சுவிஸ்
கொரோனா: குணமடைந்த பின்னர் சுவிஸ் பெண் பகிர்ந்து கொண்ட அனுபவம்
சுவிட்சர்லாந்தில் முதன் முதலில் கொரோனா பாதிப்புக்கு இலக்கான பெண்களில் ஒருவரான Bettina Sooder அந்த நோயில் இருந்து மீண்டு வந்த பின்னர் தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். மிலன் நகரில் ஆயத்த ஆடைகள் கண்காட்சியில் கலந்து கொள்ள சென்றவர் 26 வயதானமேலும் படிக்க...
சுவிஸில் பனிச்சரிவில் சிக்கிய ஆறு பேர் உயிருடன் மீட்பு!
சுவிஸில் பனிச்சரிவில் சிக்கிய ஆறு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 26ஆம் திகதி Andermatt நகருக்கு அருகில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஆறு பேர் சிக்கிக் கொண்டனர். குறித்த ஆறு பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தற்போது கூறப்படுகின்றது. மீட்கப்பட்டவர்களில் நான்கு பேருக்கு காயங்கள்மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தில் நடைபெற இருக்கும் உலக பொருளாதார மாநாட்டை பிரித்தானியா புறக்கணிக்க இருப்பதாக தகவல்
சுவிட்சர்லாந்தில் நடைபெற இருக்கும் உலக பொருளாதார மாநாட்டை பிரித்தானியா புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக பொருளாதார மாநாடு அடுத்த மாதம் சுவிட்சர்லாந்தின் Davosஇல் நடைபெற உள்ள நிலையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள தனதுமேலும் படிக்க...
மில்லியன் கணக்கில் சொத்துக்கள்… கோடீஸ்வரரின் கடைசி ஆசை: சுவிஸ் பெண்மணியை தேடும் அதிகாரிகள்
ஆஸ்திரியா நாட்டு கோடீஸ்வரர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் தமக்கு முறையற்று பிறந்த மகள் மீது தனது மொத்த சொத்துக்களையும் எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த கோடீஸ்வரர் மரணமடைந்த நிலையில், அவரது மொத்த சொத்துக்களுக்கு வாரீசான அந்தப் பெண்மணியை தேடி வியன்னாமேலும் படிக்க...
ஜெனீவா: விமான நிலைய ஊழியர்கள் இருவர் கைது!
ஜெனீவா விமான நிலைய ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயணிகளின் பொருட்களை திருடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து பயணிகளிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்குமேலும் படிக்க...
சுவிஸ் அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டு!
சுவிஸ் அரசாங்கம் புகையிலை மற்றும் நிக்கொற்றின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மிகக் கவனக்குறைவுடன் செயல்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புகையிலைப் பயன்பாட்டைத் தடுப்பதற்கான மத்திய ஆணையகம் இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது. குறிப்பாக வேப்பிங் விதிகள் கடுமையாக இல்லை என அந்த ஆணையகம் தெரிவித்துள்ளது. பலமேலும் படிக்க...
புவி வெப்பம அடைந்ததால் அழிந்த பிசோல் பனிப்பாறைக்கு இறுதிச் சடங்கு நடத்திய சுவிஸ் மக்கள்!
புவி வெப்பமடைவதன் விளைவாக அழிவடைந்துள்ள பிசோல் பனிப்பாறைக்கு, சுவிஸ் மக்கள் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் ஒரு நினைவு கூரல் பிராத்தனை பேரணியை மேற்கொண்டுள்ளனர். குறித்த பிசோல் பனிப்பாறைக்கு இறுதிச் சடங்கை நடத்தும் விதமாக நூற்றுக்கணக்கான மக்கள் இணைந்து நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இறுதிமேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தில் மகாத்மா காந்தியின் சிலை திறந்து வைப்பு
சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்துள்ள இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று (சனிக்கிழமை) மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்துள்ளார். சுவிட்சர்லாந்தின் வில்லினூவ் நகராட்சிக்கு உட்பட்ட பூங்காவிலேயே மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழாவில் பேசிய ஜனாதிபதி,மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தில் பரவிவரும் கம்பளிப் பூச்சிகளால் பலர் பாதிப்பு
சுவிட்சர்லாந்தில் பரவிவரும் கம்பளிப்பூச்சிகளால் பலர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றார்கள். சுவிட்சர்லாந்தில் Processionary Caterpillar என்னும் ஒருவகை அந்துப்பூச்சியின் கம்பளிப்பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பலருக்கு நச்சுபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பூச்சிகளின் நுண் முடி உடலில் பட்டால், பயங்கர எரிச்சல் ஏற்படுவதோடு, ஒவ்வாமையும் சிலமேலும் படிக்க...
ஆற்று நீரை அருந்த வேண்டாம் – சுவிஸ் அரசு எச்சரிக்கை
சுவிட்ஸர்லாந்தின் தலைநகர் பேர்ன்னுக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலாப்பயணிகள், ஆரே நதியில் நீந்தும்போது அதன் நீரை அருந்த வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது. அண்மையில் சுவிட்ஸர்லாந்தின் சுற்றுலா இணையதளங்களில், பேர்னிலுள்ள ஆரே (Aare) நதியின் தண்ணீரை அப்படியே அருந்தலாம் என்றும், அது மிகவும் பாதுகாப்பானதுமேலும் படிக்க...
சுவிஸ் தேசிய தினத்தில் மோதல் – ஒருவர் காயம் இருவர் கைது!
சுவிஸ் தேசிய தினத்தின் போது இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். சுவிஸின் சூரிச் மண்டலத்தில் உள்ள பிரபல உணவக விடுதி ஒன்றில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது காயமடைந்த 41 வயதானவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க...
இளம் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
சுவிஸில் இளம் தாய்மார்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவிஸில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய சுவிஸில் 20 வயதுக்கு உட்பட்ட இளம் தாய்மார்களின் எண்ணிக்கை 0.8 சதவீதம் என தெரிவிக்கப்படுகின்றது. இது ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளுடன்மேலும் படிக்க...
சுவிஸில் நீரில் மூழ்கி யாழ். இளைஞன் உயிரிழப்பு!
சுவிஸில் நீரில் மூழ்கி யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸின் சொலத்தூண் பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கியே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியை சேர்ந்த எஸ்.சயந்தன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சொலத்தூண்மேலும் படிக்க...
புதுமை விரும்பும் நாடுகளின் பட்டியலில் சுவிஸிற்கு முதலிடம்!
புதுமை விரும்பும் நாடுகளின் பட்டியலில் சுவிஸ் தொடர்ந்து ஒன்பதாவது முறையாகவும் முதலிடத்தினை பிடித்துள்ளது. World Intellectual Property Organisation, Cornell University மற்றும் INSEAD என்ற மூன்று அமைப்புகள் இணைந்து புதுமை விரும்பும் நாடுகளின் பட்டியலினை வெளியிட்டுள்ளன. ஆய்வு, தொழில்நுட்பம் மற்றும்மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தின் பிரபல கால்பந்து வீராங்கனை ஏரிக்குள் குதித்தபோது மாயம்!
சுவிட்சர்லாந்துக்காக 33 முறை விளையாடிய பிரபல கால்பந்தாட்ட வீராங்கனை ஒருவர் இத்தாலியில் ஒரு ஏரிக்குள் குதித்தபோது மாயமானார். அல்பேனிய பின்னணி கொண்டவரான Florijana Ismaili, 2011 முதல் சுவிட்சர்லாந்துக்காக விளையாடி வந்தவராவார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, சுவிஸ் எல்லையிலிருந்து சுமார் 20மேலும் படிக்க...
சுவிஸ் பெண்ணிடம் 3.6 மில்லியன் கொள்ளையடித்த போலி பெண் போலீஸ்!
மோசடியாளர்கள் சிலர் பொலிஸ் அதிகாரிகளாக நடித்து சுவிஸ் பெண்மணி ஒருவரிடம் 3.6 மில்லியன் சுவிஸ் ப்ராங்குகள் கொள்ளையடித்துள்ள சம்பவம் சூரிச்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் பொலிஸ் அதிகாரி என தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஒருவர், சூரிச்சைச் சேர்ந்த செல்வந்தரான ஒருமேலும் படிக்க...
சுவிட்சர்லாந்து நாட்டில் ரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்
சுவிட்சர்லாந்து நாட்டில் ‘கொல்லெர்’ என்ற ஏல நிறுவனம் 300 ஆண்டுகளுக்கு முந்தைய கிண்ணம் ஒன்றை ரூ.34 கோடியே 12 லட்சத்து 46 ஆயிரத்திற்கு ஏலத்திற்கு விட்டது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது அழகிய வேலைப்பாடுகள் கொண்டமேலும் படிக்க...
சுவிட்ஸர்லாந்தில் இரவு விடுதிக்கு வௌியே துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்!
சுவிட்ஸர்லாந்தின் பாஸெல் நகரில் உள்ள இரவு விடுதியொன்றுக்கு வெளியே, இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஸெல் நகரில் உள்ள இரவு விடுதிக்கு வெளியே ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 29 வயதான பிறிதொருவர் காயமடைந்துள்ளார். மருத்துவமனையில்மேலும் படிக்க...
சூடான் அகதிக்கு புகலிடம் வழங்கியது சுவிஸ்!
மனுஸ் தீவிலுள்ள அவுஸ்ரேலிய தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த சூடான் அகதிக்கு சுவிஸ் அரசாங்கம் புகலிடம் வழங்கியுள்ளது. அப்துல் அசிஸ் முகமது என்ற 25 வயதான சூடான் அகதிக்கே சுவிஸ் அரசாங்கம் இவ்வாறு புகலிடம் வழங்கியுள்ளது. குறித்த சூடான் அகதி, அவுஸ்ரேலிய தடுப்புமேலும் படிக்க...