சுவிஸ்
சூரிச் விமான நிலைய சிறையில் இருந்து தப்பிய மூன்று கைதிகள்!
சுவிட்சர்லாந்தில் குடிவரவு மற்றும் ஒருங்கிணைப்பு சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்ட மூவர், விமான நிலைய சிறையில் இருந்து தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் குடிவரவு மற்றும் ஒருங்கிணைப்பு சட்டங்களை மீறுபவர்களை நாடுகடத்தும் பொருட்டு, சூரிச் விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள சிறையில்மேலும் படிக்க...
சீனாவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் சுவிச்சர்லாந்துக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
சீனாவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் சுவிச்சர்லாந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மைக் பாம்பியோ கூறியதாவது, சுவிட்சர்லாந்து விழிப்போடு இருக்க வேண்டும். புதிய அதிவேக தொலைபேசிமேலும் படிக்க...
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு தொழில்நுட்ப சாதனங்களை ஏற்றுமதி செய்ய சுவிட்சர்லாந்து தடை!
அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு சில தொழில்நுட்ப சாதனங்களை ஏற்றுமதி செய்ய சுவிட்சர்லாந்து தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட சில தொழில்நுட்ப சாதனங்களை கொண்டு அணு ஆயுதம் தயாரிக்க முடியும் என்ற அச்சம் இருப்பதால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
சுவிஸில் 3 பெண்களை ஏமாற்றி 180.000 பிராங்குகள் மோசடி செய்த மருத்துவர்!
சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டத்தில் மருத்துவர் ஒருவர் 3 பெண்களை ஏமாற்றி பெருந்தொகை மோசடி செய்த விவகாரத்தில் 40 மாதம் சிறை தண்டனை பெற்றுள்ளார். தற்போது 62 வயதாகும் அந்த மருத்துவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 44 மாத சிறைமேலும் படிக்க...
தீவிரவாதத்தை தடுக்க சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை
தீவிரவாத வன்முறைகளை தடுக்கும் நோக்கில் புதிய முன்மொழிவொன்றை சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் முன்வைத்துள்ளது. நாட்டிற்கு அச்சுறுத்தலாக செயற்படும் சிறுவர்கள் உள்ளிட்ட அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவே முன்வைக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து அரசாங்கத்தினால் நேற்று (புதன்கிழமை) இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சுவிஸ் ஜனாதிபதி இன்று அமெரிக்க ஜனாதிபதியை சந்திப்பதற்காக அமெரிக்கா செல்கிறார்
சுவிஸ் ஜனாதிபதியான Ueli Maurer இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திப்பதற்காக அமெரிக்கா செல்லும் நிலையில், இரண்டு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் நிகழவிருக்கும் பேச்சு வார்த்தைகளில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது. இரண்டு தலைவர்களும்மேலும் படிக்க...
1945ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதிதான் இதேபோல் பனிப்பொழிவு நிகழ்ந்தது
இது கோடைக்காலமா அல்லது குளிர்காலமா என்று கேட்கும் அளவிற்கு பனி பொழிந்திருந்தது. இதற்குமுன் 1945ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதிதான் இதேபோல் புதிய பனிப்பொழிவு நிகழ்ந்தது. கடல் மட்டத்திலிருந்து 669 மீற்றர்கள் உயரத்தில் இருக்கும் கிழக்கு நகரமாகிய Stமேலும் படிக்க...
2019ஏப்ரல் மாதம் இறுதிவரை சுமார் 299 பனிச்சரிவு; சுமார் 19 பேர் பலி!
சுவிச்சர்லாந்தில் இவ்வாண்டு குளிர்காலத்தில் ஏப்ரல் மாதம் இறுதிவரை சுமார் 299 பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த பனிச்சரிவில் சிக்கி சுமார் 19 பேர் பலியாகியுள்ளதாக பனி மற்றும் பனிச்சரிவு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், அந்நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, 2018-19 ஆம்மேலும் படிக்க...
சுவிஸ் சிறையில் இலங்கையர் உயிரிழப்பு!
சுவிஸ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 42 வயதான இலங்கையர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அபராதம் செலுத்த பணம் இல்லாத நிலையில் கடந்த இரண்டு நாட்களாக லூசெர்ன் நகரில் அமைந்துள்ள தடுப்பு காவல் மையத்தில்மேலும் படிக்க...
இஸ்லாமிய மத போதகரை நாடு கடத்திய சுவிஸ்?
சுவிட்சர்லாந்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய இஸ்லாமிய மத போதகரை சுவிஸ் நிர்வாகம் நாடு கடத்தியுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. உரிய ஆவணங்கள் ஏதுமின்றி குடியுரிமை அதிகாரிகளிடம் ஒத்துழைக்க மறுத்த நிலையில், குறித்த நபரை நாடுகடத்தும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது.மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தில் 114 சிறார்களை துஸ்பிரயோகம் செய்த மருத்துவர்
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் தம்மிடம் சிகிச்சை பெறவந்த 114 சிறார்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய மருத்துவர் சிக்கியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, பெர்ன் நீதிமன்றத்தால் 13 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டார். ஆனால் அவரதுமேலும் படிக்க...