Author: trttamilolli
எண்ணெய் கசிவின் காரணத்தை கண்டு பிடிக்க கிரேக்கத்திற்கு ஆராய்ச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்
இஸ்ரேலின் கரையோரப் பகுதியில் எண்ணெய் கசிவை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு கப்பலை ஆய்வு செய்ய கிரேக்கத்திற்கு ஆராய்ச்சியாளர்களை இஸ்ரேல் அனுப்பியுள்ளது. இஸ்ரேலில் இருந்து சுமார் 50 கி.மீ. கடலோரப் பாதையில் சென்ற ஒரு கப்பலில் இருந்து கசிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர்மேலும் படிக்க...
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து கொரோனா வைரசால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. அங்கு 5 லட்சத்து 55 ஆயிரம் பேரை இந்த வைரஸ்மேலும் படிக்க...
தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை- வைகோ, திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த திமுக
தொகுதி பங்கீடு தொடர்பாக மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் திமுக நாளை பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க.வில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 7மேலும் படிக்க...
மோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது
பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டுக்கான ‘சர்வதேச எரிசக்தி மாநாடு’ நாளை தொடங்கி வருகிற 5ஆம் திகதி வரை காணொலி காட்சி வாயிலாக நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திரமேலும் படிக்க...
நயவஞ்சக நடவடிக்கைகளை வெளிப்படுத்தவே புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க தீர்மானித்தேன்- திலகராஜ்
எதிர்வரும் காலங்களில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார். நுவரெலியா-தலவாக்கலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் முன்னெடுக்கப் பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்
நல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று ஆரம்பித்தமேலும் படிக்க...
முல்லைத்தீவில் விவசாயியை அச்சுறுத்திய பௌத்த தேரர் தலைமையிலான குழு- விவசாயத்திற்கும் தடை!
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை சுத்தம் செய்து, எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொண்ட விவசாயியை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அத்தோடு, பொலிஸார் மற்றும் வனவளத்மேலும் படிக்க...
பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்!
பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேம்பிரிட்ஜ் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்களுடைய சுகாதார பணியாளர்களுக்கு பைஃஸர் மருந்தின் ஒரு டோஸை செலுத்தும்போது அதுமேலும் படிக்க...
டைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை- மன்னிப்புச் சபை அறிக்கை!
எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. எத்தியோப்பிய அரசாங்கத்துடன் இணைந்து எரித்திரியப் படைகளும் சுயாட்சிப் பிராந்தியமான டைக்ரே மீது தாக்குதல் நடத்தியமைமேலும் படிக்க...
சவுதி இளவரசர் உத்தரவின் பெயரிலேயே ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டார்: அமெரிக்க புலனாய்வு அறிக்கை!
சவுதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் உத்தரவின் பெயரிலேயே, பிரபல ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான அமெரிக்காவின் அறிக்கையில், ‘துருக்கியில் சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை உயிருடன் பிடிக்க அல்லது கொல்லும் திட்டத்திற்குமேலும் படிக்க...
சீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி
சீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லையென காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில், இரண்டாவது கட்டமாக தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) தேர்தல் பிரசாரத்தை ராகுல்காந்தி தொடங்கியுள்ளார். இந்நிலையில், தூத்துக்குடியில் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடிய ராகுல்மேலும் படிக்க...
ரஜினி மக்கள் மன்ற முன்னாள் நிர்வாகி புதிய கட்சியை அறிவித்தார்- ரஜினி வாழ்த்து!
ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி அர்ஜுன மூர்த்தி புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி (இ.ம.மு.க.) என கட்சிக்குப் பெயரிட்டுள்ளதாக அவர் இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்து, பின்னர் கட்சிமேலும் படிக்க...
வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற் சாலைகளைத் திறப்பது உள்ளிட்ட அபிவிருத்திகள் குறித்து ஆராய்வு!
வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழிற்கு விஜயம் செய்திருந்த நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அத்துடன், யாழ்ப்பாண மக்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து கவனஞ்செலுத்தியதுடன், நுண்கடன் தொடர்பான பிரச்சினை குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாகமேலும் படிக்க...
இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் பிரதமர்: நாம் வழக்குகளுக்குப் போகக்கூடாது- கருணா
பிரதமர் இந்து சமயத்தில் மிகுந்த பக்தி உள்ளவர் என பிரதமரின் மட்டக்களப்பு, அம்பாறை விசேட இணைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். அத்துடன், முதலில் நாம் ஒற்றுமைப்பட வேண்டும் எனவும் வழக்குகளுக்குப் போகாது இருப்பைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்மேலும் படிக்க...
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தி பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்!
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் தமிழ் பெண்ணொருவர் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அம்பிகை செல்வகுமார் என்ற இலங்கை தமிழ் பெண்ணே, 27ஆம் திகதியான இன்று (சனிக்கிழமை) முதல் சாகும் வரையானமேலும் படிக்க...
ஸ்பெயினின் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம்: பொது சொத்துக்களை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக் காரர்கள்!
சிறையில் அடைக்கப்பட்ட காடலான் ராப்பருக்கு ஆதரவாக ஸ்பெயினின் முக்கிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதோடு, பொலிஸாரையும் தாக்கியுள்ளனர். பார்சிலோனா நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், பொலிஸார் மீது கற்களைமேலும் படிக்க...
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆயுதக் கும்பலால் கடத்தல்!
நைஜீரியாவிலுள்ள வடமேற்கு மாநிலமான ஜம்ஃபாராவிலுள்ள அரச நடுநிலைப் பாடசாலையிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆயுதக் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இனந்தெரியாத ஆயுதக் கும்பலில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரு பகுதியினர், அருகிலுள்ள இராணுவச் சாவடி மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த, மறுபுறம் பாடசாலைக்குள்மேலும் படிக்க...
சர்வதேச விமானப் பயணிக்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீடிப்பு!
உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா தொற்று தீவிரமாக பரவும் சூழலில், உலக நாடுகள் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் இது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “சர்வதேச விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மார்ச்மேலும் படிக்க...
தா.பாண்டியனின் உடல் இன்று நல்லடக்கம்!
மறைந்த மூத்த அரசியல் தலைவர் தா.பாண்டியனின் உடல், மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று(சனிக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது. சிறுநீரக தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த 24ஆம் திகதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தா.பாண்டியன் சிகிச்சை பலனின்றிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 262
- 263
- 264
- 265
- 266
- 267
- 268
- …
- 825
- மேலும் படிக்க