Day: March 17, 2020
ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி போட்டிகள் இடைநிறுத்தம்!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டித் தொடர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நடைபெறுமா அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் இறுதி உலக தகுதி குத்துச்சண்டை போட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
அமெரிக்கப் பிரஜைகள் தவிர்ந்த வெளி நாட்டினருக்கான எல்லையை மூடியது கனடா!
கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், அமெரிக்க குடிமக்கள் தவிர அனைத்து வெளிநாட்டினருக்குமான தனது எல்லைகளை மூட கனடா தீர்மானித்துள்ளது. மனைவி சோபியாவுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட பின்னர் சுய தனிமைப்படுத்தலில் உள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனதுமேலும் படிக்க...
வெளிநாடுகளில் உள்ள கனேடியர்களை நாட்டிற்கு வருமாறு மத்திய அரசு கோரிக்கை!
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வெளிநாடுகளில் உள்ள கனேடியர்களை நாட்டிற்கு வருமாறு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அரசு மற்றும் விமானக் கொள்கைகள் விரைவாக மாறி வருகின்ற நிலையில், வெளிநாடுகளில் உள்ள கனேடியர்களை நாட்டிற்கு திரும்புவதற்கு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.மேலும் படிக்க...
இது கொரோனா வைரஸ் அல்ல ‘சீன வைரஸ்’: ட்ரம்ப்பின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு!
உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸை (கோவிட்-19) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘சீன வைரஸ்’ என விபரத்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் சீனாதான் இந்த வைரஸுக்குக் காரணம் என்று கூறிவந்த நிலையில், முதல்முறையாக ட்ரம்ப்பே நேரடியாக இதைத்மேலும் படிக்க...
கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிப்பவர்களுக்கு அங்கீகாரம் – அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிப்பவர்கள் மக்கள் நல்வாழ்வுத் துறையை அணுகி பரிசோதனை மூலமாக நிரூபித்தால் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் இன்று கொரோனா வைரஸ் குறித்த சர்வதேச கருத்தரங்கத்தில் பேசிய அவர்,மேலும் படிக்க...
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு
இலங்கையில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்காக தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆகமேலும் படிக்க...
ஜனாதிபதியின் நாட்டு மக்களுக்கான விசேட உரை
எனதும் உங்களதும் நாடு பாதுகாக்கப்பட்டுள்ளது´ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதிப்பட தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தி வருகின்றார். இந்த விஷேட உரை தெரண மற்றும் அத தெரண 24 அலைவரிசைகள் ஊடாகமேலும் படிக்க...
வடக்கில் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
வடமாகாணத்தின் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுதும் முகமாக ஆளுநரின் பணிப்பின் பேரில் விசேட கலந்துரையாடல் ஒன்று மாகண சுகாதார அமைச்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. வடபகுதியின் சுகாதாரத்துறை மற்றும் நிர்வாகத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டதுடன் முக்கியமான தீர்மானங்கள்மேலும் படிக்க...
இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவுகொண்ட கொரோனா
உலகை மிரள வைத்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,171 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் காரணமாக 182,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, 79,881 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றால் இத்தாலியில்மேலும் படிக்க...
கொரோனா தொற்று சோதனைக்கான ஆய்வக வசதிகளை அதிகரிக்குமாறு மருத்துவர்கள் கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா அறிகுறி காணப்படுவதாக சந்தேகிக்கும் அனைத்து நபர்களையும் சோதனை செய்வதற்கான ஆய்வக வசதிகளை அதிகரிக்க வேண்டுமென மருத்துவர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் தவிர கொரோனா சோதனைக்காக கடந்த ஒரு மாதத்தில் மேலும் 2 ஆய்வகங்களைமேலும் படிக்க...
ஸ்பானிஷ் கால்பந்துப் பயிற்சியாளர் கொரோனா வைரஸால் உயிரிழந்தார்
21 வயதான ஸ்பானிஷ் கால்பந்துப் பயிற்சியாளர் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மாலகாவைத் தளமாகக் கொண்ட அற்லெரிகோ போர்ட்வா ஆல்ராவின் (Atletico Portada Alta) இளைஞர் அணியின் பயிற்சியாளரான பிரான்சிஸ்கோ கார்சியா கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் சென்ற பின்னர் அவருக்குமேலும் படிக்க...
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடித்து விட்டதாக ஆய்வாளர்கள் அறிவிப்பு!
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று அசுர வேத்தில் பரவிவருகின்ற நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடித்து விட்டதாக ஹாலந்தில் உள்ள 10 ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். முதற்கட்டமாக குறித்த தடுப்பு மருந்தை எலியிடம் செலுத்தி ஆய்வு செய்தனர். அதில் வெற்றிமேலும் படிக்க...
“உண்மையா இருக்கனுமா ? அப்போ ஊமையா இருக்கனும்“ : இசை வெளியீட்டு விழாவில் விஜய்
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் உண்மையா இருக்கனும்னா சில நேரங்களில் ஊமையா இருக்கனும் என கூறினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் விஜய் சேதுபதி,மேலும் படிக்க...
ஜேர்மனி: கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்வு
கொரோனா வைரஸ் தொற்றினால் ஜேர்மனியின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்ந்துள்ளது என்று நோய் கட்டுப்பாட்டுக்கான ரோபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை தற்போது 13ஆக உயர்ந்துள்ளது மேலும், அதிக மக்கள் தொகை கொண்டமேலும் படிக்க...
கொரோனா : புதிய கோரிக்கைகளை முன் வைத்த ஜனாதிபதி மக்ரோன்
நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதில் பல புதிய கட்டுப்பாடுகளையும், புதிய கோரிக்கைகளையும் முன் வைத்த மக்ரோன், இன்று (பெப்ரவரி 17) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்குமேலும் படிக்க...
வெளிநாட்டு பயணிகள் வருகை தருவது தற்காலிகமாக இடை நிறுத்தம்
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளிநாட்டு பயணிகள் வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாகவும் அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு பின்னர் விமான நிலையத்திற்கு அனைத்து பயணிகள் விமானங்களையும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு
இராணுவத்தைப் போன்று கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், நிரந்தர பணிகளில்மேலும் படிக்க...
தேர்தலை ஒத்திவைத்து நாட்டை காக்க வேண்டும் – ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை
தேர்தலை ஒத்திவைத்து அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் சிந்தித்து, நாட்டை காக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமிழ் முற்போக்கு கூட்டனி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இன்றைய நிலைமையில் தேர்தல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டால், இலட்சக்கணக்கான மக்கள் மிகப்பெரும் சுகாதார ஆபத்துகளைமேலும் படிக்க...
கொரோனா வைரஸ்: வடக்கு – கிழக்கில் சிறப்பு ஆய்வுகூடங்கள் இல்லை..!
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இலங்கையில் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தமிழர்களும் முஸ்லிம் மக்களுக்கு செறிந்து வாழும், வடக்கு – கிழக்குப் பிரதேசங்களில் தொற்றை கண்டறியக்கூடிய சிறப்பு ஆய்வுகூடங்கள் எதுவும் அமைக்கப்படாமைத் தொடர்பாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸைமேலும் படிக்க...