பிரான்ஸ்
தடுப்பூசி போட்டுக் கொள்ள தயாராக இருந்தால் – தண்டனை இல்லை
தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக இருந்தால், தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் போலி சுகாதார அனுமதி அட்டை (pass sanitaire) வைத்துக்கொள்கின்றனர். இது பல ஆயிரம் யூரோக்கள் தண்டப்பணம் மற்றும் ஒன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கக்கூடியமேலும் படிக்க...
மிஸ்.பிரான்ஸ் அழகிப் போட்டிக்கு திரு நங்கைகளும் கலந்து கொள்ளலாம்
மிஸ்.பிரான்ஸ் அழகிப்போட்டில் திருநங்கைகளும் கலந்துகொள்ளலாம் என மிஸ்.பிரான்ஸ் அழகிப்போட்டி இயக்குனர் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் Alexia Laroche-Joubert, அதன்போதே இதனை தெரிவித்தார். “நாங்கள் எப்போதும் சொல்வதுதான். நீங்கள் விதிகளை சரியாக வாசித்தால்… விண்ணப்பத்தின் போதேமேலும் படிக்க...
பெய்ஜிங் ஒலிம்பிக்கை புறக்கணிக்கும் திட்டம் எதுவும் பிரான்சுக்கு இல்லை: ஜனாதிபதி மக்ரோன்!
2022ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜதந்திர ரீதியாக புறக்கணிக்கும் திட்டம் எதுவும் பிரான்சுக்கு இல்லை என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அத்தகைய எந்த நடவடிக்கையும் முக்கியமற்றதாகவும் வெறும் அடையாளமாகவும் இருக்கும் என மக்ரோன் தெரிவித்தார். அத்துடன்,மேலும் படிக்க...
பெயர் மாறுதலுக்கு உள்ளாகும் SNCF இணையத்தளம்
SNCF தொடருந்து நிறுவனத்துக்கு சொந்தமான இணையத்தளங்களில் ஒன்று பெயர் மாற்றத்துக்கு உள்ளாகின்றது. அதன்படி Oui.sncf. com இணையத்தளம் வரும் ஜனவரி மாதம் முதல் sncf-connect. com என பெயர் மாற்றம் காண்கிறது. அத்தோடு வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக இருக்கும் என கருதி, இரண்டுமேலும் படிக்க...
குளித்துக்கொண்டே தொலைபேசியை மின்னேற்றிய 13 வயது சிறுமி மரணம்
தொலைபேசியை மின்னேற்றிய பதின்ம வயது சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி சாவடைந்துள்ளார். இச்சம்பவம் கடந்த நவம்பர் 29 ஆம் திகதி சனிக்கிழமை Saône-et-Loire மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இரு பதின்ம வயது சிறுமிகள் குளியல் தொட்டியில் குளித்துக்கொண்டே தனது தொலைபேசியை மின்னேற்றியில் பொருத்தியுள்ளார்.மேலும் படிக்க...
Omicron திரிபு வைரஸ் : தடுப்பூசி போட்டிருந்தாலும் தனிமைப்படுத்தல்!
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய திரிபு கொரோனா வைரசான Omicron வைரஸ் மிக ஆபத்தான உயிர்கொல்லி என சுகாதார துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. Omicron என பெயரிடப்பட்டுள்ள (விஞ்ஞான பெயர் : B1.1.529) இந்த வைரஸ் இதுவரை பிரான்சில் கண்டறியப்படவில்லை. ஆனால் இவ்வகை கொரோனாமேலும் படிக்க...
பிரான்ஸ் பிரதமருக்கு கொவிட் தொற்று உறுதி!
பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. பெல்ஜிய பிரதமர் அலெக்சாண்டர் டி குரூவை சந்தித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு 56 வயதான பிரதமரின் நேர்மறை கொவிட் சோதனை அறிவிக்கப்பட்டது. பிரஸ்ஸல்ஸில் உள்ளமேலும் படிக்க...
சோம்ப்ஸ்-எலிசேயில் trottinettes செலுத்தினால் 135 யூரோக்கள் தண்டப்பணம்!
சோப்ம்ஸ் எலிசே வீதியில் trottinettes என அழைக்கப்படும் மின்சார ஸ்கூட்டர்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வருட இறுதி கொண்டாட்டங்கள் மற்றும் கிருஸ்துமஸ் சந்தைகள் போன்ற நிகழ்வுகளுக்காக சோம்ப்ஸ்-எலிசே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரிஸ் நகர முதல்வர் ஆன்மேலும் படிக்க...
40 வயதில் இருந்து மூன்றாவது தடுப்பூசியினை பரிந்துரை செய்யும் மருத்துவத்துறை
மூன்றாவது தடுப்பூசி இதுவரை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வரும் நிலையில், அதனை 40 வயதாக குறைத்து போட்டுக்கொள்ள முடியும் என மருத்துவத்துறை அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 1 ஆம் திகதியில் இருந்து 50 வயதினருக்கு மூன்றாவது தடுப்பூசி போடப்படும் எனமேலும் படிக்க...
பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்படும் சோம்ப்ஸ்-எலிசே
இன்று வியாழக்கிழமை மாலை முதல் சோம்ப்ஸ்-எலிசே (Champs-Elysées) பகுதி பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படுகின்றது. வருட இறுதியில் களைகட்டும் இந்த சோம்ப்ஸ்-எலிசே, வரும் ஞாயிறு முதல் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கால கொண்டாட்டத்துக்கு தயாராகின்றது. அத்தோடு பாதுகாப்பும் பலப்படுத்தப்படுகின்றதாக நேற்று புதன்கிழமைமேலும் படிக்க...
பிரான்ஸ் ஜனாதிபதி உரை! – புதிய அறிவிப்புகள்
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். “நாங்கள் இன்னும் தொற்று படலத்தில் இருந்து மீளவில்லை. உலக மக்கள் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களாக மாறும் வரை நாங்கள் வைரசுடனும், அதன் திரிபுகளுடனுமேமேலும் படிக்க...
ஆறுமாதங்களின் பின்னர் பூமிக்கு திரும்பிய பிரெஞ்சு விண்வெளி வீரர்கள்!
ஆறு மாதங்களின் பின்னர் பிரெஞ்சு விண்வெளி வீரர் Thomas Pesquet மற்றும் அவரது குழுவினர் பூமிக்கு திரும்பியுள்ளனர். பிரான்ஸ் நேரப்படி, அதிகாலை 4.25 மணிக்கு SpaceX விண்கலம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தை வந்தடைந்தது. பிரெஞ்சு வீரர் Thomas Pesquet, அமெரிக்க விண்வெளிமேலும் படிக்க...
காவற்துறையிளர் மீது இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்!!
நேற்று காவற்துறையினர் மீது இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதலை ஒரு நபர் மேற்கொண்டுள்ளான்.இந்தச் சம்பவம் கான் (CANNES) நகரில் நடந்துள்ளது. CANNES நகரின் காவல் நிலையத்திற்கு முன்னர் இன்று அதிகாலை 6h40 மணியளவில் நான்கு காவற்துறையினர் சிற்றுந்தினுள் இருந்துள்ளனர். இதில் மூன்று காவற்துறைமேலும் படிக்க...
Saint-Lazare தொடருந்து நிலையத்தில் தாக்குதல் முயற்சி
அல்லா அக்பர் என கோசமிட்டுக்கொண்டு அதிகாரிகளை தாக்க முற்பட்ட ஒருவரை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை இரவு Saint-Lazare தொடருந்து நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் முகக்கவசம் அணியவில்லை என பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். முகக்கவசம் அணிந்துவிட்டுமேலும் படிக்க...
மீன்பிடி விவகாரம்: பேச்சுவார்த்தைகள் தொடர்வதால் தடைகளை தாமதப் படுத்துவாதாக பிரான்ஸ் அறிவிப்பு
பிரெக்ஸிட்டிற்குப் பிந்தைய மீன்பிடி உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடரும் என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதே வேளையில், இங்கிலாந்துக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளை பிரான்ஸ் தாமதப்படுத்தும் என இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நள்ளிரவு முதல் தனது துறைமுகங்களில் மீன்பிடிக்கும் பிரித்தானிய மீன்பிடிமேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தல் 2022 : முதல் சுற்றில் மக்ரோனுக்கு வெற்றி வாய்ப்புகள்?
2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வேலைகள் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. வேட்பாளர்களை அறிவிப்பதும், வாக்குறுதிகளை அள்ளி தெளிப்பதும் என களம் பரபரப்பாக, கருத்துக்கணிப்புக்களுக்கும் பஞ்சமில்லை. புதிய கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவில், தற்போதைய ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் முதல்கட்ட வாக்கெடுப்பில் அதிகமேலும் படிக்க...
காவல்துறை அதிகாரி தற்கொலை! – இவ்வருடத்தின் 25 ஆவது சம்பவம்!
காவல்துறை அதிகாரி ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் Bayonne (Pyrénées-Atlantiques) நகரில் இடம்பெற்றுள்ளது. நேற்று புதன்கிழமை 49 வயதுடைய David எனும் அதிகாரியே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், இவரது மறைவுக்கு சகமேலும் படிக்க...
பிரான்சில் 250,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார தடை: திருத்த பணிகளில் 3,000 தொழில்நுட்ப வல்லுநர்கள்!
பிரான்ஸில் 250,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் ஜீன்-பாப்டிஸ்ட் டிஜேபரி தெரிவித்துள்ளார். இதனிடையே, மின் விநியோகத்தை மீட்டெடுக்க சுமார் 3,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கே ஒரே இரவில் காற்று வீசியதால், பரிஸ், நார்மண்டி, வடக்கு பிரான்ஸ் மற்றும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- …
- 37
- மேலும் படிக்க
