இந்தியா
நீட் தேர்வுக்கு பதில் ‘சீட்’ தேர்வு- கமல்ஹாசன் வெளியிட்ட நவீன தேர்தல் அறிக்கை
தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு மதுவிலக்கை அமல்படுத்துவதே எங்கள் இலக்கு என்று கமல்ஹாசன் வெளியிட்ட நவீன தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமத்துவமேலும் படிக்க...
விவசாயிகளின் போராட்டம் ஆரம்பித்து 4 மாதங்கள் நிறைவு – நாடளாவிய போராட்டத்திற்கு அழைப்பு
வேளாண் சட்டங்களை எதிர்த்து எதிர்வரும் 26ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் முழுஅடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பினர், போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 4 மாதங்கள் நிறைவடையும் நிலையில், இந்த முழு அடைப்பு போராட்டத்திற்குமேலும் படிக்க...
தி.மு.க. ஆட்சியில் இருண்டிருந்த தமிழகத்திற்கு விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசே – பழனிசாமி
கடந்த 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சியில் இருண்டிருந்த தமிழகத்திற்கு விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசே என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அ.தி.மு.க. வேட்பாளர் சுரேஷ்குமாரை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) தேர்தல்மேலும் படிக்க...
பிரேமலதாவை வெற்றி பெற வைப்போம்- டி.டி.வி.தினகரன்
தமிழக மக்களின் நலனுக்காகவே அ.ம.மு.க.- தே.மு.தி.க. கூட்டணி உருவாகியுள்ளதாக டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய தே.மு.தி.க. டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தமேலும் படிக்க...
தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்று அதிகரித்து வருவதை முன்னிட்டு அதனை தீவிரமாக கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மாவட்டமேலும் படிக்க...
சாதிப்பவனைப் பார்த்து வாக்களியுங்கள் – கமல்ஹாசன்
சாதி பார்த்து வாக்களிக்காமல், சாதிப்பவனை பார்த்து வாக்களியுங்கள் என மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். சேலம் தாதகாப்பட்டி பகுதியில் மக்கள் நீதி மைய கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கமலஹாசன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசியமேலும் படிக்க...
இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது!
இராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் முகவர்களுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம்- சிகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆகாஷ் மஹாரியா என்ற 22 வயதான இளைஞர், இந்திய இராணுவத்தில் இராணுவ வீரராக சிக்கிம் பகுதியில் பணி புரிந்துமேலும் படிக்க...
மும்பை காங்கிரஸ் கட்சி துணை தலைவராக நடிகை நக்மா நியமனம்!
மும்பை காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளாா். இதன்படி மும்பை காங்கிரஸ் கட்சி துணை தலைவராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மும்பைமேலும் படிக்க...
கோவை தெற்கு பகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் வேட்பு மனு தாக்கல்
கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் வேட்பு மனுதாக்கல் செய்தார். தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, கமல்ஹாசன் கட்சி கூட்டணி,மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தம் – வங்கிப் பணிகள் பாதிப்பு!
பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து நாடு முழுவதும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வங்கிப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதன் மூலம் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட அரசுமேலும் படிக்க...
மதச் சார்பின்மைக்கும், மத வாதத்திற்கும் இடையிலான மக்கள் யுத்தமே இந்த தேர்தல் – திருமாவளவன்
இந்தத் தேர்தல் மதச்சார்பின்மைக்கும், மதவாதத்திற்கும் இடையிலான மக்கள் யுத்தம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்துமேலும் படிக்க...
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர்கள் தொடர்பான அறிவிப்புக்கள்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஈழத் தமிழர்கள் குறித்த விடயங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையை, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்றுமேலும் படிக்க...
எடப்பாடி பழனிச்சாமியுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு தயார் – ஸ்டாலின்
தமிழக முதலமைச்சருடன் நேருக்குநேர் விவாதத்திற்கு வர தான் தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் ஊடகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் தென்னிந்திய சிறப்பு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு மீது குற்றச்சாட்டுமேலும் படிக்க...
15ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் மநீம தலைவர் கமல்!
மிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதிப்படுத்தி, களமிறங்கும் தொகுதி மற்றும் வேட்பாளர்களையும் உறுதி செய்து வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் 70 பேர் கொண்டமேலும் படிக்க...
தி.மு.க. தேர்தல் அறிக்கை பெரிய விடயமல்ல – முதலமைச்சர் பழனிசாமி
தி.மு.க., தேர்தல் அறிக்கை பெரிய விடயமல்ல என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தி.மு.க. தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை வெளியிட்டார். இந்த நிலையில், தி.மு.க. தேர்தல் அறிக்கை குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மேலும் படிக்க...
வெளியானது தி.மு.க. தேர்தல் அறிக்கை – 500 வாக்குறுதிகள் உள்ளடக்கம்!
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 500 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து இன்று (சனிக்கிழமை) தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடமேலும் படிக்க...
போடியில் ஓபிஎஸ்-ஐ எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழக சட்டசபையில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழக சட்டசபையில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். வேட்பாளர்களின் விவரம்:- நாகர்கோவில் -சுரேஷ்ராஜன்ராதாபுரம்-அப்பாவுஅம்பாசமுத்திரம்-ஆவுடையப்பன்திருநெல்வேலி-லட்சுமணன்திருசெந்தூர்-மேலும் படிக்க...
கொளத்தூரில் மு.க.ஸ்டாலினும், சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலினும் போட்டி
சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன், துறைமுகத்தில் சேகர் பாபு ஆகியோர் தி.மு.க. சார்பில் போட்டியிடுகின்றனர். தமிழக சட்டசபையில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விவரம்:-கொளத்தூர்- மு.க.ஸ்டாலின்சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- உதயநிதி ஸ்டாலின்சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன்துறைமுகம்-சேகர்மேலும் படிக்க...
மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து- ஆய்வைத் தொடங்கியது இந்திய நிறுவனம்!
கொரோனாவைத் தடுக்க மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து பரிசோதனையை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்தப் பரிசோதனைக்கு அனுமதியளித்துள்ளதுடன் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம்மேலும் படிக்க...
பாஜக கட்சியில் இணைந்தார் நடிகர் செந்தில்
மக்களுக்கு ஊழலற்ற ஆட்சி உள்ளிட்ட எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்திருக்கிறேன் என்று நடிகர் செந்தில் கூறியுள்ளார். செந்தில்80, 90-களில் தவிர்க்க முடியாத முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் செந்தில். கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைக் கூட்டணிக்கென தனி ரசிகர்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- …
- 137
- மேலும் படிக்க