Main Menu

மாலைக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலின் இறுதித் தேர்தல் முடிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் வெளியிடப்படும் என்று தேசிய தேர்தல் அணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை முடிவுகள் வெற்றிகரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் / தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம். சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தலுக்கு பின்னரான காலத்திலும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் இவ்வாறான விதி மீறல்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர கூறினார்.

பகிரவும்...