இந்தியா
பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை ஏழு வீதம் அதிகரிப்பு!
நாட்டில் கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக நடந்த குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொருநாளும் சராசரியாக 87 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த காப்பகம் குறிப்பிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குமேலும் படிக்க...
துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா!
இந்திய துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துணைக் குடியரசு தலைவரான வெங்கையா நாயுடு வழக்கமான கொவிட் 19 வைரஸ் பரிசோதனையை நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை செய்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வைரஸ் அறிகுறியே இல்லாம்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : இந்தியாவில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 69 ஆயிரத்து 671 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 61 இலட்சத்து 43 ஆயிரத்தை கடந்துள்ளது. அத்துடன் புதிதாக 777 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கைமேலும் படிக்க...
பாபர் மசூதி வழக்கு விசாரணை : நாளை தீர்ப்பு!
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் நாளை (புதன்கிழமை) தீர்ப்பளிக்கவுள்ளது. முகலாய பேரரசர் பாபரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி இடிக்கப்பட்டது. இதன்போது சட்டத்திற்கு புறம்பான வகையில்மேலும் படிக்க...
பெங்களூருவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்
வேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்,மேலும் படிக்க...
அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று கூடிய அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது. கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும்,மேலும் படிக்க...
இந்தியா – டென்மாா்க் இடையேயான இருதரப்பு உச்சிமாநாடு இன்று!
இந்தியா – டென்மாா்க் இடையேயான இருதரப்பு உச்சிமாநாடு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதனையொட்டி இருநாட்டு பிரதமர்களும் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளனர். இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவித்தலில், “இந்த மாநாடு இந்தியா-டென்மாா்க் இடையேயான உறவை இரு நாட்டுத்மேலும் படிக்க...
பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – பன்னீர்செல்வம்
திருச்சியில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் இழிவுபடுத்தி நள்ளிரவில் பெரியார் சிலை மீது காவி சாயத்தைமேலும் படிக்க...
முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் தனது 82ஆவது வயதில் காலமானார். உடல்நலக்குறைவால் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜஸ்வந்த் சிங், இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிகிச்சைப் பலனின்றி காலமானார். இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான ஜஸ்வந்த்மேலும் படிக்க...
இந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வைப்பீர்கள்? – ஐ.நா. பொதுச் சபையில் மோடி கேள்வி
ஐ.நா., வின் முடிவுகளை எடுக்கும் அமைப்புகளில் இருந்து, இந்தியாவை இன்னும் எத்தனை காலத்துக்கு ஒதுக்கி வைப்பீர்கள் என, ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். ஐ.நா., பொதுச் சபையின், 75ம் ஆண்டு கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க்மேலும் படிக்க...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எப்போது கட்டப்பட்டது?- 410 கல்வெட்டுக்களின் ஆய்வில் கிடைத்த தகவல்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஏழாம் நுாற்றாண்டில் செங்கல், சுண்ணாம்பால் கட்டப்பட்டது எனவும், 13ஆம் நுாற்றாண்டில் கருங்கற்களால் கட்டப்பட்டது எனவும் கோயில் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது. இக்கோயிலில் உள்ள 410 கல்வெட்டுகளைக்மேலும் படிக்க...
பா.ஜ.க.வின் தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியானது- தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இல்லை!
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், சத்திஷ்கர் மாநில முன்னாள் முதல்வர் ராமன் சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் உள்ளிட்டோர் பா.ஜ.க. கட்சியின்மேலும் படிக்க...
எஸ்.பி.பாலசுப்ர மணியத்தின் மறைவுக்கு காஞ்சி ஸ்ரீசங்கர மடம் இரங்கல்
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு காஞ்சி ஸ்ரீசங்கர மடம் இரங்கல் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. காஞ்சி ஸ்ரீசங்கர மடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இசையுலகின் ஒப்பற்ற நாயகனாக விளங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு இசை உலகில் மட்டுமல்லாது அனைத்து மக்களுக்குமே மிகுந்த வருத்தத்தை அளிக்கக் கூடியது. திரைமேலும் படிக்க...
ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் பிரதமர் பேச்சை கண்டித்து இந்தியா வெளிநடப்பு
ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசத் தொடங்கிய சிறிது நேரத்தில் அவரது உரையை கண்டித்து இந்திய பிரதிநிதி வெளிநடப்பு செய்துள்ளார். அமெரிக்கா- நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 74ஆவது கூட்டம் கடந்த 24ஆம் திகதிமேலும் படிக்க...
சசிகலா வரும் போது அ.தி.மு.க.வில் சலசலப்பு இருக்கும்- கருணாஸ் எம்.எல்.ஏ.
சசிகலா சிறையிலிருந்து வெளியில் வரும் போது அ.தி.மு.க.வில் கண்டிப்பாக சலசலப்பு இருக்கும் என கருணாஸ் எம்எல்ஏ கூறியுள்ளார். முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. நேற்று காலை மதுரையில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்திற்கு வந்திருந்தார். அங்கு ஐ.ஜி.யை சந்தித்துமேலும் படிக்க...
வேளாண் மசோதாக்களைக் கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் இன்று போராட்டம்
வேளாண் மசோதாக்களை கண்டித்து விவசாயிகள் இன்று நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தினால் பல்வேறு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின்மேலும் படிக்க...
பேரறிவாளனுக்கு 30 நாட்களுக்கு பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்களுக்கு பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மத்திய சிறையிலுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள்மேலும் படிக்க...
மகாராஷ்டிரா கட்டட விபத்து : உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு!
மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டி பகுதியில் 3 மாடி குடியிருப்பு கட்டட தொகுதியொன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. 36 ஆண்டுகள் பழமையான குறித்த கட்டட தொகுதி திங்கட்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது. இதில் 62 பேர்மேலும் படிக்க...
விஜயகாந்த் பூரண நலமுடன் உள்ளார் – தே.மு.தி.க
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக தலைமைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. அறிகுறிகள் இல்லாமலேயே விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பில் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மேலும் படிக்க...
கொரோனா பரிசோதனை : இந்தியாவில் நாளொன்றுக்கான பரிசோதனை 12 இலட்சத்தை எட்டியுள்ளது – மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் தினமும் செய்யப்படும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “தினமும் 12 இலட்சம் கொரோனா பரிசோதனை செய்யும் அளவுக்கு இந்தியாவின் திறன் அதிகரித்துள்ளது. இதன்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- …
- 176
- மேலும் படிக்க
