பிரான்ஸ்
ஓய்வூதியச் சீர்திருத்தங்களை ஆராய பிரான்ஸ் புதிய அரசியல்வாதியை நியமித்துள்ளது!
பிரான்ஸின் ஓய்வூதிய முறைமைக்கான சீர்திருத்தங்களை ஆராயும் புதிய அரசியல்வாதியாக லோரன்ற் பியற்ராஸ்செவ்ஸ்கி (Laurent Pietraszewski) நியமிக்கப்பட்டுள்ளார். முந்தைய ஓய்வூதிய சீர்திருத்த அதிகாரி சார் ஜீன்-போல் டெலவோய் (tsar Jean-Paul Delevoye) ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
போராட்டத்தின் எதிரொலி: பிரான்ஸில் பன்னிரெண்டாவது நாளாகவும் போக்குவரத்துக்கள் முடக்கம்!
பிரான்ஸில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் உச்சமடைந்துவரும் நிலையில், பனிரெண்டாவது நாளாக இன்றும் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. கடந்த 5ஆம் திகதி பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்ட போரட்டத்தினால், நாடே ஸ்தம்பித்துப் போயிருந்தது. இதனால், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என பல பொது இடங்கள்மேலும் படிக்க...
பதினோராம் நாள் வேலை நிறுத்தம்! – 14 மெற்றோ சேவைகள் தடை! – RER A முற்றாக தடை..!!
இன்று ஞாயிற்றுக்கிழமை பதினோராம் நாள் வேலை நிறுத்தத்தை ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர். போக்குவரத்து மிக மோசமாக பாதிக்கப்பட உள்ளது. RATP இடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் படி 2, 3bis, 3, 4, 5, 6, 7, 7bis, 8, 9, 10,மேலும் படிக்க...
போராட்டத்தை இடைநிறுத்துமாறு பிரான்ஸ் தேசிய ரயில்வே நிர்வாகம் ஊழியர்களிடம் கோரிக்கை!
பிரான்ஸில், அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தை கிறிஸ்மஸ் பண்டிகை விடுமுறை நாட்களை முன்னிட்டு இடைநிறுத்தம் செய்யுமாறு தேசிய ரயில்வே நிர்வாகம் தங்களது ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. குறித்த போராட்டத்தினால் பிரான்ஸில் 85 வீத போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ள நிலையில்,மேலும் படிக்க...
காலநிலை! – 16 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை
இன்று சனிக்கிழமை பிரான்சின் 16 மாவட்டங்களுக்கு Météo France செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பிராந்தியங்களான இப்பகுதிகள் கடும் புயலினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்ச பாதிப்பை சந்திக்க உள்ள Pyrénées Atlantique மாவட்டத்துக்கு சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை குறித்தமேலும் படிக்க...
பத்தாவது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்! – இன்றும் போக்குவரத்து தடை
இன்று சனிக்கிழமை பத்தாவது நாளாக வேலை நிறுத்தம் தொடர உள்ளது. ஆனால் போக்குவரத்து குறிப்பிட்ட சில மணிநேரங்களில் இயங்க உள்ளது. RER A சேவைகள் 12:00 மணியில் இருந்து 18 மணி வரை இரண்டில் ஒன்று எனும் கணக்கில் இயங்கும். RER B சேவைகள்மேலும் படிக்க...
ஒன்பதாவது நாள் வேலை நிறுத்தம்! – 75 வீத போக்கு வரத்துக்கள் தடை
இன்று வெள்ளிக்கிழமை தொடருந்து தொழிலாளர்கள் ஒன்பதாவது நாளாக மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 75 வீத போக்குவரத்துக்கள் இன்று தடைப்பட உள்ளன. மெற்றோக்களில் 1 ஆம் மற்றும் 14 ஆம் இலக்க மெற்றோக்கள் வழக்கம் போல் இயங்கும். 4 மற்றும் 7 ஆம்மேலும் படிக்க...
பரிஸ் – காவல்துறை அதிகாரியை தாக்க வந்த நபர் சுட்டுக்கொலை
இன்று வெள்ளிக்கிழமை காலை பரிசில் நபர் ஒருவர் காவல்துறை அதிகாரியை கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார். La Défense பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 10 மணி அளவில், மூன்று காவல்துறை அதிகாரிகள் La Défense பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது,மேலும் படிக்க...
இன்று நான்கில் ஒரு TGV, பத்தில் ஒரு TER
இன்று புதன்கிழமை 11 ஆம் திகதியும் வேலை நிறுத்தம் தொடர்கிறது. ஆனால் கடந்த நாட்களை விட இன்று போக்குவரத்து முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்றைய ஏழாவது நாள் வேலை நிறுத்தத்தில் TGV மற்றும் TER சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நான்கில் ஒரு TGV சேவைகள்மேலும் படிக்க...
பிரான்ஸில் ஆறாவது நாளாக போக்குவரத்து முடக்கம்!
பிரான்ஸில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் உச்சமடைந்துவரும் நிலையில், ஆறாவது நாளாக இன்றும் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்ட போரட்டத்தினால், நாடே ஸ்தம்பித்துப் போயிருந்தது. இதனால், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என பல பொது இடங்கள் முடங்கிப்மேலும் படிக்க...
புதிய ஓய்வூதிய சீர்திருத்தம் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்! – தொழிற் சங்கத் தலைவர்
டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என CGT தொழிற்சங்க பொதுச் செயலாளர் அறிவிற்றுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்திரிரை ஒன்றுக்கு பேட்டியளித்த CGT தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் Philippe Martinez இதனை தெரிவித்துள்ளார். டிசம்பர் 10 ஆம்மேலும் படிக்க...
பரிஸில் தடைசெய்யப்பட்ட சுரங்கத்துக்குள் சிக்குண்ட இளம் பெண்!
பரிஸில் தடைசெய்யப்பட்ட சுரங்கத்துக்குள் சிக்குண்ட இளம் பெண் ஒருவரை தீயணைப்பு படையினர் பலத்த போராட்டத்தின் பின்னர் மீட்டுள்ளனர். இச்சம்பவம் பரிஸ் 14ஆம் வட்டாரத்தில் உள்ள Denfert-Rochereau Avenue வீதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. பரிசில் உள்ள சுரங்கக் கண்காட்சிச் சாலையான Catacombsமேலும் படிக்க...
இன்றும் தொடரும் போக்குவரத்து தடை! – 10 வழி மெற்றோக்கள் முற்றாக தடை
கடந்த மூன்று நாட்களை தொடருந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை நான்காம் நாளும் போக்குவரத்துக்கள் தடைப்பட உள்ளன. தங்களது கோரிக்கையில் விடப்பிடியாக இருக்கும் SNCF மற்றும் RATP தொழிற்சங்கங்கள், நான்காவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். TGV, Ouigo மற்றும் Transilien ஆகிய சேவைகளில் ஆறில் ஒருமேலும் படிக்க...
பிரான்ஸில் இடம்பெற்ற போராட்டத்தில் மூன்று ஊடகவியலாளர்கள் காயம்!
பிரான்ஸில் இடம்பெற்ற அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தில் மூன்று ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய இந்த போராட்டத்தில் துருக்கியைச் சேர்ந்த செய்தி நிருபர் ஒருவரும், இரண்டு பிரான்ஸ் ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். குறித்த ஊடகவியலாளர்களுக்கு முழங்காலில் காயமேற்பட்டதோடு, தலையிலும் தாக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களுக்கு உயிராபத்தானமேலும் படிக்க...
போக்குவரத்தில் முன்னேற்றம் இல்லை! – திங்கள் வரை நீடிக்கலாம்?
இன்று வெள்ளிக்கிழமை சொல்லிக்கொள்ளும் படியான போக்குவரத்து முன்னேற்றம் இல்லை என SNCF தரப்பில் எதிர்வு கூறப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வரை வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று இரண்டாவது நாளாக போக்குவரத்தில் கணிசமான முன்னேற்றம் எதுவும் இல்லை என SNCFமேலும் படிக்க...
போராட்டக் காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் மோதல்!
பிரான்ஸில் இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நாட்டின் பைசன்ரைன்(Byzantine) ஓய்வூதிய முறையை மாற்றியமைக்கும் திட்டங்களை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கைவிட வேண்டுமென வலியுறுத்தி நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடுதழுவிய வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்புமேலும் படிக்க...
ட்ரம்ப் – மக்ரோன் இடையில் விவாதம்?
ஐ.எஸ். பயங்கரவாதிகளை திரும்பப் பெறும் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கும் இடையில் காரசார விவாதம் நடந்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்றுவரும் நேட்டோ படைகளின் உச்சி மாநாட்டுக்கு மத்தியில் ட்ரம்பும் மக்ரோனும் சந்தித்துப் பேசினர்.மேலும் படிக்க...
எட்டாம் இலக்க மெற்றோவின் ஒரு பகுதி சேவையில்
எட்டாம் இலக்க மெற்றோ முற்றாக தடைப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் சில தொடருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5 ஆம் திகதி இன்று, எட்டாம் இலக்க மெற்றோவில் ஐந்தில் ஒரு சேவைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6:30மேலும் படிக்க...
மெட்ரோ சேவைகள் முற்றாக மூடப் படுகின்றன
வியாழக்கிழமை 5ம் திகதி, 11 அணி (Lignes) மெட்ரோ சேவைகள் முற்றாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் இலக்கமும் 14ம் இலக்கமும் மட்டும் சாரதியற்ற தானியங்கிச் சேவைகள் என்பதால், சனநெருக்கடியான வேலை நேரத்தில் இயங்கும் எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது ஏனைய அனைத்து மெட்ரோ அணிகளும்மேலும் படிக்க...
மாற்றமடைய உள்ள பிரான்சின் தேசிய அடையளா அட்டை?
பிரான்சின் தேசிய அடையாள அட்டையானது (CNI -carte nationale d’identité) பெரும் மாற்றத்திற்கு உள்ளாக உள்ளது. வெறும் கடதாசி வடிவத்திலிருந்த தேசிய அடையாள அட்டையானது, 1987ஆம் ஆண்டிலிருந்து, இன்றைய வடிவத்திலுள்ள பிளாஸ்டிக் அமைப்பிலான வடிவத்தைப் பெற்றதோடு அளவும் மாறியது. இதுவும் போலிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- …
- 37
- மேலும் படிக்க
