Day: January 15, 2020
ட்ரம்பின் புதிய ஒப்பந்தத்திற்கான திட்டத்தை நிராகரித்தது ஈரான்!
அணு ஆயுதத்தை வாங்குவதைத் தடுப்பதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய ஒப்பந்தத்திற்கான திட்டத்தை நிராகரிப்பதாக ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி ட்ரம்ப் எப்போதும் வாக்குறுதிகளை மீறுபவர்மேலும் படிக்க...
பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தைப்பொங்கல் வாழ்த்து

பிரித்தானியாவில் வாழும் அருமையான தமிழ்ச் சமூகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கூடி தைப்பொங்கலைக் கொண்டாடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நீங்கள் அனைவரும் பாரம்பரியமாக இந்த வழிபாட்டு நாளைக் கொண்டாடுவதுமேலும் படிக்க...
5 ஆண்டுகள் பொன் ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தபோது தமிழகத்துக்கு என்ன செய்தார்? – ஜெயக்குமார்

5 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்தபோது பொன். ராதாகிருஷ்ணன் தமிழகத்துக்கு என்ன செய்தார் என அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரம் என நான் கூறிவருவதாக பா.ஜ.க.வின் முன்னாள் மத்தியமேலும் படிக்க...
இலங்கையில் மனித உரிமைகளிற்கு கடும் ஆபத்து – மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை!
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இலங்கையில் மனித உரிமைகளிற்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 2019 இல் சர்வதேச மனித உரிமை நிலவரம் குறித்த தனது ஆண்டு அறிக்கையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்மேலும் படிக்க...
13 ஆவது திருத்தம் தொடர்பான கோட்டா, மஹிந்தவின் கருத்துக்கள் தேர்தலை நோக்கியதே – சிவமோகன்!
சர்வதேச ஒத்துழைப்புடன் போரை நிறுத்திவிட்டு, தமிழர்களின் தீர்வுக்கு மட்டும் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியமில்லை என பிரதமர் மஹிந்த கூறுவதானது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில்மேலும் படிக்க...
பொதுத்தேர்தல் – விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியின் சின்னம் வெளியிடப்பட்டது!
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமாக, பொங்கல் பானைச் சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், தனது பொங்கல் வாழ்த்துடன் விடுத்துள்ளார். உலகம் வாழ் உறவுகளுக்கும் தனது மனமார்ந்தமேலும் படிக்க...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : காளைகள் முட்டியதில் 43 பேர் காயம்
அவனியாபுரத்தில் இடமபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் இதுவரை 43 பேர் காயமடைந்துள்ளனர். அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. அவனியாபுரம் – திருமங்கலம் சாலையில் இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்கமேலும் படிக்க...
மார்ச் 01 ஆம் திகதி முதல் தோட்டத் தொழிலார்களின் நாளாந்த குறைந்த வேதனம் ஆயிரம் ரூபா
மார்ச் மாதம் 01ஆம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த வேதனம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார். இதனுடன் இணைந்ததாக உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட தோட்டத் துறையின் அனைத்து பகுதிகளையும் துரிதமாகமேலும் படிக்க...
விமானத்தை தாக்கி வீழ்த்திய ஈரான் மீது நடவடிக்கை எடுக்க ஐந்து நாடுகள் தீர்மானம்!
உக்ரேனிய விமானத்தை ஈரான் ஏவுகணை மூலம் வீழ்த்திய விவகாரம், தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 5 நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே உக்ரேன் நாட்டு பயணிகள் விமானத்தை ஈரான் இராணுவம் தவறுதலாக சுட்டுமேலும் படிக்க...
பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக இதுவரையில் 75 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. பலூசிஸ்தான் மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது. பனிப்பொழிவு காரணமாக குறித்த மாகாணத்தின்மேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் பண்பாடு மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை, ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் உயிர்கள் வாழமேலும் படிக்க...
கூட்டமைப்பினரால் விமர்சையாக கொண்டாப்பட்ட தைப்பொங்கல்!
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நிகழ்வு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் விமர்சையாக கொண்டாப்பட்டது. கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை பொங்கல் பொங்கி தைத்திருநாள் நிகழ்வுகள் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கட்சிமேலும் படிக்க...
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் கொண்டாடப் பட்டுள்ளது!
உலக செழிப்பின் காரணகர்த்தாவான சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் பண்டிகையான தைத்திருநாளை இன்றைய தினம் உலகத் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். தமிழ் மாதங்களில் தை மாதத்தின் முதல் நாள் இன்றாகும். சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாள் இது.மேலும் படிக்க...
தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் மோடி!

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமது ருவிற்றர் பக்கத்தில் பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள துடிப்புமிகு தமிழ்ச் சமூகம் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
19ஆவது திருத்தத்தினை முழுமையாக மாற்றி அமைக்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது – நாலக கொடஹேவா!
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தினை முழுமையாக மாற்றியமைக்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது என வியத்மக அமைப்பின் உறுப்பினர் பேராசிரியர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டமேலும் படிக்க...
நாட்டு மக்களை ஏமாற்றும் வகையிலான செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது – ஐ.தே.க
நாட்டு மக்களை ஏமாற்றும் வகையிலான செயற்பாடுகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்துமேலும் படிக்க...
உழவர்களை சிறப்பிக்கும் பொங்கல் திருநாள்
தமிழர்களின் முக்கிய திருவிழாக்களில் முக்கியமானது பொங்கல் திருநாள். இந்த திருநாள் நமக்கு உணவளித்த உழவர்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருவிழாதமிழர்களின் முக்கிய திருவிழாக்களில் முக்கியமானது பொங்கல் திருநாள். இந்த திருநாள் நமக்கு உணவளித்த உழவர்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்தமேலும் படிக்க...