இலங்கை
முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்!
முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே. பாலச்சந்திரன் (வயது-69) இன்று மாரடைப்பால் காலமானார். வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார். 1994 முதல் 2000 ஆம் ஆண்டு வரை தமிழீழ மக்கள் விடுதலைக்மேலும் படிக்க...
இருபதை ஆதரிப்பவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப் படுவார்கள் – ஐக்கிய மக்கள் சக்தி
20வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்கும் கட்சி உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை நடந்த கட்சிக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலருடன் அரசாங்கத்தின் உயர்மேலும் படிக்க...
சுகாதாரப் பாதுகாப்பு உடையுடன் நாடாளுமன்றிற்கு அழைத்து வரப்பட்ட ரிஷாட்!
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை அதிகாரிகளினால் நாடாளுமன்றத்திற்கு சற்று முன்னர் அழைத்துவரப்பட்டார். சுகாதாரப் பாதுகாப்பு உடையுடன் அவர் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பொதுச் சொத்துக்கள் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அண்மையில் கைது செய்யப்பட்டார்.மேலும் படிக்க...
20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க பங்காளிக் கட்சிகள் தீர்மானம்!
20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன. அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீரசுமன வீரசிங்க மற்றும் பேராசிரியர் திஸ்ஸா விதான ஆகியோர் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்காரமேலும் படிக்க...
இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று – முன்னாள் சபாநாயகர்
இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று (வியாழக்கிழமை) என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 20 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கான வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில், அவர் தனது ருவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் நாடாளுமன்றமேலும் படிக்க...
இரட்டை குடியுரிமையுடைய ஒருவர் மக்கள் பிரதிநிதியாக வர வேண்டுமா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் – கெஹெலிய!
இரட்டை குடியுரிமையுடைய ஒருவர் மக்கள் பிரதிநிதியாக வர வேண்டுமா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
தற்போதைய அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடி பணியாது – உதய கம்மன்பில!
தற்போதைய அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியாது என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டமேலும் படிக்க...
என்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – சாணக்கியன்!
என்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும்மேலும் படிக்க...
பொது சுகாதார அவசர சட்டத்திற்கான தனி நபர் சட்ட வரைபினை தாக்கல் செய்தார் சுமந்திரன்
பொது சுகாதார அவசர சட்டம் இயற்றுவதற்காக தனிநபர் சட்ட வரைவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார். இந்த சட்ட வரைபில் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்படுவதற்கும் பொது சுகாதார அவசர சபை அமைப்பதற்குமான ஏற்பாடுகள் காணப்படுகின்றன.மேலும் படிக்க...
என்மீது எவரும் குற்றச் சாட்டுக்களை முன் வைக்கலாம் – யோஷித ராஜபக்ச
எனது சேவையை பார்த்து, அதன்பின்னர் என்மீது எவரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாமென பிரதமரின் பணியாளர் சபை பிரதானியான யோஷித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியபோது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
இலங்கை தமிழர்களை இந்தியா பகடைக் காய்களாக பயன்படுத்தக் கூடாது – சிவசக்தி ஆனந்தன்
13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்குவதிலிருந்து அதனைமேம்படுத்தி, அரசியல் தீர்வொன்றை நிலைபெறச்செய்வதற்கு உடனடியானதும் காத்திரமானதுமான தலையீடுகளை இந்தியா செய்ய வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயேமேலும் படிக்க...
இந்தியப் பிரதமருடன் சந்திப்பில் ஈடுபடவுள்ள கூட்டமைப்பு!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியப் பிரதமருடனான பேச்சுவார்த்தைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்ததற்கு அமைய கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமரால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
20ஐ தோற்கடிப்பதில் உறுதியாக இருக்கின்றோம்- சஜித்
20ஐ தோற்கடிக்க வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்திலுள்ள குறைகளை நாம் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டுவோம். இது எதிர்க்கட்சியொன்றின்மேலும் படிக்க...
19ஆவது திருத்தச் சட்டத்தை வைத்துக் கொண்டு என்னால் எதனையும் செய்ய முடியாது – ஜனாதிபதி
19ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு தன்னால் எதனையும் செய்ய முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கவனத்திற்கொண்டு கூடிய விரைவில் 20ஆவது திருத்தச் சட்ட வரைபை நிறைவேற்றிவிட வேண்டும் என்றும் இந்தச் சட்ட வரைபைமேலும் படிக்க...
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் பெரும் வீழ்ச்சி!
2020 ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 22 வீதம் குறைந்து 3.1 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் பதிவாகிய மிகக் குறைந்த ஏற்றுமதி வருமானம்மேலும் படிக்க...
கொரோனா அச்சுறுத்தல்: கம்பஹாவில் சிகிச்சைக்காக மேலும் 3வைத்தியசாலைகள் ஒதுக்கப்படுகிறது
கம்பஹா மாவட்டத்தில் மேலும் மூன்று வைத்தியசாலைகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தோம்பே, ரதாவானா மற்றும் திவுலபிட்டிய அரச வைத்தியசாலைகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்த சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகமேலும் படிக்க...
உலக பட்டினி குறியீடு 2020: தெற்காசிய நாடுகளில் இலங்கை முன்னேற்றம்!
உலக பட்டினி குறியீட்டில் 107 நாடுகளில் இலங்கை 64 ஆவது இடத்தில் உள்ளது. உலகளாவிய பட்டினி குறியீடு (Global Hunger Index) என்பது உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய மட்டங்களில் பட்டினியை விரிவாக அளவிட மற்றும் கண்காணிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு கருவியாகும்.மேலும் படிக்க...
தமிழ் தேசியப் பரப்பிலுள்ள கட்சிகள் ஸ்தாபன ரீதியாக செயற்பட முடிவு!
தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து கட்சிகளும் ஸ்தாபன ரீதியாகச் செயற்பட வேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவ்வாறு செயற்படுவது தொடர்பாக ஆராய்வதற்கு ஐவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
‘ஒரே நாடு-ஒரே சட்டம்’ நிறைவேறிய பின்னர் புதிய அரசியலமைப்பு- சி.பி.ரத்னாயக்க
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேறிய பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா-டயகமவித் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவிக்கையில்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- …
- 257
- மேலும் படிக்க