இலங்கை
யாழில் அபாயம் இன்னும் நீங்கவில்லை – த.சத்தியமூர்த்தி!
யாழ்ப்பாணத்தில் ஊரடங்குத் தளர்த்தப்பட்டாலும் அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக்மேலும் படிக்க...
மக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றி தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் – கணபதிப்பிள்ளை மகேசன்
யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் மக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றி தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
எமது வளங்களை பயன்படுத்தி வளமான எதிர்காலத்தை அமைப்போம்
தாயகத்தில் தனித்துவமாக உள்ள வளங்களை பயன்படுத்தி எமக்கான வளமான எதிர்காலத்தினை அமைத்துக்கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் பேதமின்றி திடசங்கற்படம் பூணவேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்; செயலாளர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.கொரோன வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாகமேலும் படிக்க...
பொதுத் தேர்தல் குறித்து அதிகாரிகளுடன் சந்திப்பு
பொதுத் தேர்தலை நடத்துவதற்கு சூழல் சரியானதா இல்லையா என்பது தொடர்பாக தீர்மானிக்கவும் இலங்கையில் கொரோனா வைரஸின் நிலை தொடர்பான முழுமையானத் தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் நாளை (20), சுகாதார அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட அது தொடர்பான அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக, தேர்தல்கள்மேலும் படிக்க...
ஆதரவைப் பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் இலாபம் பெறுவதற்கு இடமளிக்க முடியாது- மனோ
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்க் கட்சிகளால் வழங்கப்படும் ஆதரவைப் பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் இலாபம் அடைவதற்கு இடமளிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர்மேலும் படிக்க...
20 ஆம் திகதி முதல் 18 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தளர்வு!
கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படவுள்ளது. கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல்மேலும் படிக்க...
ஆயிரம் ரூபாவைவிட மக்களின் உயிர்தான் எமக்கு முக்கியம்
ஆயிரம் ரூபாவைவிட மக்களின் உயிர்தான் எமக்கு முக்கியம். எனவே, சம்பள உயர்வு விடயத்தில் எந்தவொரு நொண்டி சாட்டையும் நாம் கூறவில்லை. மக்களுக்கு நிச்சயம் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்போம்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.மேலும் படிக்க...
பெரும் துன்பத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்: உதவிடுமாறு அரசாங்கத்திடம் இராதாகிருஷ்ணன் கோரிக்கை!
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் ஏதேனும் ஒரு வழியில் உதவி வழங்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், தற்போதைய சூழலில் தேர்தலை இன்னும் 3 மாதங்களுக்காவதுமேலும் படிக்க...
திரைமறைவு அரசியல் நாடகங்களால் மக்கள் இக்கட்டான நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து- சிவமோகன்
திரைமறைவு அரசியல் நாடகங்களால் மக்கள் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய காலநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் அவர் கூறுகையில், “கொரோனா சூழலால்மேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த அண்மையில் இந்தியாவில் இருந்து வருகை தந்த 59 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவுகூரல் நிகழ்வுகள் இரத்து!
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தேவாலய நிகழ்வுகளை இரத்துச் செய்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வாசஸ்தலத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.மேலும் படிக்க...
புலம் பெயர்ந்த உறவுகள் தனித்து இருந்து உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள்
புலம் பெயர்ந்த உறவுகளின் பலமே எம் தேசத்தின் பலமாக பார்க்கின்றோம். எனவே புலம் பெயர்ந்த உறவுகள் தனித்து இருந்து உங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்மேலும் படிக்க...
ஏப்ரல்-21 தாக்குதல் சம்பவம்: உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 119 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன, இன்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டு மீண்டும்மேலும் படிக்க...
ரிசாத் பதியுதீனின் சகோதரர் ஈஸ்டர் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில்
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிசாஜ் பதியுதீன் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறுமேலும் படிக்க...
ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் கைது!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பகுதியில் வைத்து ரியாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஈஸ்ரர் தினமான ஏப்ரல் மாதம் 21ஆம்மேலும் படிக்க...
வடக்கில் இன்று மட்டும் 12 பேருக்கு கொரோனா – யாழில் 8 பேருக்கும், முழங்காவில்லில் 4 பேருக்கு கொரோனா
யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு இன்று இரண்டாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு கோரோனா தொற்றுமேலும் படிக்க...
இலங்கையில் சிக்கித் தவிக்கும் 80 இந்தியர்கள் – உடனடியாக மீட்குமாறு கோரிக்கை!
இலங்கையில் சிக்கித்தவிக்கும் 80 இந்தியர்கள் தங்களை உடனடியாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற 80 இந்தியர்கள் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். அவர்கள் அங்கு விடுதிகள்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- …
- 257
- மேலும் படிக்க