விளையாட்டு
OM அணி வீரர் மீது எச்சில் துப்பிய விவகாரம்! – PSG வீரருக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை
OM அணி வீரர் ஒருவர் மீது எச்சில் துப்பிய காரணத்தினால் பரிசின் PSG அணி வீரர் ஒருவருக்கு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது PSG அணிக்காக விளையாடிவரும் அர்ஜண்டினா நாட்டைச் சேர்ந்த Angel Di Maria இற்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
இத்தாலி பகிரங்க டென்னிஸ்: நோவக் ஜோகோவிச்- சிமோனா ஹெலப் சம்பியன்!
இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரில், நோவக் ஜோகோவிச் மற்றும் சிமோனா ஹெலப் ஆகியோர் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அர்ஜெண்டீனாவின் டியாகோமேலும் படிக்க...
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து முக்கிய வீராங்கனை விலகல்!
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து ஜப்பானின் முன்னணி வீராங்கனை நவோமி ஒசாகா விலகியுள்ளார். காயம் காரணமாகத் தன்னால் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த அமெரிக்கமேலும் படிக்க...
நெய்மருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை!
PSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இனவாத நடவடிக்கை காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை PSG அணி மார்செய் நகரின் OM அணியுடன் மோதியது. இதில் 0-1 எனும்மேலும் படிக்க...
உலகம் முழுவதும் கால்பந்து போட்டிகள் தடைப்பட்டதால் 46 பில்லியன் டொலர்கள் வருவாய் இழப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் நெருக்கடியால், உலகம் முழுவதும் கழகம் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகள் தடைபட்டதால், கிட்டத்தட்ட 46 பில்லியன் டொலர்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த இழப்பு சர்வதேச கால்பந்து அமைப்பில்மேலும் படிக்க...
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் -நவோமி ஒசாகா சம்பியன்!
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா,மேலும் படிக்க...
பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் இருந்து உலகின் முதல்நிலை வீராங்கனை விலகல்!
உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான அவுஸ்ரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி கொரோனா அச்சத்தால் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து விலகினார். இந்த நிலையில் எதிர்வரும்மேலும் படிக்க...
Kylian Mbappé இற்கு கொரோனா தொற்று
PSG அணியின் நட்சத்திர வீரர் Kylian Mbappé இற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரிஸ் உதைபந்தாட்ட கழகம் மீதான கொரோனா தாக்கம் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இதுவரை ஆறு வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது ஏழாவது வீரராக Kylianமேலும் படிக்க...
அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: டேனிஸ் ஷபலோவ்- நவோமி ஒசாகா காலிறுதிக்கு முன்னேற்றம்!
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், நான்காவது சுற்றுப் போட்டியில், டேனிஸ் ஷபலோவ், போர்னா கோரிக், நவோமி ஒசாகா, ஷெல்பி ரொஞர்ஸ் ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் நான்காவது சுற்றுப் போட்டியில், கனடாவின்மேலும் படிக்க...
முதல் வெற்றி யாருக்கு? உலகின் முதல்நிலை அணியுடன் மோதும் இங்கிலாந்து!
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இப்போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு 10.30மணிக்கு சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஓய்ன் மோர்கனும், அவுஸ்ரேலியாமேலும் படிக்க...
அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: செரீனா- மெட்வேடவ் வெற்றி, என்டி முர்ரே தோல்வி!
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், இரண்டாவது சுற்றுப் போட்டியில், டேனில் மெட்வேடவ், செரீனான வில்லியம்ஸ், ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். உள்ளூர் நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ், அவுஸ்ரேலியாவின்மேலும் படிக்க...
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 139-2 ஓட்டங்கள் குவிப்பு!
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி, இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆட்டநேர முடிவில், பாபர் அசாம் 69 ஓட்டங்களுடனும்,மேலும் படிக்க...
உலகப் புகழ்பெற்ற கோல் காப்பாளர் இக்கர் காசிலாஸ் ஓய்வு!
உலகப் புகழ்பெற்ற ஸ்பெயினின் கோல் காப்பாளர் இக்கர் காசிலாஸ், தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 39 வயதான இக்கர் காசிலாஸ் தலைமையில், 2010ஆண்டு ஸ்பெயின் அணி முதல்முறையாக உலகக்கிண்ணத்தை ஏந்தியது. 16 ஆண்டுகால கால்பந்து வாழ்க்கையில் மூன்று சம்பியன்ஸ் லீக் பட்டங்களையும்,மேலும் படிக்க...
பர்முயுலா-1: பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் ஹாமில்டன் முதலிடம்!
பர்முயுலா-1 கார்பந்தயத்தின் நான்காவது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், மெர்சிடஸ் பென்ஸ் அணி வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.மேலும் படிக்க...
முதல்முறையாக பர்முலா-1 கார்பந்தய வீரரொருவருக்கு கொவிட்-19 தொற்று!
பர்முலா-1 கார்பந்தய வீரர் செர்ஜியோ பெரேஸ், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், நாளை (ஞாயிற்றுக்கிழமை) சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நடைபெறும் நான்காவது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி பந்தயத்திலிருந்து விலகியுள்ளார். முதல்முறையாக பர்முலா-1 கார்பந்தய வீரர் கொரோனாவில் சிக்கி இருந்தாலும் பிரிட்டிஷ்மேலும் படிக்க...
ஐ.பி.எல். போட்டிகளை நேரில் பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி?
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் போட்டிகளை, நேரில் பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட வாய்ப்புள்ளது. அமீரகத்தில் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கும் 30 முதல் 50 சதவீதம் பேர் போட்டியை காண அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஐக்கியமேலும் படிக்க...
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார் ஸ்டுவர்ட் பிரோட்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிரோட் எட்டியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிரோட், மொத்தமாக 16 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த மூலம்மேலும் படிக்க...
குத்துச் சண்டை ஜாம்பவான் மைக் டைசன் மீண்டும் களத்தில் குதிக்க போவதாக அறிவிப்பு!
எதிராளியை நொக் அவுட் மூலமாக வீழ்த்துவதில் புகழ் பெற்ற ஹெவிவெயிட் குத்துச்சண்டையில் சாதனையாளராக அமெரிக்காவின் முன்னாள் குத்துச் சண்டை ஜாம்பவான் மைக் டைசன், மீண்டும் களத்தில் குதிக்க போவதாக பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 54 வயதான மைக் டைசன், எதிர்வரும் செப்டம்பர்மேலும் படிக்க...
மூன்று லீக்குகளிலும் 50 கோல்களுக்கு மேல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை
இங்கிலீஷ் பிரிமீயர் லீக், லா லிகா, சீரி ஏ என மூன்று லீக்குகளிலும் 50 கோல்களுக்கு மேல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார். இத்தாலியில் நடைபெற்று வரும் சீரி ஏ கிளப் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் யுவென்டஸ் அணிமேலும் படிக்க...
ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் சேர அனுமதி!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு, மீண்டும் டெஸ்ட் அணியில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவுத்தாம்ப்டனில் இருந்து மன்செஸ்டருக்கு செல்லும் வழியில் அங்கீகரிக்கப்படாத மாற்றுப்பாதையை பயன்படுத்தி உயிர் பாதுகாப்பான நெறிமுறைகளை மீறியதாக ஆர்ச்சருக்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 12
- மேலும் படிக்க