Author: trttamilolli
பீகார் சட்டசபை தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பமாகியது!
பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவடைவதால் அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.மேலும் படிக்க...
போலி செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம்- இராணுவ தளபதி
ஊரடங்கு உத்தரவு தொடர்பில் போலியான செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்ற வேண்டாமென சமூக ஊடகங்களுக்கு கொவிட்-19யை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் சில வலைத்தளங்களில்மேலும் படிக்க...
சிறுவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம்! சி.யமுனாநந்தா
கொரோனா தொற்றானது தற்போது சமூகத்தில் வலுவாக பரவுகின்ற போது அது சிறுவர்களை தாக்கும் எனவும் இதனால் சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் யாழ்.மாவட்ட போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார். கொரோனா தொற்றும் சிறுவர்களும் என்ற தொனிப்பொருளில் கருத்துரைக்கும் போதேமேலும் படிக்க...
வடக்கில் அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயற்படவேண்டும் – ஆளுநர் கோரிக்கை
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவத தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அண்மைய நாள்களில் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்கள் தங்களைத் தாங்களே வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்குவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றிமேலும் படிக்க...
காபுல் பல்கலைக் கழகத்தின் மீது தாக்குதல் – 19 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தீவிரவாதிகள் இன்று (திங்கட்கிழமை) நடத்திய தாக்குதலில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலை அடுத்து பாதுகாப்புத் தரப்பினருக்கும்மேலும் படிக்க...
தேர்தல் கூட்டணி குறித்து கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலில் மக்களுடன் தான் கூட்டணி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டுமேலும் படிக்க...
காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளும் இந்தியாவிற்கு சொந்தமானவை – இந்தியா திட்டவட்டம்!
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு செய்துள்ள காஷ்மீரின் பகுதிகள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிலப்பகுதிகள் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அனுரக் ஸ்ரீவாத்சவா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானால் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீரின் கில்ஜித் -பல்திஸ்தானுக்கு மாகாண அந்தஸ்து கொடுக்கப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 82 இலட்சத்தை கடந்துள்ளது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக இறங்கு முகத்தில் செல்கிறது. இருப்பினும் மொத்த பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 82 இலட்சத்தை கடந்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 46 ஆயிரத்து 441 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
பழங்குடிப் பெண்மணியை வெளிவிவகார அமைச்சராக்கிய ஜெசிந்தா ஆர்டன்
நியூசிலாந்தின் முதல் பழங்குடியினப் பெண் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சராக இன்று நியமிக்கப்பட்டார். உலகின் அதி பன்மைத்துவ நாடாளுமன்றை உருவாக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் இன்று குறித்த நியமனத்தை வழங்கினார். நான்கு வருடங்களுக்கு முன்னர் நியூசிலாந்தின் முதல்மேலும் படிக்க...
இங்கிலாந்தின் கொரோனா மரண எண்ணிக்கை இரட்டிப்பாகலாம் – பொரிஸ் ஜோன்சனின் உரை குறித்து அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
இவ்வருடத்தின் குளிர் காலப்பகுதியில் கொரோனா மரண எண்ணிக்கை இங்கிலாந்தில் இரண்டு மடங்காக அதிகரிக்கவுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எச்சரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தனது பாராளுமன்ற உரையில் அவர் இவ்வாறு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரித்தானியாவில் திட்டமிடப்பட்டுள்ளமேலும் படிக்க...
உலக சுகாதார அமைப்பின் தலைவர் சுயதனிமைப் படுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கப்ரியேசுஸ் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாகவும், வீட்டிலிருந்தே தனது பணிகளை மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளார். தன்னுடன் தொடர்பினைப் பேணிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையினைத் தொடர்ந்து அவர் இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக தனதுமேலும் படிக்க...
இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர்
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயமொன்று இடம்பெறுவதாகவும் அதற்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின்மேலும் படிக்க...
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 12 இலட்சத்து ஐந்தாயிரத்து 206பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அத்துடன் உலகம் முழுவதும் நான்கு கோடியே 68இலட்சத்து 10ஆயிரத்து 473பேர் வைரஸ்மேலும் படிக்க...
முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டின் ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடியமேலும் படிக்க...
“தனிநபர்களின் தேவைகளுக்கு ஏற்றவகையில் நாட்டை முடக்க தயாரில்லை”
சில தனிநபர்களின் தேவைகளுக்கு ஏற்றவகையில் நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இது நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க வழிவகுக்கும்மேலும் படிக்க...
இந்த வருட நத்தார் புதாண்டுப் பண்டிகைகள் அசாதாரணமாகவே இருக்கும் – சுகாதார அமைச்சர்
அனைவரிற்கும் இது சந்தேகத்திற்குரிய விடயமாகவே இருந்துள்ளது. இதனை இன்று பிரான்சின் சுகாதார அமைச்சர் உறுதி செய்துள்ளார். “இந்த வருடத்தின் நத்தார் மற்றும் புத்தாண்டுப் பண்டிகைகள் எதுவும் சாதாரண நிலையில் இருக்காது. எந்தவிதமான இரவுக் கொண்டாட்டங்களும் சாத்தியமற்றதாகவே இருக்கும். கொரோனத் தொற்றின் எண்ணிக்கையும்மேலும் படிக்க...
ஜோர்ஜிய தேர்தலில் ஆளும் கட்சி முன்னிலை: எதிர்க்கட்சி போராட்டத்துக்கு அழைப்பு!
ஜோர்ஜியாவில் நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஜோர்ஜிய ட்ரீம் கட்சி (Georgian Dream Party) 50 வீத வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளது. தேர்தல் நேற்று நடைபெற்றதுடன், இதன் ஆரம்ப முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்நிலையில் குறித்த முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாதுமேலும் படிக்க...
COVID-19 தொற்று அதிகரிப்பு – தென் கொரியாவில் கட்டுப்பாடுகள் விதிப்பு, மீறினால் அபராதம்
கொரோனா தொற்று கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக ஸ்பாக்கள், திருமண அரங்குகள் மற்றும் பிற இடங்களுக்கு தனது கட்டாயம் முகக் கவசங்களை அணிய வேண்டும் தென் கொரியா இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மீண்டும் எழுந்த கொரோனா போராடும் பல மேற்கத்திய நாடுகளை விடமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 335
- 336
- 337
- 338
- 339
- 340
- 341
- …
- 827
- மேலும் படிக்க