இலங்கை
யாழில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம்- கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கருனாரட்ணம் கருனானந்தன்(வயது36) என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும்மேலும் படிக்க...
ரிஷாட்டை பாதுகாக்க அல்ல, அரசாங்கத்தைப் பாதுகாக்கவே இராஜினாமா செய்தோம் – கபீர் ஹாசிம்
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்காதமை அவரைப் பாதுகாப்பதற்காக அல்ல, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காகவே என கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவில்சாட்சியமளித்த முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிம் , நம்பிக்கையில்லாப்மேலும் படிக்க...
சமூக பரவல் ஏற்கனவே ஏற்பட்டிருக்கலாம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
மினுவாங்கொட பகுதியில் தொற்று பரவியமைக்கான ஆதாரம் இன்னும் அறியப்படாத நிலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் சமூக பரவல் ஏற்கனவே ஏற்பட்டிருக்கலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. தற்போது நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று மினுவாங்கொடவுடன் தொடர்புடையன எனமேலும் படிக்க...
ஊரடங்கு உத்தரவுள்ள பகுதிகளுக்கான அறிவிப்பு!
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வதற்காக வர்த்தக நிலையங்களைத் திறப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, குறித்த பகுதிகளில் நாளை காலை எட்டு மணி முதல் இரவு பத்து மணிவரை திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
கொரோனாவின் முதல் சுற்று தேர்தலுக்குப் பயன்பட்டது: 2ஆவது சுற்று இருபதுக்கு பயன் படுத்தப்படுகிறது- சஜித்
கொரோனா வைரஸ் தொற்று அலையின் முதல் சுற்றினை பொதுத் தேர்தலுக்காக பயன்படுத்திய அரசாங்கம் இரண்டாம் சுற்றினை அரசியமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற பயன்படுத்துகிறது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கொரோனா தொற்று அலை நாட்டில் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கையைமேலும் படிக்க...
அதிக விலைக்கு விற்கப்படும் பொருட்கள் – யாழ். மாவட்ட மக்களுக்கு அவசர அறிவிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ். மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவிற்கு அறிவிக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். அதற்கமைய யாழ். மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவின்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கழிவுகள் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள அனுப்புமாறு, மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் பிரித்தானியாவில் இருந்து 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டன. 130மேலும் படிக்க...
கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!
கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதனால் நாளை(வியாழக்கிழமை) காலை வரை இவ்வாறு கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்படும்மேலும் படிக்க...
21 மாவட்டங்களில் கொரோனா நோயாளர்கள் – எனினும் நாட்டை முடக்கும் நிலை உருவாகவில்லை : ஜயருவன் பண்டார
நாட்டின் 21 மாவட்டங்களில் கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் ஜயருவன் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மக்கள் செயற்படுவார்களாயின் நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பதிவாகியுள்ள நோயாளர்களைமேலும் படிக்க...
இரத்த வங்கிகளில் இரத்த வகைகளுக்குத் தட்டுப்பாடு – இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் யாழ்.குடாநாட்டு வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் இரத்த வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி டாக்டர் ம. பிரதீபன் தெரிவித்தார். சுகாதாரச் சிக்கல்கள் காரணமாக ஏற்கனவே ஒழுங்கமைக்கப்பட்ட நடமாடும்மேலும் படிக்க...
கருணாவுக்கு முக்கிய பதவியை வழங்கினார் பிரதமர் மஹிந்த!
கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார். பிரதமர் அலுவலகமான அலரிமாளிகையில் வைத்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) தனது பதவியை பொறுப்பேற்றார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில்மேலும் படிக்க...
ஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தையே கொல்லும்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
ஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தைக் கொல்லும் என வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இடம்பெற்றுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்ட இடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே உறவினர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் குறிப்பிடுகையில்,மேலும் படிக்க...
ஊடகவியலாளர்கள் தாக்கப் பட்டமைக்கு மாவை கண்டனம்: உரிய இழப்பீடுக்கும் வலியுறுத்து!
முல்லைத்தீவில் மரக்கடத்தல் கும்பலால் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், நாட்டில் இடம்பெறும் கொள்ளை முயற்சிகளைத் தடைசெய்வதுடன், ஊடகவியலாளர்களினதும் ஊடகத் துறையினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தமேலும் படிக்க...
20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரிக்கை!
20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் இறைமை அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில்மேலும் படிக்க...
ரிஷாட்டை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்திடம் இருந்து பிடியானை பெற்றுக்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுநிதியை முறைகேடு செய்தமை மற்றும் தேர்தல் விதிமுறைகள் சட்டங்களை மீறியமை தொடர்பிலேயே அவரை கைது செய்யுமாறுமேலும் படிக்க...
நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 32 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் எனவும் ஏனைய 17 பேரும் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள்மேலும் படிக்க...
மஞ்சளுக்கு தட்டுப்பாடு – நுகர்வோரிடம் மன்னிப்பு கோரியது அரசாங்கம்!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மஞ்சளுக்கான தட்டுப்பாடு தற்காலிகமானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,மேலும் படிக்க...
சுகாதார நடை முறைகளை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை
சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உலகமேலும் படிக்க...
இலங்கையில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி!
இலங்கையில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 14 பேருக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 25 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்றுமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில் ஹற்றன் நகர் பகுதியில் மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை திருச்சபை கொழும்பு மறை மாவட்டத்தின் ஏற்பாட்டில் தோட்ட சமூக அபிவிருத்தி பணியகத்தின் ஊடாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- …
- 257
- மேலும் படிக்க