Year: 2019
தமிழகத்தில் பாஜக தோல்வி ஏன்? – தமிழிசை
தமிழகத்தில் பா.ஜ.க. தோல்வியடைய காரணம் என்ன? என்பது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்தார். தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி பெரியநாயகபுரத்தில் உள்ள தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த சில ஆண்டுகளாகமேலும் படிக்க...
தேர்தல் தோல்வியால் எங்களுக்கு ஏமாற்றம் இல்லை
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது. கட்சி துவங்கி 14 மாதங்களே ஆன நிலையில், கணிசமான அளவு வாக்குகளை பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டிமேலும் படிக்க...
வரும் ஆண்டுகளில் நெருக்கமாகப் பணியாற்ற விரும்புகிறோம் – மோடிக்கு சம்பந்தன் வாழ்த்து
இந்திய மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும், பிரதமர் மோடிக்கும் இலங்கை தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன். மோடிக்கு ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “நடந்தமேலும் படிக்க...
பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 17 வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 8,049 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தகுதி பெற்றமேலும் படிக்க...
ஞானசார தேரர் ஜனாதிபதியை சந்தித்தார்
கலபொட அத்தே ஞானசார தேரரின் தாயார் நேற்று (23) இரவு தேரர் அவர்களுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இதன்போது ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அவ் அம்மையாருடன்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் மியன்மாரில் கைது
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மியன்மாரில் கைது செய்யப்ட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார் 250 பேரைக் கொல்லப்பட்டனர். 39 வயதுடையமேலும் படிக்க...
தமிழகம், புதுவை இறுதி தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது
நடைபெற்று முடிந்த மக்களவைத் தெர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கட்சி மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவரும் நிலையில் முன்னிலை அடிப்படையில் முக்கிய கூட்டணி மற்றும் கட்சிகளின் தேர்தல் முடிவுகள் கணிப்பிடப்பட்டுவிட்டன. எனினும்மேலும் படிக்க...
பாகிஸ்தான் தொழிற்சாலையில் கொதிகலனுக்குள் தொழிலாளியை தள்ளிவிட்ட சீனர் கைது
பாகிஸ்தான் தொழிற்சாலையில் கொதிகலனுக்குள் தொழிலாளியை தள்ளிவிட்ட சீன என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் நகரில் சகியான்வாலா என்ற இடத்தில் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.நேற்று முன்தினம் மாலை இங்கு வழக்கமான பணிகள்மேலும் படிக்க...
வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த ராகுலுக்கு நன்றி கூறிய மோடி
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். புதுடெல்லி:பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவதுமேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி – மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை:பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க. போட்டியிட்டது. இதில் புதுச்சேரி உள்ளிட்ட மொத்தமுள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி 37 தொகுதிகளில் அபாரமேலும் படிக்க...
நீதிமன்றத்தை அவமதித்தவருக்கு விடுதலை சுதாகரன் விடயத்தில் பாகுபாடு ஏன்?
நீதிமன்றத்தை அவமதித்த ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை எடுத்த அரசாங்கம், ஆனந்த சுதாகரன் விடயத்தில் எவ்வித கருசனையும் காட்டாது உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜ சபையில் தெரிவித்தார். அத்துடன் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமும் எமக்குமேலும் படிக்க...
ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டைக் வன்மையாகக் கண்டிக்கின்றோம் ; த.தே.கூ
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்த குற்றத்திற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அவர் சிறையிலிடப்பட்டார். கற்றறிந்த நீதவான்மேலும் படிக்க...
பிறந்தநாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (23/05/2019)
சுவிஸ் பேர்ண் மாநகரில் வசிக்கும் திருமதி.றஜிதா தீபன் 23ம் திகதி மே மாதம் வியாழக்கிழமை இன்று தனது பிறந்தநாளை அன்புக் கணவர் , அன்பு அப்பா, அம்மாவுடன் இணைந்து கொண்டாடுகின்றார். இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.றஜிதா தீபனை அன்புக்மேலும் படிக்க...
இனவாத கலவரம் ஒன்றை உருவாக்க அடிப்படைவாத குழுக்கள் முயற்சி
நாட்டினுள் இனவாத கலவரம் ஒன்றை உருவாக்க அடிப்படைவாத குழுக்கள் முயற்சி செய்து வருவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். குறுகிய அரசியல் அபிலாஷைகளுக்காக அரசாங்கத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்வதற்கான திட்டங்கள் நடமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதேமேலும் படிக்க...
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் அடிபணியாது – அதிபர் ஹசன் ருஹானி
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி உறுதிபட தெரிவித்துள்ளார். ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்கா விலகியது முதல் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு, கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஈரான்மேலும் படிக்க...
போயிங் விமான விபத்தில் கணவர் பலி – ரூ.1,925 கோடி இழப்பீடு கேட்டு பெண் வழக்கு
போயிங் விமான விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்டு போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். எத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரகமேலும் படிக்க...
பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பாராளுமன்ற தேர்தலில் அபாரமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில் பிற்பகல் சுமார் 2 மணி நிலவரப்படி 340-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலைமேலும் படிக்க...
தமிழிசையை விட ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் கனிமொழி
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசையை விட கனிமொழி ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார். மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலைப் பெற்றுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- …
- 217
- மேலும் படிக்க