இலங்கை
நிதி அமைச்சர் மங்களவும் பதவி விலகினார்
உடன் அமுலுக்கு வரும்வகையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது பதவிவிலக்கல் கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ளதாகவும் அதன்பிரதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதெற்குமுன்னர் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித்மேலும் படிக்க...
மாலைக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழு
ஜனாதிபதி தேர்தலின் இறுதித் தேர்தல் முடிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் வெளியிடப்படும் என்று தேசிய தேர்தல் அணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை முடிவுகள் வெற்றிகரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் / தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம். சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளைமேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்து உடன் பதவி விலகினார் சஜித்!
தேர்தலின் வாக்கு அடைப்படையில் முன்னிலைபெற்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் ஜனாதிபதி தேர்தலை இம்முறைமேலும் படிக்க...
முல்லைத்தீவு தொகுதி சஜித் வசம்!
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தின் முல்லைத்தீவு தொகுதியில் சஜித் பிரேமதாச அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன்படி, சஜித் பிரேமதாச 47594 வாக்குகளைப் பெற்றுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ 4252 வாக்குகளையும், எம்.கே.சிவாஜிலிங்கம் 251 வாக்குகளையும் பெற்றுள்ளதோடு அநுர குமாரமேலும் படிக்க...
சிவாஜி, அநுரவைவிடவும் வடக்கில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார் ஆரியவன்ச திசாநாயக்க
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்தவண்ணம் உள்ளன. இதுவரையில் வெளியான தேர்தல் முடிவுகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த தேர்தலில் அதிக கவனத்தை ஈர்த்தவர் ஆரியவன்ச திசாநாயக்க என்பவரே.மேலும் படிக்க...
நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார் கோட்டாபய!
நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றித் தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கோட்டாபய தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். வன்முறைகள் அற்ற அமைதியான தேர்தலை நடத்த உதவிய நாட்டுமேலும் படிக்க...
முடிவுகளை அறிவிக்க நேரம் எடுக்கும் – தேசப்பிரிய
371 தபால்மூல வாக்கு எண்ணும் நிலையங்களில் 103 நிலையங்களின் மாத்திரம் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவை மாவட்ட தெரிவத்தாட்சி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு மாவட்டம் ஒன்றுக்கான தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் இறுதி செய்யமுடியாதுள்ளமையாலும்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தல் 2019 – கஃபே அமைப்பு இறுதி அறிக்கை
இலங்கை சோஷலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான எட்டாவது தேர்தல் வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் சுமுகமாக இடம்பெற்றது. இந்நிலையில் இந்த தேர்தல் கால பணி தொடர்பாக தேர்தலை கண்காணிக்கும் கஃபே அமைப்பு இன்று (சனிக்கிழமை) இறுதிமேலும் படிக்க...
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பிற்கான முடிவுகள்
காலி மாவட்டம் தபால் வாக்களிப்பு முடிவுகள் கோத்தபாய – 25099சஜித் பிரேமதாச – 9093அனுரகுமார திசாநாயக்க – 2450 ஏனையவை – 550 யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூர் தொகுதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் சஜித் பிரேமதாச – 27,605 (86 சதவீதம்)மேலும் படிக்க...
தேர்தல் முடிவு, சத்தியப் பிரமாணம், அடுத்த கட்டங்கள் குறித்து மஹிந்த தேசப்பிரிய
ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் மிக துரிதகரமான முறையில் வெளியிடப்பட்டு நாளை மாலை ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் செய்யும் வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க உத்தேசித்துள்ளோம். அவ்வாறு இயலாவிடின் ஏற்கெனவே குறிப்பிட்டதை போன்று ஜனாதிபதி நாளைமறு தினமே சத்தியபிரமாணம் செய்துக் கொள்ளலாம் என தெரிவித்த தேர்தல்மேலும் படிக்க...
2019 ஜனாதிபதி தேர்தல் – வாக்குப்பதிவுகள் நிறைவு: தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்
இலங்கை சோஷலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் 8ஆவது தேர்தலுக்கான வாக்களிக்கும் நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளன. நாடளாவிய ரீதியில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் வாக்களிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மாலை 5 மணியுடன்மேலும் படிக்க...
வாக்களிக்கச் செல்லக் கூடாது – தமிழர்களுக்கு அச்சுறுத்தல்
காலி – நாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுகம. காபில் தோட்ட தமிழர்கள் வாக்களிக்கச் செல்லக் கூடாது என அச்சுறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நாகொட பிரதேச சபை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் இவ்வாறு குறித்த தமிழ் மக்களை அச்சுறுத்தியுள்ளதாகமேலும் படிக்க...
வவுனியாவில் வாக்கு எண்ணும் பணி தீவிரம் – அரச அதிபர்
ஜனாதிபதி தேர்தலில் வவுனியாவில் 75.12 வீதம் வாக்குகளும் வன்னி தேர்தல் தொகுதியில் 74.34 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் அரச அதிபருமான எம்.கனீபா தெரிவித்தார். வாக்களிப்பு தொடர்பாக அவரது அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்மேலும் படிக்க...
வாக்களிப்பின் போது 158 சட்ட மீறல் சம்பவங்கள்
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது 158 சட்ட மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முன்னையஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இத்தடவை ஜனாதிபதி தேர்தலை மிகவும் குறைந்தளவு வன்முறை சம்பவங்களும் சட்டமீறல்களும் இடம்பெற்ற தேர்தல் என குறிப்பிட முடியும் என்று சுதந்திரத்திற்கும் நியாயமானதுமான தேர்தலுக்கானமேலும் படிக்க...
விடை பெறும் தருணத்தில் ஜனாதிபதி மைத்திரி நாட்டு மக்களுக்கு ஆற்றிய பிரியாவிடை உரை
நாட்டின் வரலாற்றில் இதற்கு முன்னர் பதிவியிலிருந்த தலைவர்கள் அனைவரும் தமது நிறைவேற்றதிகாரத்தை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கான சம்பிரதாயமாகவே அரசியலமைப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். எனினும் அந்த அரசியலமைப்பின் ஊடாகவே எனது அதிகாரங்களை நீக்கியதுடன் அவற்றை பாராளுமன்றம், அமைச்சரவை, நீதிமன்றம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்குமேலும் படிக்க...
யாழ்.மாவட்டத்தில் புள்ளடி இடுவதற்கு பென்சிலா?
யாழ்.மாவட்டத்தில் சுண்டுகுழி பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் மற்றும் அதனை அண்மித்துள்ள வாக்களிப்பு நிலையங்களில் புள்ளடி இடுவதற்கு பேனைக்கு பதிலாக பென்சில் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இது தொடர்பில் யாழ்.மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவினரை தொடர்பு கொண்டு வினவிய போது, வாக்களிப்பு நிலையங்களுக்குமேலும் படிக்க...
யாழ் குடாநாட்டின் சில பகுதிகளில் இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட வீதிச் சோதனைச் சாவடிகளை அகற்ற நடவடிக்கை!
யாழ் குடாநாட்டின் சில பகுதிகளில் இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்ட வீதிச்சோதனைச்சாவடிகளை அகற்ற நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தேர்தல் இடம்பெறும் நிலையில், தேர்தல்கள் திணைக்களத்தின் அனுமதியின்றி இந்த வீதிச்சோதனைச்சாவடிகளை அமைக்க முடியாதென இராணுவத் தரப்பிற்கு சுட்டிக்காட்டியதையடுத்து, பளை மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் அமைக்கப்பட்டமேலும் படிக்க...
இலங்கையில் 8வது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று!
இலங்கையில் 8வது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று சனிக்கிழமை (16) நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரங்கள் கடந்த 13ம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், 48 மணித்தியால அமைதியான காலத்தின் பின்னர் இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கிறது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 372
- 373
- 374
- 375
- 376
- 377
- 378
- …
- 438
- மேலும் படிக்க
