்கையில் மூன்று சம்பியன்ஸ் லீக் பட்டங்களையும்,மேலும் படிக்க...
பர்முயுலா-1: பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் ஹாமில்டன் முதலிடம்!
பர்முயுலா-1 கார்பந்தயத்தின் நான்காவது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், மெர்சிடஸ் பென்ஸ் அணி வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.மேலும் படிக்க...
முதல்முறையாக பர்முலா-1 கார்பந்தய வீரரொருவருக்கு கொவிட்-19 தொற்று!
பர்முலா-1 கார்பந்தய வீரர் செர்ஜியோ பெரேஸ், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், நாளை (ஞாயிற்றுக்கிழமை) சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நடைபெறும் நான்காவது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி பந்தயத்திலிருந்து விலகியுள்ளார். முதல்முறையாக பர்முலா-1 கார்பந்தய வீரர் கொரோனாவில் சிக்கி இருந்தாலும் பிரிட்டிஷ்மேலும் படிக்க...
ஐ.பி.எல். போட்டிகளை நேரில் பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி?
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் போட்டிகளை, நேரில் பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட வாய்ப்புள்ளது. அமீரகத்தில் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கும் 30 முதல் 50 சதவீதம் பேர் போட்டியை காண அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஐக்கியமேலும் படிக்க...
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார் ஸ்டுவர்ட் பிரோட்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிரோட் எட்டியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிரோட், மொத்தமாக 16 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த மூலம்மேலும் படிக்க...
குத்துச் சண்டை ஜாம்பவான் மைக் டைசன் மீண்டும் களத்தில் குதிக்க போவதாக அறிவிப்பு!
எதிராளியை நொக் அவுட் மூலமாக வீழ்த்துவதில் புகழ் பெற்ற ஹெவிவெயிட் குத்துச்சண்டையில் சாதனையாளராக அமெரிக்காவின் முன்னாள் குத்துச் சண்டை ஜாம்பவான் மைக் டைசன், மீண்டும் களத்தில் குதிக்க போவதாக பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 54 வயதான மைக் டைசன், எதிர்வரும் செப்டம்பர்மேலும் படிக்க...
மூன்று லீக்குகளிலும் 50 கோல்களுக்கு மேல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை
இங்கிலீஷ் பிரிமீயர் லீக், லா லிகா, சீரி ஏ என மூன்று லீக்குகளிலும் 50 கோல்களுக்கு மேல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார். இத்தாலியில் நடைபெற்று வரும் சீரி ஏ கிளப் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் யுவென்டஸ் அணிமேலும் படிக்க...
ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் சேர அனுமதி!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு, மீண்டும் டெஸ்ட் அணியில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவுத்தாம்ப்டனில் இருந்து மன்செஸ்டருக்கு செல்லும் வழியில் அங்கீகரிக்கப்படாத மாற்றுப்பாதையை பயன்படுத்தி உயிர் பாதுகாப்பான நெறிமுறைகளை மீறியதாக ஆர்ச்சருக்குமேலும் படிக்க...
அபராதத்துடன் தப்பித்த ஆர்ச்சர்: 3ஆவது போட்டிக்கு தடையில்லை
உயிர் பாதுகாப்பு வளையத்தை மீறியதாக 2ஆவது டெஸ்டில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அபராதத்துடன் தப்பித்துள்ளார். கொரோனா தடுப்பு விதிகளை மீறி மான்செஸ்டர் விளையாட்டரங்கிற்கு செல்லும் வழியில் தனது வீட்டுக்கு சென்று வந்த ஜோப்ராமேலும் படிக்க...
2020-21 Big Bash தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு
கிரிக்கெட் உலகில் நடைபெறும் பிரபல்யமான T20 லீக் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான பிக்பேஷ் T20 லீக் தொடரின் 10ஆவது பருவகாலத்திற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட லீக் தொடர்களில் ஒன்றான பிக்பேஷ்மேலும் படிக்க...
மீண்டும் களமிறங்க உள்ளதாக அறிவித்தார் உசைன் போல்ட்!
உலகின் அதிவேக ஓட்ட வீரரான உசைன் போல்ட், மீண்டும் மெய்வல்லுனர் அரங்கில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். உலகின் அதிவே ஓட்ட வேக வீரராக வலம் வந்த ஜமைக்காவின் உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்களையும், உலக மெய்வல்லுனரில் 11 தடவைகள் சம்பியன்மேலும் படிக்க...
மீண்டும் புத்துயிர் பெற்றது சர்வதேச கிரிக்கெட் தொடர்: முதல் போட்டி ஆரம்பமானது!
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நீண்ட நாட்களின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜேசன் ஹொல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன்படி இந்தத் தொடரின்மேலும் படிக்க...
சீன பேட்மிண்டன் ஜாம்பவான் லின் டேன் ஓய்வு!
இரண்டு முறை ஒலிம்பிக் சம்பியனும் சீன பேட்மிண்டன் ஜாம்பவானுமாகிய லின் டேன், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான சீனாவைச் சேர்ந்த லின் டேன், 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம்மேலும் படிக்க...
சிறந்த இருபதுக்கு இருபது வீரராக பெயரிடப்பட்டார் மாலிங்க!
இருபதுக்கு இருபது கிரிக்கெட் வரலாற்றில் தோன்றிய சிறந்த வேகப் பந்துவீச்சாளராக பிரபல விஸ்டன் மாதாந்த கிரிக்கெட் சஞ்சிகையினால் லசித் மாலிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். வரலாற்றில் தோன்றிய மிகச் சிறந்த இருபதுக்கு இருபது பந்துவீச்சாளரை தெரிவு செய்வதற்காக விஸ்டன் சஞ்சிகை அண்மையில் நடத்தியமேலும் படிக்க...
மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் முதல் பெண் தலைவராக கிளேர் கானர் நியமனம்!
233 ஆண்டுகால வரலாற்றில் மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி.) முதல் பெண் தலைவராக கிளேர் கானர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியர் அல்லாத எம்.சி.சி தலைவரான தற்போதைய தலைவர் குமார் சங்கக்கார நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இணையவழி வருடாந்திர பொதுக் கூட்டத்தின் போது, இங்கிலாந்தின்மேலும் படிக்க...
முதல்முறையாக சம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் ஆயிரக் கணக்கான லிவர்பூல் இரசிகர்கள் கொண்டாட்டம்
இங்லீஷ் பீரிமியர் லீக் கால்பந்து தொடரில், முதல் முறையாக லிவர்பூல் அணி சம்பியன் பட்டம் வென்றதனை, ஆயிரக்கணக்கான லிவர்பூல் இரசிகர்கள் குழப்பம் இன்றி மகிழ்ச்சியாக கொண்டாடினர். மன்செஸ்டர் சிட்டிக்கு எதிராக செல்சியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன்மேலும் படிக்க...
பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து அணியிலிருந்து இரு முக்கிய வீரர்கள் விலகல்!
பிரான்ஸின் முன்னணி கால்பந்து கழக அணியான பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து அணியிலிருந்து, இரு முக்கிய வீரர்கள் வெளியேறவுள்ளனர். கழகத்தின் தலைவரான தியாகோ சில்வா மற்றும் முன்கள வீரரான எடின்சன் கவானி ஆகியோரே, தங்களது ஒப்பந்த காலம் நிறைவடையவுள்ள நிலையில், அணியிலிருந்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 13
- மேலும் படிக்க