இலங்கை
சீன ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை (Xi Jinping) சந்திக்கவுள்ளவுள்ளார். அத்துடன் இலங்கை ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்மேலும் படிக்க...
மாணவி கடத்தல் சம்பவம் தொடர்பில் வெளியான மேலதிக தகவல்

கண்டி கெலிஓயா பிரதேசத்தில் 18 வயது பாடசாலை மாணவியான பாத்திமா ஹமீரா என்பவரை கடத்தி 50 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய 31 வயதுடைய மொஹமட் நாசர், பாடசாலை மாணவியுடன் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில்மேலும் படிக்க...
யாழில் 200 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் 200 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இரவு சந்தேகத்திற்கு இடமான இரு இளைஞர்களை பொலிஸார் சோதனையிட்ட போது , அவர்களிடம் இருந்து 200 போதை மாத்திரைகளை பொலிஸார்மேலும் படிக்க...
யாழ். மருதங்கேணி நிதி நிறுவனத்தில் மோசடி : ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபர் ஒருவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் மருதங்கேணி கிளையில் தான் அடகு வைத்த நகையில் மோசடி இடம்பெற்றுள்ளதாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒருவர்மேலும் படிக்க...
நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கையெழுத்துப் போராட்டம்

பலவருடங்களாக விசாரணை என்னும் பெயரில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரிய கையெழுத்துப் போராட்டம் திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (13) இடம் பெற்றது. குறித்த கையெழுத்து வேட்டையானது போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்மேலும் படிக்க...
ஊடகவியலாளர்-களிற்கு எதிரான வன்முறைகள் குறித்த விசாரணைகளை மீள ஆரம்பியுங்கள்- சர்வதேச ஊடக சுதந்திர அமைப்புகள் அனுரவிற்கு கடிதம்

இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு 24 சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளது.புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்கவேண்டும் இது குறித்துமேலும் படிக்க...
வடமராட்சி கிழக்கு கடற்கரையில் கரையொதுங்கிய கண்ணன் ராதை சிலை

யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை ஆகிய இருவரும் இணைந்த சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது அண்மைக்காலமாக கால நிலையில் ஏற்ப்பட்ட மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, புயல்கள், தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் ஏற்ப்பட்டது. அதன்போது இந்தோனேசியா.அல்லது.மேலும் படிக்க...
இந்தியாவின் 76 ஆவது குடியரசு தின நிகழ்வுகளில் பங்குபற்ற பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு அழைப்பு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகருக்கும், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் 76 ஆவது குடியரசு தின நிகழ்வுகளில் பங்குபற்ற பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு அழைப்புமேலும் படிக்க...
வேகத்தை கணிக்கும் கருவிகள் இலங்கை பொலிஸாருக்கு வழங்கி வைப்பு

அதிவேகமாக வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டறிவதற்காக போக்குவரத்து அதிகாரிகளுக்கு 91 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான வேகத்தை கணிக்கும் 30 SPEED GUN கருவிகளை இலங்கை பொலிஸாருக்கு வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (11) நடைபெற்றது. இந் நிகழ்வு, பதில் பொலிஸ்மேலும் படிக்க...
ஐ.தே.க. – ஐ.ம.ச. இணைவுக்கு சஜித் இணக்கம் ; எவ்வாறு இணைவது என்பது குறித்து விரைவில் பேச்சு – திஸ்ஸ அத்தநாயக்க

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து பயணிப்பதை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் விரும்புகின்றார். ஆனால் ஒரு கட்சியை கைவிட்டு இன்னொரு கட்சியின் இணைந்து கொள்வதற்கு பதிலாக ஒரு கூட்டணியாக எவ்வாறு ஒன்றிணைத்து பயணிப்பது என்பது தொடர்பில்மேலும் படிக்க...
சட்டவிரோத வீசாவைப் பயன்படுத்தி ஜேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற யாழ். இளைஞன் கைது
சட்ட விரோதமாக ஜேர்மன் வீசாவைப் பயன்படுத்தி ஜேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞன் ஒருவர் இன்று சனிக்கிழமை (11) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுமேலும் படிக்க...
வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி – வட மாகாண ஆளுநர்

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுட்டிக்காட்டினார். யாழ். உயர்கல்விக் கண்காட்சி – 2025 திறப்பு விழாமேலும் படிக்க...
படுகொலை யாளிகளுக்கு கூட விடுதலை ! போராளிகளுக்கு கிடைக்காதா? -ஞா.சிறிநேசன்

கடந்த ஆட்சிக்காலத்தில் படுகொலையாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலைசெய்யக்கூடாது என மட்டக்கப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப்போராட்டம்மேலும் படிக்க...
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார் பிரேசிலின் முன்னாள் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ

பிரேசிலின் முன்னாள் கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ நசாரியோ விடுமுறையை கழிக்க இலங்கைக்கு குடும்பத்தோடு சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில், அவர் உடவளவ தேசிய பூங்காவிற்கு சென்று சவாரியில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அத்தோடு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமேலும் படிக்க...
ஹரி ஆனந்தசங்கரியை சந்தித்த தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்

கனடா நாட்டின் அமைச்சராக உள்ள ஹரி ஆனந்தசங்கரியை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழு நேற்று வெள்ளக்கிழமை (10) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர். குறித்த கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் ப. சத்தியலிங்கம், சி ஸ்ரீ நேசன், ஸ்ரீநாத், மேலும் படிக்க...
ரணிலின் பொருளாதாரக் கொள்கைத் திட்டத்தை மாற்றுவதாகக் கூறிய அரசாங்கம் அதனையே மாற்றமின்றி நடைமுறைப் படுத்திவருகிறது – சரித்த ஹேரத்

ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கைத்திட்டம் நாட்டுக்குப் பொருத்தமற்றது எனவும், ஆகவே புதிய கொள்கைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவோம் எனவும் கூறி ஆட்சிபீடமேறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது ரணிலின் பொருளாதாரக் கொள்கைத்திட்டத்தையே எவ்வித மாற்றமுமின்றி நடைமுறைப்படுத்தி வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- …
- 441
- மேலும் படிக்க




