இந்தியா
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி தமிழகம் வருகை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் தேர்தல் பிரசாரத்தில்மேலும் படிக்க...
மேற்கு வங்காளம், அசாமில் முதல் கட்ட தேர்தல்- 77 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
கோடை வெயில் மற்றும் கொரோனா காரணமாக இந்த தடவை வாக்குப்பதிவுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலை பல்வேறு கட்டங்களாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம்மேலும் படிக்க...
மேலதிக சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு மாற்றப்படுகிறார் ஜனாதிபதி!
இதய பிரச்சினை காரணமாக டெல்லி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, மேலதிக சிகிச்கைக்காக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை), டெல்லி இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தனக்குமேலும் படிக்க...
ஜனாதிபதிக்கு உடல் நலக்குறைவு- ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை
ஜனாதிபதிக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் வழக்கமானவைதான் என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சில் அசவுகரியமான உணர்வு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சென்றதும் அவருக்கு உரியமேலும் படிக்க...
மும்பை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து- 2 கொரோனா நோயாளிகள் கருகி பலி
தீ பரவியதும் மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா நோயாளிகளை அங்கிருந்து வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர். மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் மிக வேகமாக பரவியபடி உள்ளது. குறிப்பாக மும்பையில் கொரோனா பரவல் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ளது. மும்பையில்மேலும் படிக்க...
தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் மையங்கள்- ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி
பொது மக்களுடன் தொடர்புடைய நபர்கள், மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள், பஸ், ரெயில் நிலையங்களில் வேலை பார்ப்பவர்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- தமிழ்நாட்டில் கொரோனாமேலும் படிக்க...
எதிர்கட்சியே இல்லாமல் திமுக ஆட்சி அமைக்கும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் மற்றும் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திமு.க. மாநில இளைஞர் அணிமேலும் படிக்க...
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை படை
இந்தியா மீது கோபம் ஏற்படும்போதெல்லாம் தமிழக மீனவர்களை தாக்குவதும், சிறைப்பிடிப்பதும் இலங்கையின் வாடிக்கையான செயலாக உள்ளது. தமிழக கடற்கரை பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அவ்வப்போது தாக்குதல் நடத்துவதுடன் அவர்களை சிறை பிடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது.மேலும் படிக்க...
சர்வதேச விமான போக்கு வரத்திற்கான தடை மேலும் நீடிப்பு!
சர்வதேச விமான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏப்ரல் மாதம் 30 திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.மேலும் படிக்க...
120 ஆவது நாளை எட்டும் விவசாயிகளின் போராட்டம்!
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் இன்று (புதன்கிழமை) 119 ஆவது நாளாக விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லி – ஹரியாணா மாநிலங்களின் முக்கிய எல்லைகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன. இதன்காரணாக தேசிய நெடுஞ்சாலைகளுக்கு 814மேலும் படிக்க...
வருகிற ஏப்ரல் 6-ந் தேதியை சரித்திர நாளாக மாற்றுங்கள்- கமல்ஹாசன் பேச்சு
தமிழகத்தை ஆளும் இரு கட்சியினருக்குமே ஊழலை தவிர வேறு எதுவும் தெரியாது என்று கமல்ஹாசன் பேசியுள்ளார். திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருவெறும்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:- திருச்சிமேலும் படிக்க...
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு -மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் சடுதியாக அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்துமேலும் படிக்க...
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் – தம்பிதுரை
ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கையில் தமிழர்களின் வாழ்வாதாரத்தை உறுதிமேலும் படிக்க...
தமிழகத்தில் 6.29 கோடி வாக்காளர்கள்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 7,255 வேட்புமனுக்களில் 4,512 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 2,743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 14 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தலை நடத்த தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில்மேலும் படிக்க...
தேர்தல் பிரசாரத்தின் போது முககவசம் அவசியம் – வேட்பாளர்களுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ளும் அனைவரும் முக கவசம் அணிவதையும், தனி நபர் விலகலையும் பின்பற்றுவதை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களுக்கு தடைமேலும் படிக்க...
சிந்தனை இல்லாதவர்களிடம் ஆட்சி அதிகாரம் சிக்கிக் கொண்டுள்ளது – சீமான்
எதைக் கொடுத்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற சிந்தனையே இல்லாதவர்களிடத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். போடி வள்ளுவர் சிலைக்கு அருகில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்துமேலும் படிக்க...
தமிழகம் எல்லாத் துறையிலும் பின்தங்கி உள்ளது – மு.க.ஸ்டாலின்
தமிழகம் எல்லாத் துறையிலும் பின்தங்கி இருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அம்பத்தூரில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர் சென்னை எப்போதும் தி.மு.கவின் கோட்டை எனவும், தமிழகம் எல்லாத்மேலும் படிக்க...
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் – சிதம்பரம்
ஐ.நா. வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கை அரசின்மேலும் படிக்க...
ஜெயலலிதாவின் மரணம் குறித்து நேர்மையான விசாரணை நடத்துவோம்- மு.க.ஸ்டாலின்
பாரதிய ஜனதாவின் கிளைக்கழகமாக அ.தி.மு.க. செயல்படுகிறது என தக்கலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். தஞ்சைமேலும் படிக்க...
குமரி மாவட்டத்தில் பிரதமர் மோடி பிரசாரம்- இம்மாத இறுதியில் கன்னியாகுமரி வருகிறார்
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் இம்முறையும் பாரதிய ஜனதா – காங்கிரஸ் கட்சிகள் இடையே நேரடி போட்டி நடக்கிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது.தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனு தாக்கல் செய்வது இன்று மாலையுடன் முடிகிறது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- …
- 137
- மேலும் படிக்க