இலங்கை
வாக்கெடுப்பில் தோற்றாலும் போர்க் குற்ற விசாரணைகள் என்றே பேச்சுக்கே இடமில்லை – சரத் வீரசேகர
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியுற்றாலும் உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிட விடப்போவதில்லை என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், எவர்மேலும் படிக்க...
மிச்செல் பச்சிலெட்டை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சிலெட்டை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார். படையினருக்கு எதிராக மனித உரிமைகள் மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்மேலும் படிக்க...
வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இராணுவம் உதவும்- யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி
வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, பொருளாதார ரீதியாக அவர்களை முன்னேற்ற இராணுவம் உதவுமென யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு இராணுவத்தினரால் உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை),மேலும் படிக்க...
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இடம்பெற்று வரும் உணவு தவிர்ப்பு போராட்டம் மேலும் வலுவடைந்தது
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, யாழில் மேற்கொள்ளப்பட்டுவரும் உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் இன்று (சனிக்கிழமை) இணைந்துக் கொண்டுள்ளனர். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்மேலும் படிக்க...
கிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுக்குமாறு ஸ்ரீதரன் வலியுறுத்து!
கிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுத்தல் உள்ளிட்ட தமிழ் மக்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்டச் செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள்மேலும் படிக்க...
சர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது
இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணர்வு தவிர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.மேலும் படிக்க...
திருக்கேதீஸ்வரத்தில் மட்டுப் படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா!
மன்னார், திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி வழாவில் ஒருநேரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு பக்தர்கள் தரிசனம் பெறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ கருணாநந்த குருக்கள் தெரிவித்துள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் தொடர்பான விசேடமேலும் படிக்க...
ஐ.நா.வாக்கெடுப்பில் இலங்கை தோல்வி அடைந்தால் பாரதூரமான விளைவுகளை நாடு சந்திக்க நேரிடும்- சம்பிக்க
ஐ.நா.வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்தால் எமது நாடு பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், இராஜதந்திர ரீதியான நெருக்கடிகளும் எமது யோசனைகளும்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமேலும் படிக்க...
பயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்- ஐ.நா.வுக்கு பதிலளித்துள்ளது இலங்கை!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அரசாங்கத்தால் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனை தெரிவித்து வெளியிட்ட பதில் அறிக்கை தற்போது வெளியிட்டுள்ளது. இலங்கையின்மேலும் படிக்க...
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி அனைவரும் ஒன்றிணையுங்கள்- மாணவர் ஒன்றியம் அழைப்பு
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென, உலக நாடுகளுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டுமென யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சிமேலும் படிக்க...
வவுனியாவில் பேருந்து நடத்துனர், சாரதி மீது தாக்குதல் – முச்சக்கர வண்டியுடன் ஒருவர் கைது!
வவுனியா நகர் பகுதியில் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது நேற்றுமுன்தினம் இரவு இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் நடத்துனர் மற்றும் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது நேற்றுமுன்தினம் (02) பிற்பகல் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் நபர்மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதியிடம் கையளிக்கப் படுகின்றது அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி இந்த அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளைமேலும் படிக்க...
உளவியல் ரீதியான தாக்கத்தை தந்து எம்மை அழிக்க முயற்சிக்கிறது இலங்கை அரசாங்கம்- அமலநாயகி
எங்களை போராட்டங்களிலிருந்து இல்லாமல் செய்வதற்கும், உளவியல் ரீதியான தாக்கத்தைத் தந்து எம்மை அழிப்பதற்காக முயற்சியிலும் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் தமது குடும்பம் வரைமேலும் படிக்க...
முஸ்லிகளது நல்லடக்க உரிமைக்கு உரிய கௌரவம் அளியுங்கள் – இரணைதீவு மக்கள் கோரிக்கை
கோவிட் 19 பெருந்தொற்றினால் இறப்பவர்களின் உடலங்களை கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவு கிராமத்தில் அடக்கம் செய்ய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானத்தை உடனடியாக நீக்கக்கோரி இன்று (03) காலை இரணை தீவு மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதோடு, வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸிடம் மகஜர் ஒன்றைமேலும் படிக்க...
கொரோனா சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே -சுகாதார சேவைகள் பணிப்பாளர்
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களது சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதாக எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். மாகாண சபைகளின் பொதுச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண மற்றும் பிரதேச சுகாதார பணிப்பாளர்கள்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் மட்டும் உயிர் தப்பிய சம்பவம்
கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் தாய் ஒருவர் குதித்த நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இதில் உயிரிழந்த ஒரு பிள்ளையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய குழந்தைகளின் உடல்களை எடுக்க நடவடிக்கைமேலும் படிக்க...
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியை மறித்து இன்றும் (புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்குமேலும் படிக்க...
தமிழ், முஸ்லிம்களுக்கு இடையிலான உறவை சீர்குலைக்கவே ‘இடத்தேர்வு’ பிரச்சினை- வேலுகுமார்
முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ஷ அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை என தெரிவித்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், வலது கையில் கொடுப்பதுபோல நடித்துவிட்டு, அதனை இடதுகையால் பறிக்கும் நயவஞ்சக அரசியலையே இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது எனமேலும் படிக்க...
இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சி: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
இரணைதீவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட முடிவின்மூலம் அரசாங்கம் இனங்களுக்கிடையில் திட்டமிட்டு பிரச்சினையை தோற்றுவிக்க முயற்சி செய்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்றமேலும் படிக்க...
இலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த செவ்வாய் தாக்கல்!
இலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிரித்தானியா தலைமையிலான உறுப்பு நாடுகளினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் இந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதாக பேரவையில் அறிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- …
- 255
- மேலும் படிக்க