இலங்கை
கொவிட்-19 தொற்றினால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்கு இம்ரான் கான் நன்றி தெரிவிப்பு!
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியமைக்கு இலங்கை அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் இம்ரான் கான், தனது ருவிட்டர் பக்கத்திலேயே இவ்வாறு இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன்மேலும் படிக்க...
பிரித்தானியா இரட்டை வேடம் போடுவதாக பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு
தமது நாட்டு இராணுவ வீரர்களை, எந்தவொரு யுத்தக் குற்ற நீதிமன்றங்களிலும் நிறுத்தப் போவதில்லையெனக் கூறும் பிரித்தானியா, எமது நாட்டு இராணுவ வீரர்கள் குறித்து ஏன் சிந்திப்பதில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார். கொழும்பில்மேலும் படிக்க...
இலங்கையில் தயாரிக்கப் பட்ட புதிய முகக் கவசம் அறிமுகம்!
இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் குழு நீண்டகாலமாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரித்துள்ள, வைரஸ்களை அழிக்கக் கூடிய இந்த முகக் கவசம், நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அறிமுகம்மேலும் படிக்க...
ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு குரலாகவும் இருக்கும் பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும் – சிறீதரன்
ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் நெருக்கமாக இருப்பவரும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு குரலாகவும் இருக்கும் பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைந்து எமக்காக அதே கம்பீரத்துடன் மீள குரல் கொடுக்கவேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அண்மையில் கொரோனா தொற்றால்மேலும் படிக்க...
பிள்ளைகளைக் காட்டி விட்டு வந்து பேசினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார்- உறவுகள் தெரிவிப்பு!
துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோட்டபாயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, காணாமலாக்கப்பட்டவர்களின்மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் – தினேஸ் குணவர்தன
ஈஸ்டர் தாக்குதல் குறித்த இறுதி விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த ஆளும் தரப்பு தயாராகவுள்ளதாக சபை முதல்வர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விவாதம் நடத்துவதில்மேலும் படிக்க...
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லை – அஜித் நிவாட் கப்ரால்
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்தமேலும் படிக்க...
யாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு!
இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை விடயங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள பலவீனமான முன்வரைவு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி வேண்டி யாழில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், சர்வதேசமேலும் படிக்க...
இலங்கை பொறுப்புக் கூறலை உறுதி செய்ய வேண்டும் – ஜெனீவாவில் கனடா வலியுறுத்து
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து கனடா கவலையடைவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இலங்கை குறித்துமேலும் படிக்க...
மனித உரிமைகள் பேரவையில் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் தயார் !
மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தயாராக உள்ளது என அரச தரப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். வெலிகமவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர்மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை!
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜாவிடம் இன்று (புதன்கிழமை) பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும்மேலும் படிக்க...
இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணைக்கு ஆதரவு – அமெரிக்கா
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அமெரிக்க இராஜாங்கமேலும் படிக்க...
பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்து
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான நேரடி இருதரப்பு பேச்சுவார்த்தை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஐந்து உடன்படிக்கைகள்மேலும் படிக்க...
பேரணி மூலமாக அரசுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கின்றது – எஸ்.சிவயோகநாதன்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி மூலமாக அரசுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கின்றது என்பதுதான் விசாரணைகள் மூலம் நாங்கள் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது என சிவில் அமைப்புக்களின் இணைத்தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிமேலும் படிக்க...
நாட்டை வந்தடைந்தார் பாகிஸ்தான் பிரதமர் !
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார். பிரதமருடன் வந்த பாகிஸ்தான் விமானப் படையின் விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. இலங்கை வந்தடைந்த பிரதமர் இம்ரான் கானை விமான நிலையத்திற்குமேலும் படிக்க...
சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
தமிழ் தேசியக் கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் தனது வீட்டிலிருந்த அவருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டது. இந்நிலையில், நோயாளர் காவுவண்டி மூலம் பருத்தித்துறை ஆதாரமேலும் படிக்க...
பாகிஸ்தான் பிரதமருடனான முஸ்லிம் தலைவர்களின் சந்திப்பு பாதுகாப்பு அடிப்படையில் இரத்து
இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அனைத்து இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சந்திப்பு பாதுகாப்பு அடிப்படையில் இரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் கெஹலியா ரம்புக்வெல்ல இன்றுமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராடிய 84 உறவுகள் இதுவரை உயிரிழப்பு!
காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராடி வந்த 84 உறவுகள் இதுவரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்துள்ளனர். வடக்குக் கிழக்கில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள், தமது பிள்ளைகளின் விடுதலையை வலியுறுத்திப் பல்வேறு போராட்டங்களை நீண்ட காலமாகமேலும் படிக்க...
நள்ளிரவில் இளம் பெண் கடத்தப்பட்டார்
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வெள்ளைவான் ஒன்றில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் யுவதியொருவரைக் கடத்திச் சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கடத்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தலைமையிலான குழுவினரேமேலும் படிக்க...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரை
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- …
- 256
- மேலும் படிக்க