இலங்கை
அம்பாறை- பொத்துவில்லில் நிலநடுக்கம்
அம்பாறை- பொத்துவில் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.44 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாட்ட அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. பொத்துவில்- சர்வோதயபுரம், சின்னஊறணி, ஜலால்தீன்சதுக்கம், களப்புகட்டு பிரதேசங்களில் இந்த நிலநடுக்கம்மேலும் படிக்க...
பொத்துவில்- பொலிகண்டி பேரணி- யாழ்.மாநகர முதல்வரிடம் வாக்குமூலம்!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனிடம் பருத்தித்துறை பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர். யாழ்.மாநகர சபை முதல்வர் அலுவலகத்திற்கு இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) சென்றிருந்த பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்தனர், அதன்போதுமேலும் படிக்க...
சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும்- செல்வம் எம்.பி.
பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், சரத் வீரசேகரவின் கருத்து வடக்கு கிழக்கு தமிழர்களை இல்லாதொழிக்க வேண்டும் என்றமேலும் படிக்க...
விக்னேஸ்வரனின் இயலாமையாலே கிடைத்த சந்தர்ப்பம் தவற விடப்பட்டது – சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் ஈ.பி.டி.பி
தமிழ் மக்களுக்கு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த மாகாண சபை என்ற அருமையான வாய்ப்பை நீதியரசர் விக்னேஸ்வரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் தவறவிட்டமையே, தற்போது மாகாணசபை பற்றிய விமர்சனத்திற்கு காரணமாகியுள்ளது என இலங்கைக்கான சுவிசர்லாந்தின் புதிய தூதுவர் டொமினிக் ஃபேர்கலரிடம்மேலும் படிக்க...
பல்கலைக் கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப் படும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 500 இனால் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்காக பல்கலைக்கழக கட்டமைப்பில் புதிதாக 500 விரிவுரையாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,மேலும் படிக்க...
அரசியல்வாதிகள் அடங்கிய ஆணைக் குழுவின் நோக்கம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி
நீதிமன்ற வழக்குகளை நடத்துவது குறித்து முடிவுகளை எடுக்க அரசியல்வாதிகள் அடங்கிய ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதா என பொதுமக்கள் சிந்திக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின்மேலும் படிக்க...
புலிகளின் அரசியல் அஸ்திரமாக தற்போதும் கூட்டமைப்பு செயற் படுகிறது – சரத் வீரசேகர
விடுதலைப் புலிகளின் அரசியல் அஸ்திரமாக இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் இலங்கை பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உருவாகலாம் எனவும் அவர் தெரிவித்தார். இதுமேலும் படிக்க...
இலங்கையில் பா.ஜ.க. ஆட்சி- உண்மை பிரச்சினையில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி: மனோ
பெரிய தேசபக்தர்களை போன்று திரிபுரா பா.ஜ.க. முதலமைச்சரின் தலையை இங்கே சிலர் உருட்டுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் திரிபுராவின் பா.ஜ.க. முதல்வர் நேபாளத்திலும் இலங்கையிலும்மேலும் படிக்க...
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருக்கு இலங்கையின் ஜனநாயக தன்மை புரிய வேண்டும்- கம்மன்பில
ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருக்கு இலங்கையின் ஜனநாயக தன்மை புரிய வேண்டும் என அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது உதய கம்மன்பில மேலும் கூறியுள்ளதாவது, “இம்முறைமேலும் படிக்க...
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 76 ஆயிரத்து 781 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தொற்று உறுதியானோரில் 5 ஆயிரத்து 949 பேர் தொடர்ந்தும் சிகிச்சைமேலும் படிக்க...
ஸ்டீபன் ரப்பின் குற்றச்சாட்டை நிராகரித்தது இலங்கை அரசாங்கம்
யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த விடுதலைப்புலிகள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனரென ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்தார் என அமெரிக்காவின் யுத்த குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளதை ஜனாதிபதி அலுவலகம் நிராகரித்துள்ளது. நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைமேலும் படிக்க...
யுத்தமொன்றின் போது நிறுத்தப்படாத அபிவிருத்தி கொவிட் தொற்று பரவலால் நிறுத்தப்படாது – பிரதமர்
யுத்தத்தின்போது நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி தொடர்ந்ததைப் போலவே கொவிட் தொற்று நோயையும் எதிர்கொண்டு நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி தொடரும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டார். வடமேல் மாகாண கால்வாய் (‘மஹ எல’) திட்டத்தின், மஹகித்துலா மற்றும்மேலும் படிக்க...
புதிய வகை கொரோனா தொற்றினால் நாட்டிற்கு ஆபத்து இல்லை
பிரித்தானியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள போதிலும் அது நாட்டிற்கு ஆபத்தில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும், நாட்டை முடக்கும் தேவை இல்லை என்றும் அவர் கூறினார்.மேலும் படிக்க...
சஜித் மற்றும் ரணில் இடையில் விஷேட சந்திப்பு
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அரசியல் ரீதியான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும்மேலும் படிக்க...
வதந்திகளுக்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைபாட்டை கூறமுடியாது
வதந்திகளுக்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைபாட்டை கூறமுடியாது முடியாது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், எரிபொருள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படும் கூற்று தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பதிலளிக்கையிலேயேமேலும் படிக்க...
நல்லாட்சி அரசாங்கம் பழிவாங்கும் செயற் பாடுகளையே மேற்கொண்டது
பல்வேறு பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் பிள்ளையான் போன்றவர்களை பழிவாங்கும் செயற்பாடுகளே மேற்கொள்ளப்பட்டதே தவிர எந்தவித அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லையென கிராமப்புற மற்றும் பிராந்திய குடிநீர் விநியோக திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்தார். ஜனாதிபதியின்மேலும் படிக்க...
காணாமல் போனோர் விவகாரம் -சரத் வீரசேகரவின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது: ஹர்ஷ டி சில்வா
காணாமல்போனோர் குறித்த அலுவலகம் இயங்குவதையும் நட்டஈடு வழங்கப்படுவதையும் விரும்பவில்லை என்று அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இந்த விடயம் குறித்து தமிழ் தேசிய நாளிதழ்மேலும் படிக்க...
யாழில் மாணவர்கள் சிலர் பாலியல் ரீதியில் துன்புறுத்தல்- மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
யாழ்ப்பாணம்- வலிகாமத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் மீது அதே பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும் ஆண் ஆசிரியர்கள் சிலரால் பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்மேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தின் படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார். அதன்படி இராணுவ வைத்தியசாலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அஸ்ட்ரா செனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்படுவுள்ளன. இதேவேளை, மேல் மாகாணத்தில் அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- …
- 256
- மேலும் படிக்க