Author: trttamilolli
உலகம் முழுவதிலும் உள்ள பெண்களுக்குப் பெருமை: கமலா ஹரிஸிற்கு சந்திரிகா வாழ்த்து!
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கும் துணை ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கமலா ஹரிஸிற்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன், கமலா ஹரிஸின் வெற்றி தெற்காசியப் பெண்களுக்கும் உலகம் முழுவதிலும் உள்ள பெண்களுக்குப் பெருமை தருகிறது எனமேலும் படிக்க...
தமிழர்களின் பிரச்சினைகளை கையாள்வதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு இந்தியா கோரிக்கை
தமிழ் மக்களின் பிரச்சினைகளை கையாள்வதற்காக துறைசார் நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு இந்திய இராஜதந்திர தரப்புக்கள் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொல்பொருள், பண்பாட்டு, கலாசார ரீதியாக ஆக்கிரமிக்கப்படும் செயற்பாடுகள் அல்லது திட்டமிட்டு மாற்றியமைக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுடனானமேலும் படிக்க...
எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் தீர்க்கமானவை – இராணுவத் தளபதி
எதிர்வரும் இரண்டு வாரங்கள் என்பது மிகவும் தீர்க்கமானவை என்பதை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த, தேவையேற்படின் ஏனைய பகுதிகளையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தயாராகவே உள்ளதாக அவர் மேலும்மேலும் படிக்க...
ஈட்டா புயல் : குவாத்தமாலாவில் நிலச்சரிவில் சிக்கி 150 பேர் வரை உயிரிழப்பு
மத்திய அமெரிக்காவைத் தாக்கிய புயலை தொடர்ந்து பெய்த மழை காரணமாக குவாத்தமாலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 150 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நாட்டின் மத்திய பிராந்தியமான ஆல்டா வெராபாஸில் உள்ள கியூஜாவில் பல வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளதாகவும்மேலும் படிக்க...
உலகின் மிகப்பெரிய சவால்களை நாங்கள் ஒன்றாகச் சமாளிப்போம் – ஜஸ்டின் ட்ரூடோ
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கும், பிளவுபட்ட தேசத்தில் பொருளாதாரத்தை சரிசெய்வதற்கும் வாக்குறுதியை வழங்கியமையினால் ஜனநாயகக் கட்சி வ வேட்பாளர் ஜோ பிடன் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் நேற்று மாலை ஜோ பிடனின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு அமெரிக்காவின் 46ஆவதுமேலும் படிக்க...
ஜோ பிடனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து
அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பிடனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன், 290 தொகுதிகளை கைப்பற்றி 46வது ஜனாதிபதியாகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன், துணை ஜனாதிபதி பதவிக்குப்மேலும் படிக்க...
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன் – வியாழேந்திரன்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் தொடர்ந்தும் குரல்கொடுப்பேன் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கடுக்காமுனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ”இப்பொழுது சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்மேலும் படிக்க...
கொரோனா வைரஸின் தாக்கங்கள் மற்றுமொரு உலகப்போருக்கு வழி வகுக்கலாம்
கொரோனா வைரஸின் தாக்கங்கள் மற்றுமொரு உலகப்போருக்கு வழிவகுக்கலாம் என பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சமகாலத்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மை மற்றும் நாடுகளுக்கான பொருளாதார சரிவுகள் என்பன இவ்வாறு மற்றுமொரு உலக யுத்தத்தினை ஏற்படுத்தலாம்மேலும் படிக்க...
காபூல் குண்டு வெடிப்பில் பிரபல தொலைக் காட்சியின் முன்னாள் தொகுப்பாளர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானின் காபூலில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பிரபல தொலைக்காட்சியின் முன்னாள் தொகுப்பாளரும் மேலும் இரண்டு பேரும் கொல்லப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி தொகுப்பாளரான யமா சியாவாஷ் (Yama Siawash) இல்லத்திற்கு அருகே, அவரது வாகனத்துடன் இணைக்கப்பட்ட வெடிகுண்டே வெடித்துள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர்மேலும் படிக்க...
நாட்டிலுள்ள சகல இந்து மக்களிடமும் விடுக்கப் பட்டுள்ள கோரிக்கை!
எதிர்வரும் தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இந்து மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள சகல இந்து மக்களிடமும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இதேவேளை, தீபாவளிப் பண்டிகையை வீடுகளில் இருந்து தமிழ்மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – ஜோ பைடன் அமோக வெற்றி!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஜோ பைடன் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3-ம் திகதி இடம்பெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயகமேலும் படிக்க...
கொரோனா அச்சம்: ஆபத்தான வலயமாக அடையாளப் படுத்தப்பட்டது பொரளை
கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட ஆபத்தான வலயமாக பொரளைப் பகுதி காணப்படுவதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பொதுமக்களுக்கிடையில் கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பாகக் கண்டறிய சுகாதார அதிகாரிகள் எழுமாற்று அடிப்படையில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில்,மேலும் படிக்க...
புடின் உடல்நலத்துடன் இருக்கிறார்: பதவி விலகும் தகவலை மறுத்தது ரஷ்யா!
ரஷ்யாவின் நீண்டகால ஜனாதிபதியான விளாடிமீர் புடினுக்கு, பார்கின்சன் நோய் ஏற்பட்டுள்ளதால், அவர் அடுத்த ஆண்டு பதவி விலக திட்டமிட்டுள்ளார் என பிரித்தானிய செய்தித்தாள் வெளியிட்டுள்ள தகவலை ரஷ்யா மறுத்துள்ளது. ‘அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்’ என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரிமேலும் படிக்க...
நாம் போட்டியாளர்கள் தான் எதிரிகள் அல்ல நாம் அனைவரும் அமெரிக்கர்கள்: ஜோ பிடன்!
நாம் போட்டியாளர்கள்தான் எதிரிகள் அல்ல நாம் அனைவரும் அமெரிக்கர்கள் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் தெரிவித்துள்ளார். டெலவேர் மாகாணத்தில் உள்ள வில்மிங்டனில் தனது ஆதரவாளர்கள் மத்தியில், நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே அவர் இதனைத்மேலும் படிக்க...
முடக்கநிலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது 190 எதிர்ப்பாளர்கள் கைது!
மத்திய லண்டனில் முடக்கநிலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது, 190 எதிர்ப்பாளர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். வியாழக்கிழமை சுமார் 19:00 மணிக்கு டிராஃபல்கர் சதுக்கத்தில் அதிகாரிகள் ஒரு பெரிய போராட்டத்தை கலைத்ததாகவும், இந்த எதிர்ப்பு போராட்டங்கள் இரவு முழுவதும் தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியமேலும் படிக்க...
போர்க் குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள கொசாவோ ஜனாதிபதி நெதர்லாந்துக்கு அழைத்து வரப்பட்டார்!
போர்க் குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள கொசாவோ ஜனாதிபதி ஹஷீம் தாச்சி, வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 1998-98 ஆண்டுகளில் செர்பியாவிடமிருந்து விடுதலை பெறுவதற்காக நடைபெற்ற போரில், அப்போது படைப் பிரிவு தளபதியாக இருந்தமேலும் படிக்க...
பதவிக்காலத்துக்கு பின்னரும் புட்டினை பாதுகாக்கும் சட்ட வரைபு சமர்ப்பிப்பு
ரஷ்யாவின் ஜனாதிபதிகள் தமது பதவிக் காலத்துக்கு பின்னரும் தமக்கெதிரான வழக்குகளில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு ஏதுவான சட்டவரைபு அந்நாட்டின் சட்டவாக்க பிரதிநிதிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வரைபானது, ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதி விளார்டிமிர் புட்டின் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்தபின்னர், அவருக்கு எதிராகமேலும் படிக்க...
மறுவாக்கு எண்ணிக்கை நடத்த சட்ட நடவடிக்கை: 60 மில்லியன் டொலர்கள் நிதி திரட்ட ட்ரம்ப் முயற்சி!
ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன் முன்னிலை வகித்துவரும் சில மாகாணங்களில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளுக்காக, 60 மில்லியன் டொலர்கள் நிதி திரட்ட குடியரசு கட்சி முயற்சிசெய்து வருகின்றது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 270 இடங்கள் பெறவேண்டும்மேலும் படிக்க...
இந்தியா- சீனா இடையிலான பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை- இந்திய வெளிவிவகார அமைச்சு
இந்தியா- சீனா இராணுவ உயரதிகாரிகள் இடையில் எட்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை 9 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்துள்ளது. ஆனாலும், நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குறித்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. லடாக் பகுதியில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 331
- 332
- 333
- 334
- 335
- 336
- 337
- …
- 827
- மேலும் படிக்க