Year: 2019
பிரபல அருங்காட்சியகத்தில் கறுப்பின மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை
அமெரிக்காவில் பிரபல ஓவிய கலை மியூசியத்தில் பள்ளி மாணவர்கள் சுற்றுலா மேற்கொண்டபோது கருப்பின மாணவர்களுக்கு சில தடைகள் விதிக்கப்பட்டன. அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில் உள்ளது புகழ்ப்பெற்ற ஓவிய கலை அருங்காட்சியகம். இங்கு நாள்தோறும் பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவர்கள்மேலும் படிக்க...
காங்கிரசின் தோல்விக்கு ராகுல் மட்டுமே பொறுப்பல்ல- அசோக் சவான்
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்கு தலைவர் ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பல்ல என்றும், அனைவருமே பொறுப்பு என்றும் அசோக் சவான் கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததால் கட்சி தலைமை கடும் அதிர்ச்சி அடைந்தது. தோல்விக்கான காரணம்மேலும் படிக்க...
திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு- மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா
திமுகவின் மக்களவை குழு தலைவராக டிஆர் பாலு எம்பியும், மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா எம்பியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுகமேலும் படிக்க...
உலகிலேயே விலை உயர்ந்த மருந்து -கோடிகளில் விற்பனை விலை
உலகிலேயே மிக விலை உயர்ந்த சிகிச்சை மருந்து கோடி அளவில் விலையுடன் விற்பனை ஆகிறது. அது என்ன, எதற்கான சிகிச்சை மருந்து என்பது பற்றி பார்ப்போம். இன்றைய கால கட்டத்தில் மருந்துகள், மாத்திரைகள் இன்றி யாரும் இருப்பதில்லை. லேசான தலைவலி வந்தாலேமேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும்
ஞானசார தேரரின் பொது மன்னிப்பு மீதான விடுதலை சரியா பிழையா என்பதை விட இது ஜனாதிபதியுடைய மனிதாபிமானத்தை எடுத்துக் காட்டுகின்றது. அதேபோல இலங்கையில் இருக்கின்ற வட கிழக்கு, மலையகம் உட்பட உள்ள அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி ஆவண செய்யமேலும் படிக்க...
மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ள மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 30ம் திகதி வியாழக்கிழமை புதுடில்லியில் நடைப்பெறவிருக்கும் இந்நிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துக் கொள்ளவிருப்பதாக ஜனாதிபதி செயலக பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெள்ளியன்று மோடியுடன் தொலைபேசியில் தொடர்புக்மேலும் படிக்க...
நிதி மோசடி விசாரணை பிரிவிலிருந்து வெளியேறினார் ரிஷாத்
வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியிருந்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 05 மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்மேலும் படிக்க...
அல்ஜீரியாவில் பதின்மூன்றாவது வாரமாக தொடரும் போராட்டம்!
தென் அமெரிக்க நாடான அல்ஜீரியாவில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் பதின்மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. இதனால், அல்ஜீயர்ஸ் நகரில் உள்ள சின்னமாக திகழும் கிராண்ட் தபால் அலுவலகத்தை சுற்றி பொலிஸார், பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தின் போது, இராணுவத் தலைவரானமேலும் படிக்க...
ஐரோப்பிய தேர்தல் -கருத்துக் கணிப்பில் டச்சு தொழிற்கட்சி முன்னிலை
நெதர்லாந்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய தேர்தலில் டச்சு தொழிற்கட்சி முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 18% க்கும் அதிகமான வாக்குகள் அந்த கட்சிக்கு கிடைத்தன என வாக்குப்பதிவுக்கு பின்னரான கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பிரதம மார்க் ரூட்டின் கர்ச்சியான சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும்மேலும் படிக்க...
ராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார் – காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் தீர்மானம்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் காங்கிரஸ் குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதன்போது ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடிதம்மேலும் படிக்க...
தென்கொரியாவிலும் வெளியாகும் ‘NGK’
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘NGK’ திரைப்படம் உலகளவில் வெளியாகவுள்ளதுடன் யூ தரச்சான்றிதழும் கிடைத்துள்ளது. இத்திரைப்படம் தற்போது கொரியாவில் வெளியாகவுள்ள அதேநேரம் தென்கொரியாவில் எதிர்வரும் ஜூன் 1ஆம் 2ஆம் திகதிகளில் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் இம்மாதம்மேலும் படிக்க...
உழைப்பே…பிழைப்பு
அன்றாடம் உழைப்பவனுக்கு உழைப்பே பிழைப்பு உழைப்பவனைச் சார்ந்து வாழ்பவனுக்கு அதுவே பிழைப்பு அரும்பாடு பட்டு உழைத்தால் வந்திடுமே வாழ்வில் உயர்வு இல்லையேல் வந்திடும் தாழ்வு ! அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட வாழ்வியல் பாதையை நகர்த்திட வாழ்வில் சாதனைச் சிகரத்தை தொட்டிட மனிதனுக்குமேலும் படிக்க...
10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன் .அகிலன் கோசிகன் (25/05/2019)
தாயகத்தில் கொக்குவில்லை சேர்ந்த சுவிஸ் லவ்சானில் வசிக்கும் அகிலன் சரிதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் கோசிகன் 18ம் திகதி மேமாதம் சனிக்கிழமை அன்று வந்த 10வது பிறந்தநாளை 25ம் திகதி சனிக்கிழமை இன்று அன்பு அக்காவுடன் இணைந்து தனது இல்லத்தில் சிறப்பாகக் கொண்டாடுகிறார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- …
- 217
- மேலும் படிக்க