இந்தியா
அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 23 தொகுதிகள் வரை கோரி வந்த நிலையில், 13 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்ததாக கூறப்படுகிறது.மேலும் படிக்க...
நாடாளுமன்றம் மீண்டும் கூடியது : முக்கிய சட்டமூலங்கள் குறித்த பரிசீலனை இன்று!
வரவு செலவு கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடியுள்ளது. இதன்போது குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றனர். மாநிலங்களவை எதிர்கட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் மல்லிகார்ஜூன் கார்கே பொறுப்பேற்றுள்ளார். எதிர்கட்சி தலைவராகமேலும் படிக்க...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளின் போராட்டங்களில் பெண்கள் பங்கேற்பு!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளின் போராட்டங்களில் பெண்களும் பங்கெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண்களை கௌரவப்படுத்தும் நிகழ்வுகள், பெண்மையை போற்றும் செயல்பாடுகளை அரசுகளும் அமைப்புகளும் முன்னெடுத்து வருகின்றன. அந்தவகையில் டெல்லி சிங்கு, மேலும் படிக்க...
கொரோனா வைரஸை விட பா.ஜ.க பயங்கர ஆயுதமாகி வருகிறது: கே.எஸ்.அழகிரி
கொரோனா வைரஸை விடவும் மிகவும் ஆபத்தான ஆயுதமாக பா.ஜ.க இன்று விளங்கி வருகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் 25 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது என ஒப்பந்தம் ஆனதை அடுத்து, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றமேலும் படிக்க...
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் – விவசாய சங்கம்
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் நூறாவது நாள் நிறைவையொட்டி உரயாற்றிய அவர், மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் முழுமையாகத் திரும்பப்மேலும் படிக்க...
அஇஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு
அஇஅதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாக அஇஅதிமுக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஇஅதிமுக, திமுக தங்களதுமேலும் படிக்க...
தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க அமித்ஷா நாளை தமிழகம் வருகை..!
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகைதரவுள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து காலை 10 மணியளவில் நாகர்கோவில் வரும் அமித் ஷா, சுசீந்திரத்தில் தாணுமாலைய சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய இருக்கிறார். அதனைத் தொடர்ந்துமேலும் படிக்க...
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டியிடுகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தேனிமேலும் படிக்க...
உலகளவில் போட்டியிட இந்திய நிறுவனங்களை உருவாக்குவதே நோக்கம்- பிரதமர் மோடி
உலகளவில் போட்டியிடும் வகையில் இந்திய நிறுவனங்களை உருவாக்குவதே அரசின் நோக்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதற்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தில் வாகனம், மருந்து தயாரிப்பு உள்ளிட்ட 13 பிரிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காணொளித் தொடர்பாடல் ஊடான கருத்தரங்குமேலும் படிக்க...
இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்- அமெரிக்கா வலியுறுத்து!
காஷ்மீர் விவகாரம் தொடர்பான இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. யாருடைய குறுக்கீடும் இன்றி நேருக்கு நேரான முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஊக்குவிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த நெட் பிரைஸ், காஷ்மீர்மேலும் படிக்க...
தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்- தேடுதல் நடவடிக்கை!
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மிரட்டல், இன்று (வியாழக்கிழமை) விடுக்கப்பட்ட நிலையில், தாஜ்மஹாலில் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன் தாஜ்மஹால் தற்காலிமாக மூடப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கைமேலும் படிக்க...
இழுப்பறி நிலையில் இருக்கும் தொகுதி பங்கீடு : முக்கிய கட்சிகளுடன் தி.மு.க பேச்சுவார்த்தை!
தி.மு.கவின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளன. ம.தி.மு.க. – இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், கொங்கு மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளுடன் தி.மு.க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தி.மு.க. கூட்டணியில் , முஸ்லிம் லீக்கிற்கு 3மேலும் படிக்க...
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்
சசிகலாவின் அரசியல் நகர்வால் என்ன நடக்கும்? என்ற கேள்விக்கு, நகர்ப்புறங்களில் அதிமுகவுக்கு பாதகமான தாக்கம் ஏற்படும் என்று 68 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. வழக்கம்போல்மேலும் படிக்க...
அரசியலை விட்டு ஒதுங்கினார் சசிகலா?தி.மு.க.வை வீழ்த்த தொண்டர்களுக்கு வேண்டுகோள்
பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ என்றும் ஆசைப்பட்டதில்லை என்று சசிகலா கூறி உள்ளார்.சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை முடிந்து திரும்பிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அமமுகவினர் உற்சாகத்தில் இருந்தனர். அதிமுகவை மீட்டெடுப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும்மேலும் படிக்க...
கமலுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார் சரத்குமார்: கமல்ஹாசனின் கருத்தால் குழப்பம்!
தமது கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அத்துடன், மக்கள் நீதி மய்யத்துடன் சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணி நேற்றிரவு உறுதிசெய்யப்பட்டதாக அவர் இன்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
தி.மு.க. தேர்தல் அறிக்கை மார்ச் 11இல் வெளியிடப்படும் – ஸ்டாலின்
தமிழக மக்களின் மனங்களை கவரும் வகையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் திகதி வெளியிடப்படும் என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் ஆகிய பணிகளில் தீவிரமாகமேலும் படிக்க...
சட்டசபை தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக வைகோ அறிவிப்பு!
சட்டசபை தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ ம.தி.மு.க. வேட்பாளர்கள் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவர். அதையே கட்சியினர் விரும்புகின்றனர்.மேலும் படிக்க...
சட்டசபை தேர்தல்: அ.தி.மு.க. – தே.மு.தி.க. கட்சிகள் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!
அ.தி.மு.க. – தே.மு.தி.க. கட்சிகள் இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க. – தே.மு.தி.க. கட்சிகள் இடையே சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில் இன்று இடம்பெறும் ஆலோசனையில்மேலும் படிக்க...
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி!
தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ நாம் தமிழர் கட்சி எனும்மேலும் படிக்க...
ராமர் கோவில் நிர்மாணிப்பு பணிகளுக்காக 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நிதி கிடைத்துள்ளதாக அறிவிப்பு!
அயோத்தியில் ராமர் கோவில் நிர்மாணிப்பு பணிகளுக்காக 2 ஆயிரத்து 100 கோடிக்கும் அதிகமாக நிதி கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியாவில் ராமருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவாகும் என கோவில் கட்டுவதற்கானமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- …
- 137
- மேலும் படிக்க