இலங்கை
ஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியானது !
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மே மாதம் 04ஆம் திகதி திங்கள் அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயேமேலும் படிக்க...
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 452 ஆக அதிகரிப்பு
நாட்டில் மேலும் 03 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. UPDATE கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 449 ஆக அதிகரிப்பு நாட்டில் மேலும் 09 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம்மேலும் படிக்க...
ஊரடங்கு சட்டத்தினை நீடிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று?
நாட்டில் ஊரடங்கு சட்டத்தினை நீடிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கிடையில் இன்று(சனிக்கிழமை) அல்லது நாளை இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாகமேலும் படிக்க...
நெருக்கடி நிலையில் சர்வாதிகாரியாக செயற்பட வேண்டாம் – ஜனாதிபதியிடம் கோரிக்கை!
கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் சர்வாதிகாரியாக செயற்பட வேண்டாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த சூழ்நிலையைமேலும் படிக்க...
பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் மீண்டும் ஆரம்பிக்கப் படுவதை ஒத்தி வைக்க வேண்டும் – மாவை வலியுறுத்து!
மாணவர்களுக்கான பரீட்சைகளையும், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதை ஒத்திவைக்க வேண்டும் என கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், “உயர்தர வகுப்புமேலும் படிக்க...
தனிமைப் படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்யுமாறு ஆலோசனை
ஊரடங்கு உத்தரவு இல்லாத நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்ய உத்தரவிடுமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று பிற்பகல் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுமேலும் படிக்க...
இந்தியாவில் இருந்த 101 இலங்கை மாணவர்கள் சற்றுமுன்னர் நாடு திரும்பினர்
நாடு திரும்பும் எதிர்பார்ப்புடன் இந்தியாவில் நாடு திரும்பும் எதிர்பார்ப்புடன் இந்தியாவில் இருந்த 101 இலங்கை மாணவர்கள் சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளனர். இந்தியாவின் வடமேற்கு நகரமான அமிர்தசரஸில் இருந்து இந்த மாணவர்களை ஏற்றி வருவதற்காக சென்ற சிறப்பு இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் தற்போதுமேலும் படிக்க...
சட்டங்கள் மூலம் முஸ்லிம்களை அடிமைப் படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது
கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களை ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் நாங்கள் கதைக்கும் விடயங்கள் அரசாங்கத்தின் காதுகளுக்குள் செல்வதில்லை. நாங்கள் அமுல்படுத்துகின்ற சட்டங்களுக்கு முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடாட்டிலேயே அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்மேலும் படிக்க...
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரின் நிதியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அன்றாடம் தொழில்புரிந்து வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்தும் குடும்பங்களின் அன்றாட வாழ்வு நலிவடைந்துள்ள நிலையில் அவர்களுக்கான உதவிகளைப் பல்வேறு தரப்பினரும் செய்துவருகின்றனர். அந்தவகையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் விவசாயமேலும் படிக்க...
சுகாதார நிலவரம் தொடர்பாக முழுமையான அறிக்கையொன்றை நாட்டு மக்களிடம் முன்வைக்க முடியுமா – சஜித்
சுகாதார நிலவரம் தொடர்பாக, முழுமையான அறிக்கையொன்றை சுகாதார பணிப்பாளர் நாட்டு மக்களிடம் முன்வைக்க முடியுமா என முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அரசியல் கட்சி முக்கியஸ்தர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுத்மேலும் படிக்க...
நிவாரணப் பணிகளையும் அரசாங்கம் தனது அரசியல் சுய லாபத்திற்காகவே பயன்படுத்துகின்றது – சம்பிக்க ரணவக்க
கொரோனா வைரஸ் நிவாரணப் பணிகளைக்கூட, அரசாங்கம் தனது அரசியல் சுயலாபத்திற்காகத் தான் பயன்படுத்துகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,மேலும் படிக்க...
வட்டுக்கோட்டையில் குடும்பஸ்தர் மீதான தாக்குதல் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
வட்டுக்கோட்டை பொலிஸார் இளம் குடும்பத்தலைவர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து அவரை சரமாரியாகத் தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேலும் மேற்படி சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்கமேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் நிச்சயம் தண்டிக்கப் படுவார்கள் – ஜனாதிபதி மீண்டும் உறுதி!
தீவிரவாத வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்காதிருப்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை தீவில் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும் அங்கச் சிதைவுகளை ஏற்படுத்தியதுமான பாரிய பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவுற்றுள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து ஜனாதிபதியின்மேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 303 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள்மேலும் படிக்க...
மட்டு சீயோன் தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு தனித்தனியாக சென்று அஞ்சலி செலுத்த அனுமதி
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பபட்டவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (21) காலை 9 மணிக்கு மட்டக்களப்பு சீயோன் தேவாலத்தின் முன்னால் தனித்தனியாக சென்று ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம்மேலும் படிக்க...
மஹிந்த தேசப்பிரிய நாளை கட்சி தலைவர்களை சந்திக்கின்றார்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நாளை (செவ்வாய்க்கிழமை) கட்சி தலைவர்களை சந்திக்கவுள்ளார். குறித்த சந்திப்பு நாளை காலை 10:30 க்கு இடம்பெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையில்மேலும் படிக்க...
வவுனியாவில் சிறுமி திடீர் மரணம்: இரத்த மாதிரி கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
வவுனியா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி மரணமடைந்துள்ளார். வவுனியா தேக்கவத்தையைச் சேர்ந்த அயிஸ்டன் சர்மி என்றமேலும் படிக்க...
யாழில் அபாயம் இன்னும் நீங்கவில்லை – த.சத்தியமூர்த்தி!
யாழ்ப்பாணத்தில் ஊரடங்குத் தளர்த்தப்பட்டாலும் அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக்மேலும் படிக்க...
மக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றி தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் – கணபதிப்பிள்ளை மகேசன்
யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் மக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றி தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
எமது வளங்களை பயன்படுத்தி வளமான எதிர்காலத்தை அமைப்போம்
தாயகத்தில் தனித்துவமாக உள்ள வளங்களை பயன்படுத்தி எமக்கான வளமான எதிர்காலத்தினை அமைத்துக்கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் பேதமின்றி திடசங்கற்படம் பூணவேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்; செயலாளர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.கொரோன வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- …
- 257
- மேலும் படிக்க