இந்தியா
காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் பேசிய துருக்கி ஜனாதிபதிக்கு இந்தியா கண்டனம்
காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. சபையில் உரையாற்றிய துருக்கி ஜனாதிபதி எர்டோகனின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் (United Nations General Assembly session) காணொலி மூலம் உரையாற்றிய எர்டோகன் காஷ்மீர் பிரச்சினை தீர்வுமேலும் படிக்க...
உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களில் இந்தியாவிற்கு முதலிடம்!
உலக அளவில் கொரோனா தொற்றில் இருந்து அதிகமானோர் குணமடையும் நாடுகளின் பட்டியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து 43 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் உலகில் கொரோனாவிலிருந்து குணமானோரின்மேலும் படிக்க...
சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால்!
உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற காதல் சின்னமாக கூறப்படும் தாஜ்மஹால் மூடப்பட்டது. பராமரிப்பு பணிகள் மட்டும் நடைபெற்றுமேலும் படிக்க...
சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்றால் ஏன் பாகிஸ்தானுடன் நடத்தக் கூடாது _ பரூக் அப்துல்லா கேள்வி!
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அரசாங்கம் ஏன் ஜம்மு – காஷ்மீர் பிரச்சினைத் தொடர்பாக பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு – காஷ்மீர்மேலும் படிக்க...
கொரோனா தொற்று பாதிப்பு – 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லி, மகாராஷ்டிரா ஆந்திரா உள்ளிட்டமேலும் படிக்க...
ஒக்ஸ்போர்ட் பல்கலையுடன் இணைந்து இந்தியாவில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி பரிசோதனை மீண்டும் ஆரம்பம்
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவில் நடைபெறும் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தெரிவு செய்யப்பட்ட சுமார் 200 தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்படும் என கூறப்படுகிறது. மனிதர்களுக்கு பரிசோதிக்கும்மேலும் படிக்க...
பாதுகாப்புத்துறை தகவல்களை சீனாவுக்கு வழங்கிய பத்திரிகையாளர், சீனர் உட்பட மூவர் கைது!
இந்திய பாதுகாப்புத்துறை தொடர்பான இரகசியத் தகவல்களை சீன உளவுத்துறைக்கு அனுப்பிய பத்திரிகையாளர் உட்பட மூவரை டெல்லி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். டெல்லியைச் சேர்ந்த ஃப்ரீலான்சிங் பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா, டெல்லியில் வசித்துவந்த சீனப் பெண் மற்றும் நேபாளப் பிரஜை ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
தமிழகத்தில் இன்று 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 67 பேர் பலி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 67 பேர் பலியாகி உள்ளனர். தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
இந்திய வீரர்களின் ரோந்து பணியை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது – ராஜ்நாத் சிங்
லடாக்கின் எல்லைப் பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா – சீனாவிற்கு இடையில் எல்லைப்பிரச்சினை நீடித்து வரும் நிலையில், இது குறித்தமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : இந்தியாவில் ஒரு இலட்சத்தை நெருங்கியது உயிரிழப்புகளின் எண்ணிக்கை!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்படுவோரின் நாளாந்த எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து செல்கிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில்மேலும் படிக்க...
சசிகலாவின் விடுதலை அ.தி.மு.க.வில் தாக்கத்தை ஏற்படுத்தாது – ஜெயக்குமார்
சசிகலாவின் விடுதலை அ.தி.மு.க.வில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது, எதிர்வரும்மேலும் படிக்க...
இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் – சுகாதாரத் துறை
இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹா்ஷ்வா்தன் நம்பிக்கை வெளியிட்டார். கொரோனா பெருந்தொற்று மற்றும் நோய்த் தடுப்பு பணிகள் தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போதுமேலும் படிக்க...
அலுவல் மொழிகள் சட்டம் திருத்தப்படாது : மத்திய அரசு
ஹிந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஹிந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் வகையில் அலுவல் மொழிகள் சட்டத்தில் திருத்தம் செய்யும் திட்டம் மத்தியமேலும் படிக்க...
அபராத தொகை செலுத்த அனுமதி கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்
அபராத தொகையான 10 கோடி ரூபாயை செலுத்த அனுமதி கோரி பெங்களூர் நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா நடராஜன் மனுத்தாக்கல் செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன் இளவரசி ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம்மேலும் படிக்க...
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு
அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடந்துவந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 30ஆம் திகதி வழங்கப்படும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தீர்ப்பு வழங்கப்படும் நாளின்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், செலவுகள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் – ஸ்டாலின்
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய அவர்,மேலும் படிக்க...
சொத்து குவிப்பு வழக்கு – அடுத்த ஆண்டு சசிகலாவுக்கு விடுதலை
பெங்ளூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து எதிர்வரும் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்துமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : ஒரேநாளில் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலையில் நேற்று (திங்கட்கிழமை) புதிதாக 81 ஆயிரத்து 911 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49 இலட்சத்து 26 ஆயிரத்து 914 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் புதிதாகமேலும் படிக்க...
பொலிஸார் மீது தாக்குதல்: தீவிர வாதிகளைத் தேடி தீவிர தேடுதல் பணியில் இராணுவத்தினர்
ஜம்முவில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புல்வாமா- பரிகம் கிராமத்தில் ரோந்து சென்று கொண்டிருந்த பொலிஸார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் யாருக்கும் காயமேற்படவில்லை. எனினும் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் நீட் தேர்வு ஆரம்பம்
மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு ஆரம்பமாகியுள்ளது. நாடு முழுவதும் 11 மொழிகளில் 15.97 இலட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு தேசிய அளவில் மாணவர்களை தெரிவு செய்ய தேசிய தகுதி நுழைவுத்தேர்வு எனப்படும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- …
- 176
- மேலும் படிக்க
