இலங்கை
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் இதுவரையில் கைது
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தைமேலும் படிக்க...
கொரோனா பரிசோதிக்க பயன்படும் 20,000 கருவிகள் இலங்கைக்கு
உலக பிரசித்திப்பெற்ற அலிபாபா நிறுவனம் இலங்கையில் கொரோனா நோயை பரிசோதிக்க பயன்படும் 20,000 கருவிகளை இன்று நாட்டுக்கு அனுப்பி வைக்கவுள்ளது. இந்த கருவிகளை தாங்கிய சிறப்பு விமானம் இன்றிரவு நாட்டை வந்தடையவுள்ளது. அதேபோல் சீனாவும் கொரோனா தொற்றாளர்களை பரிசோதிக்கும் 20,000 கருவிகளைமேலும் படிக்க...
கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை
கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் எவ்வித கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கையில் இதுவரை 190 பேர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
1311 பேர் தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்
இராணுவத்தால் பராமறிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் மேலும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய இதுவரை சுமார் 1311 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் இதுவரைமேலும் படிக்க...
கொரோனாவை ஒழிக்க 22 மில்லியன் யூரோக்கள் நன்கொடை
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிக்க ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோக்களை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியம் சுகாதாரம், விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றை மீள கட்டியெழுப்ப இந்த நிதியை பயன்படுத்துமாறு கேட்டுள்ளது.மேலும் படிக்க...
மன்னாரில் விபத்து: இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
மன்னார், பரப்பான்கண்டல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். பரப்பான்கண்டல் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் உயிரிழந்த பெண்களின் சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளொன்று கெப் ரக வாகனத்தில் மோதிமேலும் படிக்க...
நாட்டின் 19 மாவட்டங்களில் மீண்டும் அமுலானது ஊரடங்கு
நாட்டின் 19 மாவட்டங்களில் இன்று(வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் இன்று மாலை 04 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 04 மணிக்கு அமுலான ஊரடங்குமேலும் படிக்க...
கொரோனா தொடர்பாக யாழில் மேற் கொள்ளப்படும் மருத்துவ நடை முறைகள்- மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மருத்துவ நடைமுறைகள் குறித்து யாழ். மருத்துவ நிபுணர்கள் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை இணைந்து கடந்த சில நாட்களாக மேற்கொள்ளும் கொரோனா தொற்று தொடர்பானமேலும் படிக்க...
ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானது
19 மாவட்டங்களில் நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு அதே நாளில் மாலை 04 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸை அடுத்து அதி அபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம்மேலும் படிக்க...
பெரும் சிக்கல் நிலைக்குள் தள்ளப் பட்டுள்ளோம்: வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை!
கொரோனா அச்சுறுத்தலினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஊரடங்குச் சட்டம் காரணமாக வேலையற்ற பட்டதாரிகள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்கள் தொடர்பாக அரசாங்கம் கவனமெடுக்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்றமேலும் படிக்க...
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 17717 பேர் இதுவரையில் கைது
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 17717 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தைமேலும் படிக்க...
இந்தியாவால் 10 தொன் மருந்துப்பொருட்கள் இலங்கைக்கு அன்பளிப்பு
கொவிட் – 19 நெருக்கடி நிலையில் 10 தொன் உயிர்காக்கும் அத்தியாவசியமான மருந்து தொகுதியை இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த தொகுதி மருந்துப்பொருட்கள் ஏர் இந்தியா விசேட விமானம்மேலும் படிக்க...
எமது அனைவரதும் ஒரே எதிரி கொரோனா வைரஸ்
கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உலகில் அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியில் பின்னடைவைக்கண்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் இனம் , மதம் அரசியல் பேதங்களுக்கு அப்பால் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது அனைவரதும் ஒரேமேலும் படிக்க...
தேவையான காலம் வரை உள்ளிருப்புக் கட்டுப்பாடு நீட்டிக்கப்படும் – சுகாதார அமைச்சர்!
தேவைப்படும் காலம்வரை உள்ளிருப்புக் கட்டுப்பாடு (confinement) நீட்டிக்கப்படும் என சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சரான ஒலிவியே வெரொன் தெரிவித்துள்ளார். “நாங்கள் கொரோனாத் தாக்குதலின் உச்சத்தினை இன்னும் அடையவில்லை. அதனால் உள்ளிருப்பிலிருந்து வெளியேறுவது பற்றி, இப்போதைக்குக் கதைப்பது அவசியமற்றது. எனக்குப் பிரெஞ்சு மக்களின் பொறுமையற்றதனம்மேலும் படிக்க...
அடுத்த வாரங்களில் வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்துவது எளிதல்ல: GMOA
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் பின்பற்றாவிட்டால் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2500 ஆக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள்மேலும் படிக்க...
தெற்கு அதிவேக வீதியில் விபத்து – 6 இராணுவ வீரர்கள் காயம்
தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ நுழைவாயிலுக்கருகில் நேற்று திங்கட்கிழமை இராணுவத்தினரின் கெப் வாகனமொன்று மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக அக்மீமன பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விபத்தின்மேலும் படிக்க...
அற்ப விடயங்களுக்காக வீடுகளை விட்டு வௌியேறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் – இராணுவத் தளபதி
ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அத்தியாவசியமேலும் படிக்க...
பிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு உறுப்பினர்கள் கைது
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வினோதன் உள்ளிட்ட பலர் தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம்மேலும் படிக்க...
பரிசோதனை நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும்- நிபுணர்கள் குழு
கொவிட்-19 தொற்றை கட்டுபடுத்துவதற்கு பரிசோதனை நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என விடயத்துடன் தொடர்புடைய நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன் கொவிட்-19 தொற்றை கட்டுபடுத்துவதற்கு தொடர்ச்சியான பரிசோதனைகள் அவசியமாகவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்திடம் பரிந்துரைகள் முன்வைத்தமேலும் படிக்க...
வெளி மாவட்டக் காரர்கள் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடை முறை இவ்வாரம் ஆரம்பம் – மனோ கணேசன்
கொழும்பிலிருந்து வெளிமாவட்டத்துக்காரர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டு, பஸ் மற்றும் ரயில் மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற. “கொரோனா நிலைமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழு’ கூட்டத்தில் முடிவு என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- …
- 256
- மேலும் படிக்க