Author: trttamilolli
செல்வம் அடைக்கலநாதன் கடற்தொழில் அமைச்சருக்கு அவசர கடிதம்!
மன்னார் நறுவிலிக்குளம் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதார். இவ் விடையம் தொடர்பாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) அவசர கடிதம் ஒன்றைமேலும் படிக்க...
கொரோனா அச்சம் – வவுனியாவில் சிறுவர் பூங்காக்கள் மூடப்பட்டது
வவுனியாநகரில் அமைந்துள்ள சிறுவர் பூங்காக்கள் நகரசபையின் அறிவுறுத்தலின் பேரில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து செல்கின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் சுகாதாரப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அந்தவகையில் வவுனியா நகரசபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சிறுவர் பூங்காக்களைமேலும் படிக்க...
பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு உச்சத்தை தொட்டது!
பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 52ஆயிரத்து 518பேர் பாதிக்கப்பட்டதோடு, 416பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கானமேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் – இறுதி நாள் வாக்குப்பதிவு இன்று
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் இறுதி நாள் வாக்குப்பதிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே 9.5 கோடி பேர் வாக்களித்துள்ள நிலையில், இறுதி நாள் வாக்குப்பதிவுகள் இன்று இடம்பெறவுள்ளன. இம“முறை தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட்மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் கோனி புயலின் தாக்கம் குறைவதற்குள் மற்றொரு புயல் தாக்குமென எச்சரிக்கை
பிலிப்பைன்ஸில் பேரழிவை ஏற்படுத்திய கோனி புயலின் தாக்கம் குறையும் முன்னரே மற்றொரு புயல் நெருங்கி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிக்கோ தெரிவித்துள்ளார். நடப்பாண்டின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த புயலாகக் கருதப்படும் கோனிமேலும் படிக்க...
டெல்லியில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை குறைந்தது!
டெல்லியில் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டெல்லியில் தற்போது குளிர்காலம் தொடங்கி உள்ளது. பொதுவாக அக்டோபர் மாதத்தில் 19 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குறைந்த வெப்பநிலை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர்மேலும் படிக்க...
பீகார் சட்டசபை தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பமாகியது!
பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவடைவதால் அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.மேலும் படிக்க...
போலி செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம்- இராணுவ தளபதி
ஊரடங்கு உத்தரவு தொடர்பில் போலியான செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்ற வேண்டாமென சமூக ஊடகங்களுக்கு கொவிட்-19யை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் சில வலைத்தளங்களில்மேலும் படிக்க...
சிறுவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம்! சி.யமுனாநந்தா
கொரோனா தொற்றானது தற்போது சமூகத்தில் வலுவாக பரவுகின்ற போது அது சிறுவர்களை தாக்கும் எனவும் இதனால் சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் யாழ்.மாவட்ட போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார். கொரோனா தொற்றும் சிறுவர்களும் என்ற தொனிப்பொருளில் கருத்துரைக்கும் போதேமேலும் படிக்க...
வடக்கில் அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயற்படவேண்டும் – ஆளுநர் கோரிக்கை
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவத தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அண்மைய நாள்களில் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்கள் தங்களைத் தாங்களே வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்குவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றிமேலும் படிக்க...
காபுல் பல்கலைக் கழகத்தின் மீது தாக்குதல் – 19 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தீவிரவாதிகள் இன்று (திங்கட்கிழமை) நடத்திய தாக்குதலில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலை அடுத்து பாதுகாப்புத் தரப்பினருக்கும்மேலும் படிக்க...
தேர்தல் கூட்டணி குறித்து கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலில் மக்களுடன் தான் கூட்டணி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டுமேலும் படிக்க...
காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளும் இந்தியாவிற்கு சொந்தமானவை – இந்தியா திட்டவட்டம்!
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு செய்துள்ள காஷ்மீரின் பகுதிகள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிலப்பகுதிகள் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அனுரக் ஸ்ரீவாத்சவா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானால் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீரின் கில்ஜித் -பல்திஸ்தானுக்கு மாகாண அந்தஸ்து கொடுக்கப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 82 இலட்சத்தை கடந்துள்ளது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக இறங்கு முகத்தில் செல்கிறது. இருப்பினும் மொத்த பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 82 இலட்சத்தை கடந்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 46 ஆயிரத்து 441 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
பழங்குடிப் பெண்மணியை வெளிவிவகார அமைச்சராக்கிய ஜெசிந்தா ஆர்டன்
நியூசிலாந்தின் முதல் பழங்குடியினப் பெண் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சராக இன்று நியமிக்கப்பட்டார். உலகின் அதி பன்மைத்துவ நாடாளுமன்றை உருவாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் இன்று குறித்த நியமனத்தை வழங்கினார். நான்கு வருடங்களுக்கு முன்னர் நியூசிலாந்தின் முதல்மேலும் படிக்க...
இங்கிலாந்தின் கொரோனா மரண எண்ணிக்கை இரட்டிப்பாகலாம் – பொரிஸ் ஜோன்சனின் உரை குறித்து அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
இவ்வருடத்தின் குளிர் காலப்பகுதியில் கொரோனா மரண எண்ணிக்கை இங்கிலாந்தில் இரண்டு மடங்காக அதிகரிக்கவுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எச்சரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தனது பாராளுமன்ற உரையில் அவர் இவ்வாறு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரித்தானியாவில் திட்டமிடப்பட்டுள்ளமேலும் படிக்க...
உலக சுகாதார அமைப்பின் தலைவர் சுயதனிமைப் படுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கப்ரியேசுஸ் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாகவும், வீட்டிலிருந்தே தனது பணிகளை மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளார். தன்னுடன் தொடர்பினைப் பேணிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையினைத் தொடர்ந்து அவர் இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக தனதுமேலும் படிக்க...
இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர்
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயமொன்று இடம்பெறுவதாகவும் அதற்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின்மேலும் படிக்க...
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 12 இலட்சத்து ஐந்தாயிரத்து 206பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அத்துடன் உலகம் முழுவதும் நான்கு கோடியே 68இலட்சத்து 10ஆயிரத்து 473பேர் வைரஸ்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 334
- 335
- 336
- 337
- 338
- 339
- 340
- …
- 827
- மேலும் படிக்க