விளையாட்டு
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரரின் குறைந்த பட்ச வயதெல்லையை நிர்ணயித்தது ஐ.சி.சி!
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரரின் குறைந்தபட்ச வயதெல்லையை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) நிர்ணயித்துள்ளது. ஆடவர் மகளிர் ஐ.சி.சி. போட்டிகள், இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்கள், 19வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகள் என அனைத்திலும் பங்குபெற ஒரு வீரர் குறைந்தபட்சம் 15 வயதைமேலும் படிக்க...
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார் நடால்!
உலகின் தலைசிறந்த எட்டு டென்னிஸ் வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில், ஸ்பெயினின் ரபேல் நடால் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ‘லண்டன் 2020’ பிரிவில் நடைபெற்ற போட்டியொன்றில், ஸ்பெயினின் ரபேல் நடால் மற்றும் கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் ஸிட்சிபாஸ் மோதினர்.பரபரப்பாக நடைபெற்றமேலும் படிக்க...
சர்வதேச டென்னிஸ் தரவரிசை: பெடரரை பின்தள்ளி மெட்வேடவ் முன்னேற்றம்!
டென்னிஸ் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, சர்வதேச டென்னிஸ் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பரிஸில் கடந்த வாரம் நடைபெற்ற பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் முடிவடைந்த நிலையில், ஆண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசையில் முதல் பத்துமேலும் படிக்க...
முன்னணி கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா!
முன்னணி கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் போர்துக்கல் கால்பந்தட்ட கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. இதேவேளை, ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று தொடர்பான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரொனால்டோ, போட்டிகளிலிருந்து விலக்கப்பட்டுமேலும் படிக்க...
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: 13ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்றார் கிளே ஒஃப் த கிங்’
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ‘கிளே ஒஃப் த கிங்’ என வர்ணிக்கப்படும் ஸ்பெயினின் ரபேல் நடால் 13ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்மேலும் படிக்க...
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: ஜோகோவிச்- நடால் இறுதிப் போட்டியில் மோதல்!
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகளில், நோவக் ஜோகோவிச் மற்றும் ரபேல் நடால் ஆகியோர் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். ஆண்களுக்கான முதல் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலைமேலும் படிக்க...
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: ஜோகோவிச், சிட்ஸிபாஸ், சோபியா, கிவிட்டோவா நான்காவது சுற்றில் வெற்றி!
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுப் போட்டிகளில், ஜோகோவிச், சிட்ஸிபாஸ், ருபெல்வ், சோபியா கெனின் மற்றும் பெட்ரா கிவிட்டோவா ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், உலகின்மேலும் படிக்க...
ஹங்கேரியில் மனைவியை முதுகில் சுமந்தபடி கணவன் ஓடும் போட்டி!
ஹங்கேரி நாட்டில் மனைவியை முதுகில் சுமந்த படி கணவன் சேற்றில் ஓடும் பந்தயம் நடைபெற்றது. Tapiobicske கிராமத்தில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் 12க்கும் மேற்பட்ட ஜோடிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டன. சுமார் 260 மீட்டர் தூரம் உள்ள மலைப்பாங்கான பகுதிகள் மற்றும்மேலும் படிக்க...
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: நடால், தியேம், ஹெலப், ஸ்வீடோலினா நான்காவது சுற்றுக்கு முன்னேற்றம்!
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் நடால், தியேம், ஹெலப், ஸ்வீடோலினா ஆகியோர் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், இத்தாலியின் ஸ்டெபனோ டிராவாக்லியாயை எதிர்கொண்டார்.மேலும் படிக்க...
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். செக்குடியரசு வீராங்கனை பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்றுமேலும் படிக்க...
OM அணி வீரர் மீது எச்சில் துப்பிய விவகாரம்! – PSG வீரருக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை
OM அணி வீரர் ஒருவர் மீது எச்சில் துப்பிய காரணத்தினால் பரிசின் PSG அணி வீரர் ஒருவருக்கு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது PSG அணிக்காக விளையாடிவரும் அர்ஜண்டினா நாட்டைச் சேர்ந்த Angel Di Maria இற்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
இத்தாலி பகிரங்க டென்னிஸ்: நோவக் ஜோகோவிச்- சிமோனா ஹெலப் சம்பியன்!
இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரில், நோவக் ஜோகோவிச் மற்றும் சிமோனா ஹெலப் ஆகியோர் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அர்ஜெண்டீனாவின் டியாகோமேலும் படிக்க...
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து முக்கிய வீராங்கனை விலகல்!
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து ஜப்பானின் முன்னணி வீராங்கனை நவோமி ஒசாகா விலகியுள்ளார். காயம் காரணமாகத் தன்னால் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த அமெரிக்கமேலும் படிக்க...
நெய்மருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை!
PSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இனவாத நடவடிக்கை காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை PSG அணி மார்செய் நகரின் OM அணியுடன் மோதியது. இதில் 0-1 எனும்மேலும் படிக்க...
உலகம் முழுவதும் கால்பந்து போட்டிகள் தடைப்பட்டதால் 46 பில்லியன் டொலர்கள் வருவாய் இழப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் நெருக்கடியால், உலகம் முழுவதும் கழகம் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகள் தடைபட்டதால், கிட்டத்தட்ட 46 பில்லியன் டொலர்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த இழப்பு சர்வதேச கால்பந்து அமைப்பில்மேலும் படிக்க...
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் -நவோமி ஒசாகா சம்பியன்!
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா,மேலும் படிக்க...
பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் இருந்து உலகின் முதல்நிலை வீராங்கனை விலகல்!
உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான அவுஸ்ரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி கொரோனா அச்சத்தால் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து விலகினார். இந்த நிலையில் எதிர்வரும்மேலும் படிக்க...
Kylian Mbappé இற்கு கொரோனா தொற்று
PSG அணியின் நட்சத்திர வீரர் Kylian Mbappé இற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரிஸ் உதைபந்தாட்ட கழகம் மீதான கொரோனா தாக்கம் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இதுவரை ஆறு வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது ஏழாவது வீரராக Kylianமேலும் படிக்க...
அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: டேனிஸ் ஷபலோவ்- நவோமி ஒசாகா காலிறுதிக்கு முன்னேற்றம்!
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், நான்காவது சுற்றுப் போட்டியில், டேனிஸ் ஷபலோவ், போர்னா கோரிக், நவோமி ஒசாகா, ஷெல்பி ரொஞர்ஸ் ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் நான்காவது சுற்றுப் போட்டியில், கனடாவின்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 13
- மேலும் படிக்க