Main Menu

18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. நதீபா சுபாஷ்கரன்

தாயகத்தில் புங்குடுதீவு திருகோணமலையை சேர்ந்த ஜேர்மனி Ludwigsbourg இல்  வசிக்கும் சுபாஷ்கரன் கோகிலாதேவி தம்பதிகளின் செல்வப்புதல்வி நதீபா தனது 18வது பிறந்தநாளை 15ம் திகதி செப்டெம்பர் மாதம் செவ்வாய்க்கிழமை இன்று தனது இல்லத்தில் அன்புத்தம்பியுடன் இணைந்து கொண்டாடுகின்றார்.

இன்று 18வது பிறந்தநாளைக் கொண்டாடும் நதீபாவை அன்பு அப்பா, அன்பு அம்மா, அன்புத்தம்பி நதீஸ், கனடாவில் வசிக்கும் அப்பம்மா கிருஷ்ணபிள்ளை, தாயகத்தில் வசிக்கும் அம்மம்மா சரஸ்வதி, சுவிஸில் வசிக்கும் பெரியப்பா சுரேந்திரன் குடும்பம், பெல்ஜியத்தில்  வசிக்கும் பெரியப்பா ஜெயபிரகாஷ் குடும்பம்,லண்டனில் வசிக்கும் தட்க்ஷிணாமூர்த்தி சித்தப்பா குடும்பம், மற்றும் ஜெர்மனியில் வசிக்கும் உருத்திரமூர்த்தி மாமா குடும்பம், கனடாவில் வசிக்கும் சிவமூர்த்தி மாமா குடும்பம், புஸ்பராஜா மாமா குடும்பம், லண்டனில் வசிக்கும் யோகராஜா மாமா குடும்பம், ஜெர்மனியில் வசிக்கும் அம்மம்மா ,தாத்தா மகேஸ்வரன் சூரியகுமாரி குடும்பம், கனடாவில் வசிக்கும் சின்ன அப்பம்மா கருணேஸ்வரி குடும்பம், கனடாவில் வசிக்கும் லவன் சின்னமாமி குடும்பம், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென டென்மார்க் அபிராமி உபாசகி அன்னையை பிரார்த்தித்துக் கொள்கிறார்கள்.

இன்று 18வது பிறந்தநாளைக் கொண்டாடும் நதீபாவை TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார், மாமாமார் மற்றும் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் அன்புத்தம்பி நதீஸ்.

அவருக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள் 

பகிரவும்...