இந்தியா
தமிழக தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள்!
தமிழகத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பா.ஜ.க தலைமை வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி பா.ஜ.கவை வலுப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் தேசியமேலும் படிக்க...
மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்த விவசாயிகள் : போராட்டங்களை தீவிரப்படுத்த திட்டம்!
வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு வழங்கிய பரிந்துரைகளை நிராகரித்த விவசாயிகள், எதிர்வரும் 14ஆம் திகதி முதல் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என அறிவித்துள்ளனர். வேளாண் சட்டங்கள் தொடர்பான வரைவு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை 13 விவசாய சங்கங்களிடம் மத்தியமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி விநியோகம் : புதிய செயலியை அறிமுகம் செய்தது மத்திய அரசு!
கொரோனா தடுப்பூசி விநியோக திட்டத்தை கண்காணிக்க கோ-வின் எனும் புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், கோ-வின் செயலி தடுப்பூசி அளிப்பவர்கள் பெறுவர்கள் போன்ற அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனமேலும் படிக்க...
ஆந்திரா மர்ம நோய் : பாதிக்கப் பட்டவர்களின் இரத்தத்தில் ஈயம் கலந்துள்ளதாக தெரிவிப்பு!
ஆந்திர மாநிலம் ஏலுருவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் இரத்தத்தில் ஈயம் மற்றும் நிக்கல் ஆகியவற்றின் தடயங்கள் இருந்ததாக அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பில் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களால்மேலும் படிக்க...
விவசாயிகளின் போராட்டம் : பிரபலங்கள் ஆதரவு!
வேளாண் திருத்த சட்டமூலத்தை திரும்பப் பெறுமாறு கோரி விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்ற நிலையில், குறித்த போராட்டத்திற்கு திரையுலக பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். நடிகை பிரியங்கா சோப்ரா விவசாயிகள் இந்தியாவின் உணவுப் போர்வீரர்கள்.மேலும் படிக்க...
ஏலூரில் மர்ம நோயால் பாதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் உள்ள ஏலூரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி தற்போது குறித்த நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 470 ஐக் கடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை பொதுமக்கள் திடீரென மயங்கி விழுந்ததுடன், ஏராளமானோருக்கு மூச்சுத் திணறல்மேலும் படிக்க...
காந்தியை கொன்றவர்களிடம் மேற்குவங்காளம் ஒருபோதும் தலை வணங்காது- மம்தா
மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மேற்குவங்காளம் ஒருபோதும் தலைவணங்காது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபை தேர்தல் 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளபோதும் அரசியல் கட்சியினர் தற்போதுமேலும் படிக்க...
விவசாயிகளின் போராட்டம் : டெல்லி முதல்வர் நேரில் ஆய்வு!
விவசாயிகளின் போராட்டம் 12வது நாளாக நீடிக்கும் நிலையில் டெல்லி எல்லையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) ஆய்வு செய்யவுள்ளார். விவசாயிகளின் போராட்டம் 12 ஆவது நாளகவும் நீடித்து வருகின்றது. அவர்களுக்கு மாநில அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கெஜ்ரிவால் இன்றுமேலும் படிக்க...
தமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை – விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை மேலும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி கிடைக்க கூடுதலாக 240 நடமாடும் குழுக்களை ஆரம்பித்துமேலும் படிக்க...
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா
தமிழக காங்கிரஸ் குழு தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் குழு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘தமிழக காங்கிரஸ் குழு தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது- கனிமொழி
தமிழகத்தில் யார் கட்சி ஆரம்பித்தாலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாதென தி.மு.க.மகளிரணி தலைவியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார். ஊட்டியில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கனிமொழி மேலும் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் தி.மு.க. வெற்றிமேலும் படிக்க...
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தி.மு.க.ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க.வினரும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக மத்திய பா.ஜ.க.அரசு திரும்பப் பெற வேண்டுமென குறித்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும்,மேலும் படிக்க...
ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழக மக்களினால் இன்று (சனிக்கிழமை) நினைவு கூரப்படுகின்றது. ஆனால் இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடுகளிலேயே விளக்கேற்றி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெயலலிதாவின்மேலும் படிக்க...
ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்- மத்திய அரசு
எதிர்வரும் ஆண்டு ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் சபை உத்தரவிட்டுள்ளது. குறித்த அமைப்பின்கீழ், நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகள் செயற்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் அனைத்திலும் 10ஆம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்புகளை நடத்தும்மேலும் படிக்க...
சசிகலா விரைவில் விடுதலை செய்யப் படுவாரா? : சிறை நிர்வாகத்திடம் மனு அளிக்கப் பட்டுள்ளதாக தகவல்!
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை எதிர்வரும்மேலும் படிக்க...
ஜனவரியில் அரசியல் கட்சி தொடக்கம் – ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவு
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனால் அரசியல் கட்சி துவங்குவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனமாகமேலும் படிக்க...
சபரிமலை ஐயப்பன் கோவில் : பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை நிர்ணயித்தது கேரள அரசு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிா்ணயித்துள்ளது. இதன்படி 50 வயத்திற்கு குறைவான பெண்களும், 65 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கொரோனா நோய்த்தொற்று காரணமாக 10மேலும் படிக்க...
லண்டன் சிறையில் நிரவ் மோடி காவல் 29-ந்தேதி வரை நீட்டிப்பு
லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவலை 29-ந்தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார். இந்தியாவின் வேண்டுகோளின்பேரில், கடந்த ஆண்டு மார்ச்மேலும் படிக்க...
விவசாயிகளின் பிரச்சினை : கனடா பிரதமருக்கு இந்தியா கண்டனம்!
வேளாண் சட்டமூலங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று (புதன்கிழமை) ஏழாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், இது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தெரிவித்துள்ள கருத்திற்கு இந்தியா கண்டனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- …
- 137
- மேலும் படிக்க