Main Menu

பொதுத்தேர்தல் – விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியின் சின்னம் வெளியிடப்பட்டது!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமாக, பொங்கல் பானைச் சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், தனது பொங்கல் வாழ்த்துடன் விடுத்துள்ளார்.

உலகம் வாழ் உறவுகளுக்கும் தனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்த அவர், பொங்கல் பானை, தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் என்பதையும் அறிவித்தார்.

அந்தவகையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனன் தலைமையிலான கட்சி போட்டியிட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...