இலங்கை
இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு சீனா அர்ப்பணிப்புடன் உள்ளது – சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர்

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் உள்ளதென சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி (Zhao Leji) தெரிவித்தார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமாரமேலும் படிக்க...
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” உருவாக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கும் – சீனப் பிரதமர் லி சியாங்

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் லீ சியாங் தெரிவித்தார். பீஜிங்கில் இன்று வியாழக்கிழமை (16) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே சீனப் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.மேலும் படிக்க...
வறுமை ஒழிப்புக்கு முன்மாதிரியான சீன கிராமத்தை பார்வையிடவுள்ள ஜனாதிபதி

சீனாவின் சிசுவான் மாகாண கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளருடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளை விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். சீனாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாளான இன்று (16), ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கைக்கு பல அனுகூலங்களைப் பெற்றுத் தரும் பலமேலும் படிக்க...
சிகிரியா இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவில்லை – மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு

சிகிரியாவை இரவு நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட இன்னும் திறக்கப்படவில்லையென புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. சிகிரியா இரவு நேரங்களில் மின் விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள பதிவுகளுக்கு விளக்கம் அந்த அமைச்சு அளித்துள்ளது.மேலும் படிக்க...
“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் கைதிகளை விடுவியுங்கள்! – மனோ கணேசன்
“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷனமேலும் படிக்க...
13ஆவது திருத்தச்சட்டத்தில் கை வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை – இராமலிங்கம் சந்திரசேகர்

13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்கள் தங்களுக்குக் கிடைத்த ஒரு உரிமையாகக் கருதுகின்ற நிலையில் அதில் கை வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை எனக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த அவர் அங்குமேலும் படிக்க...
சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் மாவோ சேதுங் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி அனுர

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டார். பின்னர், சீன வரலாற்று முக்கியத்துவம்மேலும் படிக்க...
சீன ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை (Xi Jinping) சந்திக்கவுள்ளவுள்ளார். அத்துடன் இலங்கை ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்மேலும் படிக்க...
மாணவி கடத்தல் சம்பவம் தொடர்பில் வெளியான மேலதிக தகவல்

கண்டி கெலிஓயா பிரதேசத்தில் 18 வயது பாடசாலை மாணவியான பாத்திமா ஹமீரா என்பவரை கடத்தி 50 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய 31 வயதுடைய மொஹமட் நாசர், பாடசாலை மாணவியுடன் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில்மேலும் படிக்க...
யாழில் 200 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் 200 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இரவு சந்தேகத்திற்கு இடமான இரு இளைஞர்களை பொலிஸார் சோதனையிட்ட போது , அவர்களிடம் இருந்து 200 போதை மாத்திரைகளை பொலிஸார்மேலும் படிக்க...
யாழ். மருதங்கேணி நிதி நிறுவனத்தில் மோசடி : ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபர் ஒருவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் மருதங்கேணி கிளையில் தான் அடகு வைத்த நகையில் மோசடி இடம்பெற்றுள்ளதாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒருவர்மேலும் படிக்க...
நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கையெழுத்துப் போராட்டம்

பலவருடங்களாக விசாரணை என்னும் பெயரில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரிய கையெழுத்துப் போராட்டம் திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (13) இடம் பெற்றது. குறித்த கையெழுத்து வேட்டையானது போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்மேலும் படிக்க...
ஊடகவியலாளர்-களிற்கு எதிரான வன்முறைகள் குறித்த விசாரணைகளை மீள ஆரம்பியுங்கள்- சர்வதேச ஊடக சுதந்திர அமைப்புகள் அனுரவிற்கு கடிதம்

இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு 24 சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளது.புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்கவேண்டும் இது குறித்துமேலும் படிக்க...
வடமராட்சி கிழக்கு கடற்கரையில் கரையொதுங்கிய கண்ணன் ராதை சிலை

யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை ஆகிய இருவரும் இணைந்த சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது அண்மைக்காலமாக கால நிலையில் ஏற்ப்பட்ட மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, புயல்கள், தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் ஏற்ப்பட்டது. அதன்போது இந்தோனேசியா.அல்லது.மேலும் படிக்க...
இந்தியாவின் 76 ஆவது குடியரசு தின நிகழ்வுகளில் பங்குபற்ற பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு அழைப்பு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகருக்கும், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் 76 ஆவது குடியரசு தின நிகழ்வுகளில் பங்குபற்ற பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு அழைப்புமேலும் படிக்க...
வேகத்தை கணிக்கும் கருவிகள் இலங்கை பொலிஸாருக்கு வழங்கி வைப்பு

அதிவேகமாக வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டறிவதற்காக போக்குவரத்து அதிகாரிகளுக்கு 91 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான வேகத்தை கணிக்கும் 30 SPEED GUN கருவிகளை இலங்கை பொலிஸாருக்கு வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (11) நடைபெற்றது. இந் நிகழ்வு, பதில் பொலிஸ்மேலும் படிக்க...
ஐ.தே.க. – ஐ.ம.ச. இணைவுக்கு சஜித் இணக்கம் ; எவ்வாறு இணைவது என்பது குறித்து விரைவில் பேச்சு – திஸ்ஸ அத்தநாயக்க

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து பயணிப்பதை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் விரும்புகின்றார். ஆனால் ஒரு கட்சியை கைவிட்டு இன்னொரு கட்சியின் இணைந்து கொள்வதற்கு பதிலாக ஒரு கூட்டணியாக எவ்வாறு ஒன்றிணைத்து பயணிப்பது என்பது தொடர்பில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- …
- 441
- மேலும் படிக்க


